சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் சாலையில் கவிழ்ந்த கார்!! டிரைவர் இருக்கையில் சிக்கி கொண்ட நபர்!!

சிங்கப்பூரில் சாலையில் கவிழ்ந்த கார்!! டிரைவர் இருக்கையில் சிக்கி கொண்ட நபர்!! சிங்கப்பூரில் லோரோங் 1 டோ பயோவில் சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரின் டிரைவர் இருக்கையில் சிக்கி கொண்ட 78 வயது முதியவர் மீட்கப்பட்டார். மேலும் சுயநினைவுடன் இருந்த அந்த நபரை டான் டோக் செங் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் நேற்று(மே 10) அன்று நிகழ்ந்தது. சிங்கப்பூரில் பல வாகனங்கள் மோதி விபத்து!! மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நால்வர்!! இச்சம்பவம் குறித்து …

சிங்கப்பூரில் சாலையில் கவிழ்ந்த கார்!! டிரைவர் இருக்கையில் சிக்கி கொண்ட நபர்!! Read More »

தனது நாயின் காயத்தைக் கண்டுக்கொள்ளாமல் சிகிச்சை அளிக்காமல் இருந்த உரிமையாளர்!! இப்படியும் சிலர்!!

தனது நாயின் காயத்தைக் கண்டுக்கொள்ளாமல் சிகிச்சை அளிக்காமல் இருந்த உரிமையாளர்!! இப்படியும் சிலர்!! சிங்கப்பூரில் 61 வயதுடைய கோர் லியான் ஹீவாட்டு என்பவர் நாயை துன்புறுத்தியதற்காக அபராதம் வழங்கப்பட்டுள்ளது. அவர் வளர்க்கும் நாயின் கால்விரலில் காயம் ஏற்பட்டது. அதை அவர் சரியாக கவனிக்காததோடு அதற்கான சிகிச்சை ஏதும் செய்யாததால் புழு, பூச்சிகள் மொய்க்க ஆரம்பித்தது. இந்த குற்றத்திற்காக அவருக்கு ஒரு ஆண்டு வரை எந்த செல்லப் பிராணிகளும் வளர்க்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் $4500 சிங்கப்பூர் …

தனது நாயின் காயத்தைக் கண்டுக்கொள்ளாமல் சிகிச்சை அளிக்காமல் இருந்த உரிமையாளர்!! இப்படியும் சிலர்!! Read More »

சிங்கப்பூரில் பல வாகனங்கள் மோதி விபத்து!! மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நால்வர்!!

சிங்கப்பூரில் பல வாகனங்கள் மோதி விபத்து!! மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நால்வர்!! சிங்கப்பூரில் தீவு விரைவுச் சாலைக்கு (PIE) செல்லும் வழியில் தெம்பனீஸ் விரைவுச்சாலையில் பல வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. 5 கார்கள் மற்றும் ஒரு பைக் சேதமடைந்தன. மருத்துவமனைக்கு 4 பேர் கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவம் மே 18-ஆம் தேதி(நேற்று) விபத்து நேர்ந்தது. சிங்கப்பூர் சமையல்காரர் திடீரென மரணம்!! நினைவஞ்சலிக்காக மூடப்படும் உணவகம்!! எங்கு?எப்போது!! மதியம் சுமார் 1.40 மணியளவில் இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு அழைப்பு …

சிங்கப்பூரில் பல வாகனங்கள் மோதி விபத்து!! மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நால்வர்!! Read More »

சிங்கப்பூர் சமையல்காரர் திடீரென மரணம்!! நினைவஞ்சலிக்காக மூடப்படும் உணவகம்!! எங்கு?எப்போது!!

சிங்கப்பூர் சமையல்காரர் திடீரென மரணம்!! நினைவஞ்சலிக்காக மூடப்படும் உணவகம்!! எங்கு?எப்போது!! சிங்கப்பூரில் தாரிக் ஹெலோ என்கிற சமையல்காரர் உயிரிழந்து விட்டார். அவர் இறந்து ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே ஆகின்றன. ஜூன் 15-ஆம் தேதி அன்று ரங்கூன் சாலையில் உள்ள அவரது பழமையான உணவகம் மூடப்படும். எதிர்பாராத விதமாக தனது 29 வயதில் இறந்தார். அவர் ஜப்பானிய, சீன மற்றும் லெபனான் உணவுகளை செய்வதில் மிகவும் பிரபலமானவர். அவருடைய உணவகம் 18 இருக்கைகள் கொண்டது.அங்கு உணவு சாப்பிட …

சிங்கப்பூர் சமையல்காரர் திடீரென மரணம்!! நினைவஞ்சலிக்காக மூடப்படும் உணவகம்!! எங்கு?எப்போது!! Read More »

சிங்கப்பூரில் அடையாள அட்டை, பாஸ்போர்ட் பெற முன்பதிவு தேவையிருக்காதா!! எப்போது நடைமுறைக்கு வரும்?

சிங்கப்பூரில் அடையாள அட்டை, பாஸ்போர்ட் பெற முன்பதிவு தேவையிருக்காதா!! எப்போது நடைமுறைக்கு வரும்? சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையத்தின்(ICA) புதிய சேவைகள் நிலையம் திறக்கப்பட உள்ளது. புதிய நிலையம் திறக்க உள்ளதாக குறித்து 2019-ஆம் ஆண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய நிலையத்தில் சொந்தமாக பாஸ்போர்ட் அல்லது அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.அதற்காக முன்பதிவு செய்ய தேவையில் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரும். இந்த விவரம் குறித்து நேற்று(மே 17) …

சிங்கப்பூரில் அடையாள அட்டை, பாஸ்போர்ட் பெற முன்பதிவு தேவையிருக்காதா!! எப்போது நடைமுறைக்கு வரும்? Read More »

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கோவிட்-19 சம்பவங்கள்!! மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்படுமா?

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கோவிட்-19 சம்பவங்கள்!! மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்படுமா? சிங்கப்பூரில் மே 5-ஆம் தேதிக்கும் 11-ஆம் தேதிக்கும் இடையே சுமார் 26000 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய வாரத்தில் பதிவானதை விட ஒரு மடங்கு அதிகம். கோவிட்-19 தொற்றுப் பாதிப்பு சிங்கப்பூரில் உயரந்து வருவதாக சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறினார். அடுத்து வரும் 2 முதல் 4 வாரங்களில் நோய்த்தொற்று சம்பவங்கள் உச்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் …

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கோவிட்-19 சம்பவங்கள்!! மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்படுமா? Read More »

நெடுஞ்சாலையைக் கடக்கும் போது வாகனம் மோதி புலி பலி!!

நெடுஞ்சாலையைக் கடக்கும் போது வாகனம் மோதி புலி பலி!! பகாங்கின் பென்டாங்கில் லெண்டாங் அருகே கோலாலம்பூர்-காரக் விரைவுச்சாலையில் ஒரு வயது மலாயா புலி இறந்து கிடந்தது. மே 16 ஆம் தேதி அதிகாலை 1:20 மணியளவில் நெடுஞ்சாலையைக் கடக்கும்போது வாகனம் மோதியதாக இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சுமார் 130 கிலோ எடையுள்ள ஐந்து வயதுடைய புலி, புக்கிட் டிங்கி வனப்பகுதியில் இருந்து வந்திருக்கூடும் என்று கூறப்படுகிறது. கடந்த மாத சிங்கப்பூரின் எண்ணெய் சாராப் பொருட்களின் ஏற்றுமதி சரிவு!! …

நெடுஞ்சாலையைக் கடக்கும் போது வாகனம் மோதி புலி பலி!! Read More »

கடந்த மாத சிங்கப்பூரின் எண்ணெய் சாராப் பொருட்களின் ஏற்றுமதி சரிவு!!

கடந்த மாத சிங்கப்பூரின் எண்ணெய் சாராப் பொருட்களின் ஏற்றுமதி சரிவு!! கடந்த மாத சிங்கப்பூரின் எண்ணெய் சாராப் பொருட்களின் ஏற்றுமதியில் சுமார் 9 சதவீதம் குறைந்துள்ளது. மார்ச் மாதம் அதன் ஏற்றுமதி சுமார் இருபது சதவீதத்திற்கும் மேல் சரிந்திருந்தது. சிங்கப்பூர் வர்த்தக அமைப்பான Enterprise Singapore இந்த ஆண்டு ஏற்றுமதியை கடந்த ஆண்டு அதிகபட்சத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! மருந்துப் பொருட்களின் ஏற்றுமதி தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. ஆனால் எலக்ட்ரானிக் பொருட்களின் …

கடந்த மாத சிங்கப்பூரின் எண்ணெய் சாராப் பொருட்களின் ஏற்றுமதி சரிவு!! Read More »

முன்னெச்சரிக்கையாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!! மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய விமானம்!!

முன்னெச்சரிக்கையாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!! மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய விமானம்!! சிங்கப்பூர் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் சான் பிரான்சிஸ்கோ நோக்கி செல்லும் போது என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து 2 மணி நேரத்திற்குள் மீண்டும் புறப்பட்ட இடமான சிங்கப்பூருக்கே திரும்பியது. விமானத்தில் 197 பயணிகள், 14 பணியாளர்கள் இருந்தனர். அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஏர்லைன்ஸ் விமானம் UA 28 சாங்கி விமான நிலையத்தில் பாதுகாப்பாக மே 14-ஆம் தேதி சுமார் 11.04 மணியளவில் …

முன்னெச்சரிக்கையாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!! மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய விமானம்!! Read More »

மருத்துவமனையில் உள்ள உணவு,குளிர்பான விற்பனை கடையில் தீ விபத்து!!

மருத்துவமனையில் உள்ள உணவு,குளிர்பான விற்பனை கடையில் தீ விபத்து!! சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் உள்ள உணவு மற்றும் குளிர்பானங்கள் விற்பனை நிலையத்திற்கு சொந்தமான அடுப்பில் தீப்பிடித்தது. மருத்துவ மையத்தில் சில்லறை பிரிவில் இருந்து 100 பேர் பாதுகாப்பிற்காக வெளியேற்றப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 1 Lower Kent Ridge Road இல் One@KentRidge என்ற முகவரியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக மதிய வேளையில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தது. 4-ஆவது …

மருத்துவமனையில் உள்ள உணவு,குளிர்பான விற்பனை கடையில் தீ விபத்து!! Read More »