சினிமா செய்திகள்

சிங்கப்பூருக்கு வந்துள்ள பிரபல கொரியன் நடிகையை சூழ்ந்த ரசிகர்கள்!! ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்கப்பட்ட கொரியன் தொடர்!!

சிங்கப்பூருக்கு வந்துள்ள பிரபல கொரியன் நடிகையை சூழ்ந்த ரசிகர்கள்!! ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்கப்பட்ட கொரியன் தொடர்!! கொரியன் சீரியல்களின் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட “Queen Of Tears” தொடர். ஏப்ரல் 28-ஆம் தேதி அந்த தொடர் நிறைவடைந்தது. இந்த தொடரில் Hong Hae-in என்ற கதாபாத்திரத்தில் Kim Ji-won ஹீரோனியாக நடித்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. Seoul’s Incheon ஏர்போர்ட்டில் சிங்கப்பூர் செல்வதற்காக வந்த Kim Ji-won ரசிகர்களால் சூழப்பட்டு வரவேற்கப்பட்டார். சிங்கப்பூருக்கு …

சிங்கப்பூருக்கு வந்துள்ள பிரபல கொரியன் நடிகையை சூழ்ந்த ரசிகர்கள்!! ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்கப்பட்ட கொரியன் தொடர்!! Read More »

பிரபல நடிகர் காலமானார்!!

பிரபல நடிகர் காலமானார்!! மிகவும் பிரபலமான டைட்டானிக் மற்றும் “The Lord of The Rings” படத்தில் நடித்த Bernard Hill காலமானார். அவருக்கு வயது 79. அவர் டைட்டானிக் படத்தில் கப்பல் கேப்டன் ஆகவும் “The Lord of The Rings” படத்தில் Theoden என்ற கதாபாத்திரத்திலும் நடித்து உலகப் புகழ்பெற்றார். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! அவர் இறந்ததாக மே 5 காலை உறுதி செய்யப்பட்டது.அவரின் இறப்பிற்கு நடிகர்கள் பலர் அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டனர். Follow …

பிரபல நடிகர் காலமானார்!! Read More »

“அக்கரைச் சீமை அழகினிலே” கதாநாயகி இப்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா?

“அக்கரைச் சீமை அழகினிலே” கதாநாயகி இப்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா? பிரியா படத்தில் ரஜினிக்கு கதாநாயகியாக நடித்த நடிகையை யாரும் அவ்வளவாக மறந்திருக்க மாட்டோம். சிங்கப்பூரைப் பற்றி பலரும் அறிந்திராத அந்த காலத்திலேயே ” அக்கரைச் சீமையிலே மனம் ஆட கண்டேனே…” என்ற பாடல் வரிகள் மூலம் சிங்கப்பூரை நம் கண் முன்னே காட்டி பிரமிக்க வைத்திருப்பார்கள். இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்ததில் ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது!! வெளிநாடு என்றால் எப்படி இருக்கும் என்று பலரும் அறிந்ததே …

“அக்கரைச் சீமை அழகினிலே” கதாநாயகி இப்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா? Read More »

கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் காலமானார்!!

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானாதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று(டிசம்பர் 28) சிகிச்சை பலனின்றி காலமானார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். அதன்பிறகு அவர் தேமுதிக கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார். எம்எல்ஏவாகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் வெற்றிகரமாக செயல்பட்டார். 2016ஆம் ஆண்டிற்குப் பிறகு அவருக்கு அடுத்தடுத்த சறுக்கல்கள் ஏற்பட்டது. உடல்நிலை பாதிக்கப்படவே வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். …

கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் காலமானார்!! Read More »

நடிகை வனிதா விஜயகுமார் மர்ம நபரால் தாக்கப்பட்ட சம்பவம்!!

நடிகை வனிதா விஜயகுமார் ,”வழக்கம்போல் பிக் பாஸ் review முடித்துவிட்டு இரவு சாப்பாடு முடித்துவிட்டு என்னுடைய sister வீட்டில் இருந்து கார் பார்க்கிங்க்கு சென்றேன். மணி 1 இருக்கும் அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என் மீது பயங்கரமாக தாக்கினார்”. வனிதா பிக் பாஸ் ரிவ்யூ போது பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்தது சரி என்றும் சிறு வயதில் நடந்த கோர சம்பவத்தினால் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் சொல்லியிருந்தார். கடவுளுக்கு தெரியும் தாக்கியது யார் …

நடிகை வனிதா விஜயகுமார் மர்ம நபரால் தாக்கப்பட்ட சம்பவம்!! Read More »

நடிகர் ஜூனியர் பாலையா உடல்நல குறைவால் காலமானார்……

நடிகர் டி.எஸ். பாலையாவின் மூன்றாவது மகன் ரகு பாலையா (70) உடல்நலக் குறைவால் காலமானார். ஜூனியர் பாலையா என்று பலரால் அழைக்கப்பட்டார். இன்று , நவம்பர் 2 அதிகாலையில் மூச்சுதிணறல் காரணமாக சென்னையில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார். 1975 ல் வெளிவந்த ” மேல்நாட்டு மருமகள் ” திரைப்படத்தில் அறிமுகமாகி , நாற்பது வருடங்களாக நூற்றிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளனர். அதுமட்டும் இன்றி கரகாட்டக்காரன் , அமராவதி, வின்னர் மற்றும் கும்கி , சாட்டை என …

நடிகர் ஜூனியர் பாலையா உடல்நல குறைவால் காலமானார்…… Read More »

69 – ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா!!

டெல்லி ராஷ்டிரபதி பவனில் 69-ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது..இதில் தேர்வு செய்யப்பட்ட திரைப்பட நடிகர்கள் , நடிகைகள, இயக்குனர்கள் மற்றும் பாடகர்கள் போன்றோர் தங்கள் விருதுகளை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களிடம் பெற்றுக் கொண்டனர். அதில் சிறந்த தமிழ் படத்திற்கான விருதை , இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ” கடைசி விவசாயி” திரைப்படம் தட்டிச்சென்றது. மேலும் சிறந்த நடிகருக்கான விருதை ” புஷ்பா ” திரைப்படத்திற்காக நடிகர் …

69 – ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா!! Read More »

ஏய்.. இந்தா.. மா… என்ற டயலாக் மூலம் பிரபலமானவர்…..மரணம்….

பிரபல நெடுந்தொடர் எதிர் நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மாரிமுத்து. இத்தொடர்க்காக டப்பிங் கொடுத்துக் கொண்டிருக்கும்போதே திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்து புறப்பட்டு தானே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. அவர் திரையுலகில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அது மட்டுமல்லாமல் புலிவால்,கண்ணும் கண்ணும் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். அவைகள் பெருமளவில் வெற்றுகளை தேடி தரவில்லை. அதன்பின் தனக்கு கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். …

ஏய்.. இந்தா.. மா… என்ற டயலாக் மூலம் பிரபலமானவர்…..மரணம்…. Read More »

படப்பிடிப்பின் போது நடிகருக்கு எலும்பு முறிவு……

மலையாள நடிகர் டொவினோ தாமஸ் ஓர் புதிய படத்தில் நடித்து வருகிறார்.அவர் நடிப்பில் வெளிவந்த 2018 என்ற படம் அவருக்கு மிகுந்த வரவேற்பை கொடுத்தது.அந்த படம் மிக பெரிய வெற்றியை பெற்று தந்தது.தற்போது அவர் நடிகர் திலகம் என்ற படத்தில் நடத்து வருகிறார். இப்படத்திற்கான படபிடிப்பு மும்முறமாக நடைபெற்று வந்தது.படிப்பின்போது அவர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மருத்துவர் அவரை இரண்டு வாரங்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுரை கூறப்பட்டது.நடிகர் திலகம் படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.இவர் …

படப்பிடிப்பின் போது நடிகருக்கு எலும்பு முறிவு…… Read More »

விஜயின் 68-வது படம்……விஜய்க்கு ஜோடி யார்?

விஜயின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார்.அந்த படத்தில் இரு கதாபாத்திரங்களில் நடிக்க போவதாக தகவல் வெளி வந்துள்ளது. அப்பா கதாபாத்திரத்துக்கு ஜோடியாக ஜோதிகாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.ஆனால்,தோல்வியில் முடிந்தது. சிம்ரனிடம் வெங்கட் பிரபு பேச்சு வார்த்தை நடத்தினார்.`துள்ளாத மனமும் துள்ளும்´, `ஒன்ஸ்மோர்´ ஆகிய படங்களில் விஜய், சிம்ரன் ஜோடி நடித்துள்ளார்கள். மகன் கதாபாத்திர விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.லியோ படத்தின் இயக்குனர் இவரே.