மருத்துவ குறிப்புகள்

தினசரி உணவுகள் உங்கள் சுவாசத்தை பாதிக்கிறதா..?? மருத்துவர்கள் சொல்லும் எளிய வழிகள்..!!

தினசரி உணவுகள் உங்கள் சுவாசத்தை பாதிக்கிறதா..?? மருத்துவர்கள் சொல்லும் எளிய வழிகள்..!! தினமும் உண்ணும் உணவுகளில் இருந்தும் வாய் துர்நாற்றம் ஏற்படலாம். ஆனால் பெரும்பாலானோர் அதை உணர்வதே இல்லை. கவனத்தில் கொள்வதுமில்லை. பூண்டு, வெங்காயம், காபி, புகையிலை பொருட்கள் மற்றும் பால் பொருட்களை அதிகம் உட்கொள்ளக்கூடாது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டெலிவரி டிரைவர் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் தேவை..!! ஏனெனில் அவை கடுமையான வாய் துர்நாற்றத்தையும், நாவறட்சியையும் ஏற்படுத்தக்கூடும். வாய் துர்நாற்றத்துக்கு இடம் கொடுக்காமல் […]

தினசரி உணவுகள் உங்கள் சுவாசத்தை பாதிக்கிறதா..?? மருத்துவர்கள் சொல்லும் எளிய வழிகள்..!! Read More »

உணவு சாப்பிடும் போது இந்த தவறை செய்கிறீர்களா..?? உடனே அதை மாத்திக்கோங்க..!!

உணவு சாப்பிடும் போது இந்த தவறை செய்கிறீர்களா..?? உடனே அதை மாத்திக்கோங்க..!! காலையில் வேலைக்குச் செல்லும் பலரும் வேகமாக சாப்பிடும் பழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். அது இட்லியாக இருந்தால் ஒரு நிமிடத்திற்கு நான்கு, ஐந்து இட்லிகளை சர்வ சாதாரணமாக சாப்பிடுபவர்களும் உண்டு. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும்..!! அப்படி வேகமாக சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லதல்ல. வழக்கத்தை விட கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில் அவசரமாக,

உணவு சாப்பிடும் போது இந்த தவறை செய்கிறீர்களா..?? உடனே அதை மாத்திக்கோங்க..!! Read More »

புற்றுநோய் வரக்கூடாதா..?? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க..!!

புற்றுநோய் வரக்கூடாதா..?? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க..!! பிரிட்டிஷ் ஆஃப் கேன்சர் எனப்படும் பிட்டிஷ் புற்றுநோய் சஞ்சிகை, இன்று (பிப்ரவரி 27) புற்றுநோய் குறித்து முதன் முறையாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மூன்று கண்டங்களில் இருந்து 1.8 மில்லியனுக்கும் அதிகமான நபர்களைக் கொண்ட இந்த ஆய்வானது நடத்தப்பட்டு இருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களின் அரசாங்கம் அமெரிக்க ஊட்டச்சத்து வழிகாட்டிகளில் சில மாற்று வழிகளை கண்டறிந்துள்ளது. அவை, இறைச்சி சார்ந்த புரதச்சத்தில் கவனம் செலுத்துவதாகும்.

புற்றுநோய் வரக்கூடாதா..?? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க..!! Read More »

நண்பர்களே ஜாக்கிரதை…!!! இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை பாருங்க…!!!

நண்பர்களே ஜாக்கிரதை…!!! இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை பாருங்க…!!! கல்லீரல் நமது உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். இது நச்சுகளை வடிகட்டுதல், செரிமானத்திற்கு உதவுதல் என ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.இருப்பினும், நம்மில் பலர் கல்லீரல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. இப்படிப்பட்ட கல்லீரல் பாதிப்படைவதற்கான 6 முக்கிய காரணிகளை நிபுணர்கள் விளக்குகின்றனர். “பெரும்பாலான மக்கள் உடலின் நுட்பமான அறிகுறிகளைப் புறக்கணிக்கிறார்கள்.அது பெரும்பாலும் மன அழுத்தம் மற்றும் வயது தொடர்பான பிரச்சினையாக

நண்பர்களே ஜாக்கிரதை…!!! இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை பாருங்க…!!! Read More »

பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது…!!!

பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது…!!! நம் பாட்டி காலத்தில் பெண்கள் 13 அல்லது 14 வயதிலேயே பருவமடைவார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் 9 முதல் 12 வயதுக்குள் பருவமடைகிறார்கள். அவர்களுக்கு மிகவும் இளம் வயதிலேயே மாதவிடாய் தொடங்கிவிடுகிறது. இப்படி சிறுவயதிலேயே பெண்கள் பூப்படைவதற்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கு காண்போம். இப்போதெல்லாம், பல குழந்தைகள் வீட்டில் சமைக்கும் உணவை விட துரித உணவையே

பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது…!!! Read More »

கொழுப்பை வெளியேற்ற உதவும் ஆரோக்கிய கசாயம் தயாரிப்பது எப்படி..??

கொழுப்பை வெளியேற்ற உதவும் ஆரோக்கிய கசாயம் தயாரிப்பது எப்படி..?? அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் இதயத்திற்கும் ஆபத்தானது. பொதுவாகவே ஆரோக்கியமான செல்களை உருவாக்க உடலுக்கு நல்ல கொழுப்பு தேவை.ஆனால் உடலில் எல்.டி.எல் அல்லது கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது, ​​கொழுப்பு தமனிகளில் சேரத் தொடங்கி இரத்த ஓட்டத்தில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இரத்தம் கெட்டியாகிவிட்டால், இரத்தக் கட்டிகள் உருவாகும் அபாயம் உள்ளது. இது மாரடைப்பு அல்லது பக்கவாதத்தை ஏற்படுத்தும். எனவே கெட்ட

கொழுப்பை வெளியேற்ற உதவும் ஆரோக்கிய கசாயம் தயாரிப்பது எப்படி..?? Read More »

இரத்த சர்க்கரை அளவில் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமா..??? அப்போ இத ட்ரை பண்ணுங்க..!!!

இரத்த சர்க்கரை அளவில் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமா..??? அப்போ இத ட்ரை பண்ணுங்க..!!! நம் இரத்தத்தில் குளுக்கோஸ் தேவையான அளவு இல்லை என்றால் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படும்.எனவே இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.அவற்றுள் முக்கியமானதாக நீரிழிவு நோய் உள்ளது.நீரிழிவு நோயால் காலப்போக்கில் இதயம், ரத்த நாளங்கள், கண்கள், சிறுநீரகம், நரம்பு உள்ளிட்டவற்றுக்கு பாதிப்புகள் ஏற்படும்.இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க என்னென்ன சாப்பிட வேண்டும், என்னென்ன சாப்பிட கூடாது என்பதே பெரும்பாலானோருக்கு எழும்

இரத்த சர்க்கரை அளவில் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமா..??? அப்போ இத ட்ரை பண்ணுங்க..!!! Read More »

இந்த பாத்திரங்களில் சமைத்தால் புற்றுநோய் ஏற்படுமா…?? எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!!

இந்த பாத்திரங்களில் சமைத்தால் புற்றுநோய் ஏற்படுமா…?? எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!! பொதுவாக, நாம் அனைவரும் வீட்டில் வெவ்வேறு வகையான பாத்திரங்களில் சமைப்போம்.மேலும் இதுபோன்ற பாத்திரங்களில் சமைப்பது ஆபத்தானது என்று கூறப்படுகிறது. முன்பெல்லாம் மண் பானைகளில் உணவு சமைத்து சாப்பிட்டதால் ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால் இப்போது மக்கள் புதிய பாத்திரங்களில் சமைத்து சாப்பிட்டு தங்கள் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கிறார்கள்.எந்தெந்த பாத்திரங்களில் சாப்பிடக்கூடாது என்று உங்களுக்குத் தெரியுமா? அதைப்பற்றி இங்கு விரிவாக காண்போம். நவீன வாழ்க்கைக்கு ஏற்ப, சமீப காலமாக நான்-ஸ்டிக்

இந்த பாத்திரங்களில் சமைத்தால் புற்றுநோய் ஏற்படுமா…?? எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!! Read More »

ப்ரோக்கோலி சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய நன்மைகள்…!!!

ப்ரோக்கோலி சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய நன்மைகள்…!!! பச்சை பூக்கோசு என்று அழைக்கப்படும் ப்ரோக்கோலியில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் அது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். உடல் பருமன் உள்ளவர்கள் ப்ரோக்கோலியை சாப்பிட்டால் கொழுப்புகள் கரையும். குழந்தைகளுக்கு ப்ரோக்கோலியை கொடுப்பதன் மூலம் நிறைய ஆரோக்கிய நன்மைகள் ஏற்படும்.ப்ராக்கோலி நம் வயிற்றில் உள்ள செரிமானப் பாதைகளை நன்றாகச் சுத்தப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. ப்ரோக்கோலியின் ஊட்டச்சத்து மதிப்பு: ✨️ கலோரிகள்: 55 ✨️ புரதம்: 4 g ✨️ கொழுப்பு:

ப்ரோக்கோலி சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய நன்மைகள்…!!! Read More »

மாத்திரை சாப்பிடாமல் வீட்டிலேயே சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்..!!!

மாத்திரை சாப்பிடாமல் வீட்டிலேயே சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்..!!! சிறுநீரக கற்கள் என்பது இன்று பலரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையாகும். சிறுநீரில் அதிக கால்சியம்,உப்பு அல்லது பிற தாதுக்கள் சேர்வதால் இந்த கற்கள் உருவாகின்றன. இந்த கற்கள் சிறுநீர் பாதையில் அடைப்பை ஏற்படுத்துகின்றன. இந்த நிலை அனைத்து வயதினரையும் பாதிக்கலாம். சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும், சிறுநீர் கழிக்காமல் இருப்பதும் ஆகும். சிறுநீர் கற்கள் இருந்தால் சிறுநீரில் ரத்தம், முதுகு

மாத்திரை சாப்பிடாமல் வீட்டிலேயே சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்..!!! Read More »