#worldnews

ஈரானின் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து!! அதிபர் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

ஈரானின் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து!! அதிபர் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! மே-19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நேற்று) அன்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சரான ஹொசைன் அமீர்-அப்துல்லா ஹியன் உட்பட 9 பேர் ஹெலிகாப்டரில் பயணித்தனர். அவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் மாயமானது. மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. ஈரானின் அனைத்து இராணுவம் மற்றும் Elite Revolutionary Guards resources ஆகியோர்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் பயன்படுத்த இராணுவத் …

ஈரானின் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து!! அதிபர் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! Read More »

சிங்கப்பூரில் சாலையில் கவிழ்ந்த கார்!! டிரைவர் இருக்கையில் சிக்கி கொண்ட நபர்!!

சிங்கப்பூரில் சாலையில் கவிழ்ந்த கார்!! டிரைவர் இருக்கையில் சிக்கி கொண்ட நபர்!! சிங்கப்பூரில் லோரோங் 1 டோ பயோவில் சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரின் டிரைவர் இருக்கையில் சிக்கி கொண்ட 78 வயது முதியவர் மீட்கப்பட்டார். மேலும் சுயநினைவுடன் இருந்த அந்த நபரை டான் டோக் செங் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் நேற்று(மே 10) அன்று நிகழ்ந்தது. சிங்கப்பூரில் பல வாகனங்கள் மோதி விபத்து!! மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நால்வர்!! இச்சம்பவம் குறித்து …

சிங்கப்பூரில் சாலையில் கவிழ்ந்த கார்!! டிரைவர் இருக்கையில் சிக்கி கொண்ட நபர்!! Read More »

சிங்கப்பூரில் பல வாகனங்கள் மோதி விபத்து!! மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நால்வர்!!

சிங்கப்பூரில் பல வாகனங்கள் மோதி விபத்து!! மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நால்வர்!! சிங்கப்பூரில் தீவு விரைவுச் சாலைக்கு (PIE) செல்லும் வழியில் தெம்பனீஸ் விரைவுச்சாலையில் பல வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. 5 கார்கள் மற்றும் ஒரு பைக் சேதமடைந்தன. மருத்துவமனைக்கு 4 பேர் கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவம் மே 18-ஆம் தேதி(நேற்று) விபத்து நேர்ந்தது. சிங்கப்பூர் சமையல்காரர் திடீரென மரணம்!! நினைவஞ்சலிக்காக மூடப்படும் உணவகம்!! எங்கு?எப்போது!! மதியம் சுமார் 1.40 மணியளவில் இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு அழைப்பு …

சிங்கப்பூரில் பல வாகனங்கள் மோதி விபத்து!! மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நால்வர்!! Read More »

எவெரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போன மற்றொரு நபரின் உடல் மீட்பு!!

எவெரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போன மற்றொரு நபரின் உடல் மீட்பு!! ஷெர்பாஸ் எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து மங்கோலிய ஏறுபவர் ஒருவரின் உடலை மீட்டுள்ளனர். வார இறுதியில் இருந்து காணாமல் போன மற்றொரு நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த ஏறும் பருவத்தில் எவரெஸ்டில் நடந்த முதல் உறுதிப்படுத்தப்பட்ட மரணம் இது என்று தெரிவிக்கப்பட்டது. இரண்டு மங்கோலிய ஏறுபவர்களும் கடந்த வார இறுதியில் 8,000 மீட்டர் உயரத்தில் உள்ள முகாமில் இருந்து தங்கள் பயணத்தை தொடங்கினர். தெற்கு …

எவெரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போன மற்றொரு நபரின் உடல் மீட்பு!! Read More »

சிங்கப்பூரில் அடையாள அட்டை, பாஸ்போர்ட் பெற முன்பதிவு தேவையிருக்காதா!! எப்போது நடைமுறைக்கு வரும்?

சிங்கப்பூரில் அடையாள அட்டை, பாஸ்போர்ட் பெற முன்பதிவு தேவையிருக்காதா!! எப்போது நடைமுறைக்கு வரும்? சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையத்தின்(ICA) புதிய சேவைகள் நிலையம் திறக்கப்பட உள்ளது. புதிய நிலையம் திறக்க உள்ளதாக குறித்து 2019-ஆம் ஆண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய நிலையத்தில் சொந்தமாக பாஸ்போர்ட் அல்லது அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.அதற்காக முன்பதிவு செய்ய தேவையில் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரும். இந்த விவரம் குறித்து நேற்று(மே 17) …

சிங்கப்பூரில் அடையாள அட்டை, பாஸ்போர்ட் பெற முன்பதிவு தேவையிருக்காதா!! எப்போது நடைமுறைக்கு வரும்? Read More »

முன்னெச்சரிக்கையாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!! மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய விமானம்!!

முன்னெச்சரிக்கையாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!! மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய விமானம்!! சிங்கப்பூர் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் சான் பிரான்சிஸ்கோ நோக்கி செல்லும் போது என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து 2 மணி நேரத்திற்குள் மீண்டும் புறப்பட்ட இடமான சிங்கப்பூருக்கே திரும்பியது. விமானத்தில் 197 பயணிகள், 14 பணியாளர்கள் இருந்தனர். அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஏர்லைன்ஸ் விமானம் UA 28 சாங்கி விமான நிலையத்தில் பாதுகாப்பாக மே 14-ஆம் தேதி சுமார் 11.04 மணியளவில் …

முன்னெச்சரிக்கையாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!! மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய விமானம்!! Read More »

கழுத்தில் கயிறு மாட்டிக்கொண்டு செய்யும் உடற்பயிற்சியை செய்து கொண்டிருந்த போது உயிரிழந்த நபர்!!

கழுத்தில் கயிறு மாட்டிக்கொண்டு செய்யும் உடற்பயிற்சியை செய்து கொண்டிருந்த போது உயிரிழந்த நபர்!! சீனாவின் சோங்கிங்கில் 57 வயதுடைய நபர் ஒருவர் உடற்பயிற்சி கருவிகளில் கழுத்தில் தொங்குவது தொடர்பான ஆபத்தான உடற்பயிற்சியை மேற்கொண்டபோது உயிரிழந்தார். மே 16-ஆம் தேதி அன்று டியான்ஜியாங் கவுண்டியில் உள்ள செங்சி நகரில் உள்ள வெளிப்புற உடற்பயிற்சி பகுதியில் விபத்து ஏற்பட்டது. நேரில் பார்த்தவர்கள் அந்த நபர் ஒரு பிரபலமான ஆனால் ஆபத்தான உடற்பயிற்சியை செய்து கொண்டிருந்தார். கழுத்தில் கயிறு ஒன்றில் தொங்கிக்கொண்டு …

கழுத்தில் கயிறு மாட்டிக்கொண்டு செய்யும் உடற்பயிற்சியை செய்து கொண்டிருந்த போது உயிரிழந்த நபர்!! Read More »

மருத்துவமனையில் உள்ள உணவு,குளிர்பான விற்பனை கடையில் தீ விபத்து!!

மருத்துவமனையில் உள்ள உணவு,குளிர்பான விற்பனை கடையில் தீ விபத்து!! சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் உள்ள உணவு மற்றும் குளிர்பானங்கள் விற்பனை நிலையத்திற்கு சொந்தமான அடுப்பில் தீப்பிடித்தது. மருத்துவ மையத்தில் சில்லறை பிரிவில் இருந்து 100 பேர் பாதுகாப்பிற்காக வெளியேற்றப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 1 Lower Kent Ridge Road இல் One@KentRidge என்ற முகவரியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக மதிய வேளையில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தது. 4-ஆவது …

மருத்துவமனையில் உள்ள உணவு,குளிர்பான விற்பனை கடையில் தீ விபத்து!! Read More »

சிங்கப்பூரில் புதிய மாற்றம்!! சிங்கப்பூருக்கு வரும் அனைத்து வெளிநாட்டவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்!!

சிங்கப்பூரில் புதிய மாற்றம்!! சிங்கப்பூருக்கு வரும் அனைத்து வெளிநாட்டவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்!! சிங்கப்பூருக்கு வருகைத் தரும் அனைத்து வெளிநாட்டவர்களும் சாங்கி விமான நிலையத்தில் தானியங்கி பாதைகளை இனி பயன்படுத்தலாம். இந்த புதிய நடைமுறை இந்த மாதத்திலிருந்து அமலுக்கு வரும். இந்த தகவலை குடிநுழைவு,சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வெளிநாட்டவர்கள் SG Arrival Card – ஐ மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். இதற்குமுன் தானியக்கப் பாதைகளை சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள்,60 …

சிங்கப்பூரில் புதிய மாற்றம்!! சிங்கப்பூருக்கு வரும் அனைத்து வெளிநாட்டவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்!! Read More »

சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து!! காணாமல் போனவர் மீட்பு!! ஆனால் உயிர் போன பரிதாபம்!!

சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து!! காணாமல் போனவர் மீட்பு!! ஆனால் உயிர் போன பரிதாபம்!! தெற்கு போலந்தில் உள்ள மைஸ்லோவிஸ்-வெசோலா சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த சோகமான சம்பவத்தில் 3 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தின் போது இருந்த 15 தொழிலாளர்களில், இருவர் ஆரம்பத்தில் , ஒருவர் காணவில்லை, மீதமுள்ளவர்கள் மீட்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக, காணாமல் போன சுரங்கத் தொழிலாளி கண்டுபிடிக்கப்பட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் இறந்துவிட்டார். கென்யாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட …

சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து!! காணாமல் போனவர் மீட்பு!! ஆனால் உயிர் போன பரிதாபம்!! Read More »