india today news

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு புதிய சேவை..!! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு புதிய சேவை..!! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு..!! இந்திய அரசு வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காகப் புதிய மின்னணு ‘இ-ஓசிஐ’ (e-OCI – Electronic Overseas Citizen of India) அட்டை திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுடெல்லியில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.இதன் மூலம் உலகெங்கும் உள்ள சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான ஓசிஐ அட்டைதாரர்கள் பெரும் பயனடைவர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! இது பற்றிய முழு விவரங்கள் […]

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு புதிய சேவை..!! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு..!! Read More »

இந்தியா: பணத்தை வீசி தப்பிக்க முயன்ற போதை கும்பல்..!! போலீஸ் அதிரடி நடவடிக்கை..!!

இந்தியா: பணத்தை வீசி தப்பிக்க முயன்ற போதை கும்பல்..!! போலீஸ் அதிரடி நடவடிக்கை..!! உத்திரபிரதேசம் மாநிலத்தில் காவலர்களிடமிருந்து தப்பிப்பதற்காக சாலையில் பணத்தை வீசிவிட்டு திரைப்பட பாணியில் தப்பிக்க முயன்ற போதைப் பொருள் கடத்தல் கும்பலை காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி அதிரடியாக கைது செய்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம், சோன்பத்ரா பகுதியில் காவலர்கள் வழக்கமான சுற்றுக் காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு ஹோண்டா சிட்டி சொகுசு கார் ஒன்று காவலர்கள் தடுத்து நிறுத்துவதைப் பொருட்படுத்தாமல்

இந்தியா: பணத்தை வீசி தப்பிக்க முயன்ற போதை கும்பல்..!! போலீஸ் அதிரடி நடவடிக்கை..!! Read More »

தவறான அறுவை சிகிச்சை..!! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!!

தவறான அறுவை சிகிச்சை..!! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!! உத்திரபிரதேசம்: உத்திரபிரதேசம் மாநிலத்தில் நோயாளிக்கு தவறான அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அன்று 56 வயதுடைய பெண் வயிற்று வலி என்று மருத்துவரை காணச் சென்றுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! சிங்கப்பூரில் வேலை பார்த்த அனுபவம் இருக்க வேண்டும்!! பெண்ணுக்கு வலது

தவறான அறுவை சிகிச்சை..!! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!! Read More »

ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் ஆலை மூடல்..!! பெட்ரோல் விநியோகம் பாதிக்கப்படுமா..??

ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் ஆலை மூடல்..!! பெட்ரோல் விநியோகம் பாதிக்கப்படுமா..?? குஜராத் மாநிலத்தில் ஜாம் நகரில் அமைந்துள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஒரு குறிப்பிட்ட பிரிவை தற்காலிகமாக மூட இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் வளாகத்தில் உள்ள இந்த பிரிவானதை நாளொன்றுக்கு 6,60,000 பீப்பாய்கள் அளவிலான எண்ணையை சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு..!!

ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் ஆலை மூடல்..!! பெட்ரோல் விநியோகம் பாதிக்கப்படுமா..?? Read More »

செல்பி மோகத்தால் பறிபோன 3 இளம் உயிர்கள்..!!

செல்பி மோகத்தால் பறிபோன 3 இளம் உயிர்கள்..!! ஆந்திர மாநிலம் விசாகபட்டிணம் அனந்தகிரி மலையில் முலகும்மி அருவி உள்ளது. ஜம்புவாலசா என்ற கிராமத்தைச் சேர்ந்த நான்கு சிறுமியர் இந்த அருவிக்கு நேற்று (10-04-26) சென்றுள்ளனர். அப்போது அருவி அருகே உள்ள வழுக்கு பாறையில் நின்று அவர்கள், சுய புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது திடீரென பாறை வழுக்கி மூவரும் விழுந்தனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாததால், மூவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK பெர்மீட்டில்

செல்பி மோகத்தால் பறிபோன 3 இளம் உயிர்கள்..!! Read More »