சிங்கப்பூர் செய்திகள்

உட்லண்ட்ஸ் அவென்யூவில் கார்-லாரி விபத்து..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

உட்லண்ட்ஸ் அவென்யூவில் கார்-லாரி விபத்து..!! போலீஸ் தீவிர விசாரணை..!! சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் பகுதியில் நிகழ்ந்த கார்-லாரி விபத்தில் டாக்ஸி ஓட்டுநரும் அவரது பெண் பயணியும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்திற்கு காரணமான 30 வயதில் டாக்ஸி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! அனுபவம் உள்ளவர்கள் உடனே அப்ளை செய்யலாம்..!! இந்த விபத்தானது ஜூலை 16ஆம் தேதி அன்று காலை 6:25 மணி அளவில் உட்லண்ட்ஸ் அவன்யூ 6 மற்றும் […]

உட்லண்ட்ஸ் அவென்யூவில் கார்-லாரி விபத்து..!! போலீஸ் தீவிர விசாரணை..!! Read More »

வீட்டில் முதலாளி இல்லாத நேரத்தில் கைவரிசை காட்டிய பணிப்பெண்..! சிக்கியது எப்படி?

வீட்டில் முதலாளி இல்லாத நேரத்தில் கைவரிசை காட்டிய பணிப்பெண்..! சிக்கியது எப்படி? சிங்கப்பூரில் தனது முதலாளியின் பாதுகாப்பான பெட்டகத்தில் இருந்து, பல தவணைகளாக பண மற்றும் நகைகளை திருடி பிலிப்பைன்ஸில் உள்ள தனது சொந்த ஊரில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், கார்கள் மற்றும் நிலம் வாங்கிய 47 வயது பெண்ணுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. இது குறித்த நீதிமன்ற விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்துள்ளது. CLICK HERE

வீட்டில் முதலாளி இல்லாத நேரத்தில் கைவரிசை காட்டிய பணிப்பெண்..! சிக்கியது எப்படி? Read More »

சிங்கப்பூர் மசாஜ் கடையில் பரபரப்பு..! பெண் ஊழியரை தாக்கிய 40 வயது பெண் கைது.!

சிங்கப்பூர் மசாஜ் கடையில் பரபரப்பு..! பெண் ஊழியரை தாக்கிய 40 வயது பெண் கைது.! சிங்கப்பூர் சைனா டவுனில் பீப்பிள்ஸ் பார்க் வளாகத்தில் உள்ள ஒரு மசாஜ் கடைக்கு வெளியே, மசாஜ் செய்யும் பெண் ஊழியரை அறைந்து, தரையில் தள்ளித் தாக்கிய 40 வயது பெண் ஒருவரை பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக காவல்துறை கைது செய்துள்ளது. இது குறித்த வீடியோ பதிவானது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூர் மசாஜ் கடையில் பரபரப்பு..! பெண் ஊழியரை தாக்கிய 40 வயது பெண் கைது.! Read More »

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அதிரடி..!! 100 பேர் கைது..!!

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அதிரடி..!! 100 பேர் கைது..!! சிங்கப்பூர் மத்திய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு (CNB) நாடு தழுவிய அளவில் நடத்திய தீவிர சோதனையில் 100 போதைப் பொருள் சந்தேக நபர்களைக் கைது செய்து $34,000க்கும் அதிகமான மதிப்புடைய போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளது. இந்த சோதனை கடந்த ஜூலை 12 முதல் ஜூலை 17ஆம் தேதி வரையிலான 6 நாட்களில் மேற்கொள்ளப்பட்டது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! அனுபவம் உள்ளவர்கள்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அதிரடி..!! 100 பேர் கைது..!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் 6 கடைகளில் திருட்டு..!! பிரிட்டிஷ் நபர் கைது..!!

சாங்கி விமான நிலையத்தில் 6 கடைகளில் திருட்டு..!! பிரிட்டிஷ் நபர் கைது..!! சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையத்தின் போக்குவரத்துப் பகுதியில் உள்ள பல கடைகளில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக 56 வயது பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜூலை 16ஆம் தேதி அன்று இரவு 9:22 மணி அளவில் சாங்கி விமான நிலைய முனையம் 3ல் உள்ள காஸ்மெட்டிக்ஸ் & பெர்ஃபியூம்ஸ் (The Shilla Cosmetics & Perfumes) கடையில் இருந்த

சாங்கி விமான நிலையத்தில் 6 கடைகளில் திருட்டு..!! பிரிட்டிஷ் நபர் கைது..!! Read More »

சிங்கப்பூர் PCM பெர்மிட்: பாதுகாப்பானதா? நிரந்தர வேலை கிடைக்குமா?

சிங்கப்பூர் PCM பெர்மிட்: பாதுகாப்பானதா? நிரந்தர வேலை கிடைக்குமா? சிங்கப்பூரில் வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் மத்தியில் எழும் பொதுவான கேள்விகளில் ஒன்றுதான் இந்த PCM பெர்மிட் பற்றிய சந்தேகம். ‘PCM பெர்மிட் பாதுகாப்பானதா? இதில் நிரந்தர வேலை கிடைக்குமா?’ என்ற கேள்விக்கான தெளிவான விளக்கத்தை இங்கு பார்ப்போம். PCM பெர்மிட் பாதுகாப்பானதா?சிங்கப்பூரில் உள்ள PCM (Process Construction and Maintenance) பெர்மிட் என்பது, கப்பல் துறை (Shipyard) பெர்மிட்டை விட மிகவும் சிறந்த மற்றும் பாதுகாப்பான ஒரு

சிங்கப்பூர் PCM பெர்மிட்: பாதுகாப்பானதா? நிரந்தர வேலை கிடைக்குமா? Read More »

இந்திய தூதரக சேவை ஏலத்தில் முறைகேடு..?சிங்கப்பூரில் இந்திய பாஸ்போர்ட், விசா சேவைகள் பாதிக்கப்படுமா..?

இந்திய தூதரக சேவை ஏலத்தில் முறைகேடு..?சிங்கப்பூரில் இந்திய பாஸ்போர்ட், விசா சேவைகள் பாதிக்கப்படுமா..? சிங்கப்பூர், ஆஸ்திரேலியா வெளியிட்ட 4 நாடுகளுக்கு கடப்பிதழ்(Passport), விசா (Visa) போன்ற இந்திய தூதரக சேவைகள் வழங்கும் நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்க இந்திய அரசாங்கம் நடத்திய ஏலக் குத்தகையை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஏலக்குத்தகை நியாயமான முறையில் நடத்தப்படவில்லை என்று ஏலத்தில் தோல்வி அடைந்த இரு நிறுவனங்கள் கொடுத்த வழக்கில் நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை

இந்திய தூதரக சேவை ஏலத்தில் முறைகேடு..?சிங்கப்பூரில் இந்திய பாஸ்போர்ட், விசா சேவைகள் பாதிக்கப்படுமா..? Read More »

மலேசியாவில் கழிவறை சென்ற சிங்கப்பூர் பயணியை விட்டுச் சென்ற பேருந்து..!! Instagram வீடியோ வைரல்!

மலேசியாவில் கழிவறை சென்ற சிங்கப்பூர் பயணியை விட்டுச் சென்ற பேருந்து..!! Instagram வீடியோ வைரல்! அதிகாலை 4:15 மணியளவில் மலேசியாவில் ஒரு தங்குமிட நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தப்பட்டபோது அவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அவர் கழிவறைக்குச் சென்று திரும்பி வருவதற்குள் அவரின் பாஸ்போர்ட் மற்றும் அனைத்து உடைமைகளுடனும் பேருந்து நிறுத்திய இடத்திலிருந்து கிளம்பிவிட்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! அதிகாலை 4:15 மணியளவில் மலேசியாவில் ஒரு தங்குமிட நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தப்பட்டபோது அவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அவர்

மலேசியாவில் கழிவறை சென்ற சிங்கப்பூர் பயணியை விட்டுச் சென்ற பேருந்து..!! Instagram வீடியோ வைரல்! Read More »

செராங்கூன்–ஈனோஸ் பேருந்து ஒப்பந்தம்: 2027 முதல் சேவையை இயக்கும் SMRT..!!

செராங்கூன்–ஈனோஸ் பேருந்து ஒப்பந்தம்: 2027 முதல் சேவையை இயக்கும் SMRT..!! சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) செராங்கூன்- ஈனோஸ் பேருந்துத் தொகுப்பை இயக்குவதற்கான $599.5 மில்லியன் மதிப்புள்ள 5 ஆண்டு ஒப்பந்தத்தை SMRT பஸ்சஸ் (SMRT Buses) நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இதன் மூலம் 2027 ஜூன் 13 முதல் இப்பகுதியின் 26 பேருந்துச் சேவைகளை SBS ட்ரான்சிட் நிறுவனத்தில் இருந்து SMRT அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! SMRT நிறுவனம் பேருந்துச்

செராங்கூன்–ஈனோஸ் பேருந்து ஒப்பந்தம்: 2027 முதல் சேவையை இயக்கும் SMRT..!! Read More »

சிங்கப்பூரில் எட்டோமிடேட் கலந்த ‘ஸோம்பி வேப்’ பறிமுதல்..!! 43 வயது நபர் மீது வழக்கு.!!

சிங்கப்பூரில் எட்டோமிடேட் கலந்த ‘ஸோம்பி வேப்’ பறிமுதல்..!! 43 வயது நபர் மீது வழக்கு.!! சிங்கப்பூருக்குள் மின்னணு சிகரெட்டைகளைக் கடத்தியதாகவும் தனது வீட்டில் ஸோம்பி போதைப்பொருள் எனப்படும் எட்டோமிடேட் கலந்த மின்னணு சிகரெட் கார்ட்ரிட்ஜ்களை (Kpods) விநியோகத்திற்காக வைத்திருந்ததாகவும் 43 வயது சிங்கப்பூர் நபரான கெவின் ங் ஜியாரென் மிது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! கடந்த ஜூலை 6ஆம் தேதி அன்று உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் குடிநுழைவு சோதனைச்

சிங்கப்பூரில் எட்டோமிடேட் கலந்த ‘ஸோம்பி வேப்’ பறிமுதல்..!! 43 வயது நபர் மீது வழக்கு.!! Read More »