எனினும் வழக்குகள் தொடர்ந்து தனிப்பட்ட முறையில் நடத்தப்படும் அப்போதுதான் அனைத்து தரப்பினரும் பாதுகாப்பாக அவர்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியும் என அமைச்சர் டான் கூறியுள்ளார்.
இந்த சட்ட மசோதாவானது 2027 ஆம் ஆண்டின் இறுதியில் புதிய சட்டமாக நடப்பிற்கு வரும்.