india

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு புதிய சேவை..!! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு புதிய சேவை..!! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு..!! இந்திய அரசு வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காகப் புதிய மின்னணு ‘இ-ஓசிஐ’ (e-OCI – Electronic Overseas Citizen of India) அட்டை திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுடெல்லியில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.இதன் மூலம் உலகெங்கும் உள்ள சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான ஓசிஐ அட்டைதாரர்கள் பெரும் பயனடைவர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! இது பற்றிய முழு விவரங்கள் […]

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு புதிய சேவை..!! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு..!! Read More »

உலகை ஆளும் இந்திய சி.இ.ஓ.க்கள்!

உலகை ஆளும் இந்திய சி.இ.ஓ.க்கள்! உலகை ஆளும் இந்திய சி.இ.ஓ.க்கள்!​தொழில்நுட்பம், நிதித்துறை, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு என பல்வேறு துறைகளில் உலக அளவில் முதன்மை வகிக்கும் நிறுவனங்களின் மிக உயரிய செயல் அதிகாரி (C.E.O.) பதவிகளை இந்திய வம்சாவளியினர் அலங்கரித்து வருகின்றனர். அந்த வரிசையில், உலகப் புகழ்பெற்ற மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) வணிகப் பிரிவின் புதிய உலகளாவிய தலைவராக, இந்தியாவின் ‘கிரெட்’ நிறுவன நிறுவனரான குணால் ஷா பொறுப்பேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த

உலகை ஆளும் இந்திய சி.இ.ஓ.க்கள்! Read More »

இந்தியா: பணத்தை வீசி தப்பிக்க முயன்ற போதை கும்பல்..!! போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!

இந்தியா: பணத்தை வீசி தப்பிக்க முயன்ற போதை கும்பல்..!! போலீஸ் அதிரடி நடவடிக்கை..!! உத்திரபிரதேசம் மாநிலத்தில் காவலர்களிடமிருந்து தப்பிப்பதற்காக சாலையில் பணத்தை வீசிவிட்டு திரைப்பட பாணியில் தப்பிக்க முயன்ற போதைப் பொருள் கடத்தல் கும்பலை காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி அதிரடியாக கைது செய்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம், சோன்பத்ரா பகுதியில் காவலர்கள் வழக்கமான சுற்றுக் காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு ஹோண்டா சிட்டி சொகுசு கார் ஒன்று காவலர்கள் தடுத்து நிறுத்துவதைப் பொருட்படுத்தாமல்

இந்தியா: பணத்தை வீசி தப்பிக்க முயன்ற போதை கும்பல்..!! போலீஸ் அதிரடி நடவடிக்கை..!! Read More »

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!!

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!! நியூயார்க்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து, லாரி ஓட்டுநர்களாக பணிபுரிந்து வந்த 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரிசோனா மாநில, யூமா செக்டரில் எல்லை சுற்றுக்காவல் படையினர் மே 11 முதல் 15ஆம் தேதி வரை “ஆபரேஷன் செக்மென்ட்” என்ற நடவடிக்கையை மேற்கொண்டனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Skilled டெஸ்ட் அடிக்க ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த நடவடிக்கையின் நோக்கமானது அமெரிக்காவில் சட்டவிரோதமாக

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!! Read More »

முன்னணி இசை அமைப்பாளர் அனிருத்திற்கு திருமணமா? யாருடன்!! எப்போது?

முன்னணி இசை அமைப்பாளர் அனிருத்திற்கு திருமணமா? யாருடன்!! எப்போது? அனிருத் பற்றி பரவும் ‘கிசுகிசு’ ஆட்டம் போடச் செய்யும் இசையால் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக மாறியுள்ளார், அனிருத். முன்னணி நடிகர்களின் படங்களை கைவசம் வைத்திருக்கிறார். தமிழ் தாண்டி தெலுங்கு, இந்தி மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.​திரையுலகில் அதிக சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் அனிருத். இவருடன் காதல், இவருடன் திருமணம் என்று அடிக்கடி கிசுகிசுக்கள் அவரை பற்றி வெளிவந்து கொண்டிருப்பது வழக்கமாகி விட்டது. CLICK HERE 👉👉

முன்னணி இசை அமைப்பாளர் அனிருத்திற்கு திருமணமா? யாருடன்!! எப்போது? Read More »

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் ‘X’ பக்கம் முடக்கம்..!!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் ‘X’ பக்கம் முடக்கம்..!! சமீபத்தில் உச்ச நீதிமன்ற வழக்கு ஒன்றில் இளைஞர்கள் பற்றி வெளியான கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் விளைவாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சி.ஜே.பி.) என்ற பெயரில் நையாண்டியாக ஒரு அரசியல் கட்சி தொடங்கப்பட்டது. கடந்த 16-ந் தேதி அபிஜீத் தீப்கே என்பவரால் இந்தக் கட்சி தொடங்கப்பட்டது. தொடங்கிய சில நாட்களிலேயே இதில் 40 ஆயிரம் இளைஞர்கள் இணைந்தனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூ2.50 லட்சத்திற்கு அதிகமாக சம்பளம்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் ‘X’ பக்கம் முடக்கம்..!! Read More »

அமெரிக்காவில் இந்தியருக்கு அபராதம்..!! எதற்காக??

அமெரிக்காவில் இந்தியருக்கு அபராதம்..!! எதற்காக?? அகமதாபாத் : அமெரிக்காவில் இந்தியர் ஒருவக்கு ரூ.15 கோடி (US$1.8 மில்லியன்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 16 ஆண்டுகளாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி இருந்ததற்காக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு அமெரிக்க நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) இந்த அபராதத்தை விதித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! மெக்சிகோ எல்லை வழியாக 2010 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குள் அந்த தொழிலதிபர் நுழைந்துள்ளார். ஆகையால்

அமெரிக்காவில் இந்தியருக்கு அபராதம்..!! எதற்காக?? Read More »

T20 உலக கோப்பை இந்திய அணி அறிவிப்பு..!! யார் தலைமையில்..??

T20 உலக கோப்பை இந்திய அணி அறிவிப்பு..!! யார் தலைமையில்..?? வருகின்ற “டி20 கிரிக்கெட் உலக கோப்பை- 2026” தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறும். இந்தியாவும் இலங்கையும் இணைந்து இந்த உலகக் கோப்பை தொடரை நடத்துகிறது. ஒரு மாதம் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தமாக 55 ஆட்டங்கள் உள்ளன. இதில் மொத்தமாக 20 அணிகள்

T20 உலக கோப்பை இந்திய அணி அறிவிப்பு..!! யார் தலைமையில்..?? Read More »

இந்தியாவில் ஹெலிகாப்டர் விபத்து!! 10 வயது சிறுவன் உட்பட ஏழு பேர் மரணம்!!

இந்தியாவில் ஹெலிகாப்டர் விபத்து!! 10 வயது சிறுவன் உட்பட ஏழு பேர் மரணம்!! இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவில் தலத்தில் அருகே ஹெலிகாப்டர் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பத்து வயது சிறுவன் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை இந்தியா ஊடகங்கள் தெரிவித்தன. கடந்த 40 நாட்களில் மட்டும் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த ஐந்தாவது ஹெலிகாப்டர் விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! Follow us

இந்தியாவில் ஹெலிகாப்டர் விபத்து!! 10 வயது சிறுவன் உட்பட ஏழு பேர் மரணம்!! Read More »

ஏர் இந்தியா விமான விபத்து!! துக்கத்தில் இருக்கும் உறவினர்களுக்கு பதிலளிக்குமா கருப்புப்பெட்டி?

ஏர் இந்தியா விமான விபத்து!! துக்கத்தில் இருக்கும் உறவினர்களுக்கு பதிலளிக்குமா கருப்புப்பெட்டி? இந்தியாவின் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்குள்ளானது.இந்த விமான விபத்தில் பயணித்த 242 பேரில் ஒருவரைத் தவிர 241 பேர் உயிரிழந்துள்ளனர்.ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து கருப்புப் பெட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்தியாவின் சிவில் போக்குவரத்து அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளதாக பிபிசி தெரிவித்தது. விபத்து நடந்த 28 மணி நேரத்துக்குள் விமானத்தின் தகவல் பெட்டி மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஏர்

ஏர் இந்தியா விமான விபத்து!! துக்கத்தில் இருக்கும் உறவினர்களுக்கு பதிலளிக்குமா கருப்புப்பெட்டி? Read More »