world news breaking

AI கற்றுக்கொள்ள விருப்பமா..?? இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!!

AI கற்றுக்கொள்ள விருப்பமா..?? இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!! செயற்கை நுண்ணறிவு (AI) இன்று ஒரு புதிய தொழில்நுட்பமாக மட்டுமல்ல எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கு தேவையான முக்கிய திறனாக மாறியுள்ளது. கல்வி, மருத்துவம், விவசாயம், ஊடகம், தொழில் முனைவு என அனைத்து துறைகளிலும் ஏ.ஐ. பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஏ.ஐ. திறன் கொண்டவர்களுக்கான தேவை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்திய இளைஞர்களை […]

AI கற்றுக்கொள்ள விருப்பமா..?? இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!! Read More »

DRDO-வின் புதிய சாதனை…!! உலக கவனத்தை ஈர்த்த இந்தியாவின் GaN சிப்..!

DRDO-வின் புதிய சாதனை…!! உலக கவனத்தை ஈர்த்த இந்தியாவின் GaN சிப்..! விஞ்ஞான உலகிலும், பாதுகாப்புத் துறையிலும் வல்லரசு நாடுகளால் கூட எளிதில் சாதிக்க முடியாத ஒரு பிரம்மாண்ட மைல்கல்லை, இந்தியாவின் டி.ஆர்.டி. (DRDO) அமைப்பு எட்டிப் பிடித்து சாதனை படைத்துள்ளது. உலக அளவில் வெறும் 198 நாடுகளாலும் முடியாத ஒரு தொழில்நுட்பத்தை இந்தியா இன்று தன் சொந்த முயற்சியால் சாத்தியமாக்கியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! தங்குமிடம் இலவசம்..!! பிரான்ஸின் மறுப்பும் இந்தியாவின் தேவையும்:கடந்த

DRDO-வின் புதிய சாதனை…!! உலக கவனத்தை ஈர்த்த இந்தியாவின் GaN சிப்..! Read More »

விண்வெளி நிலையம் சென்றடைந்த இந்திய வம்சாவளி வீரர்..!!

விண்வெளி நிலையம் சென்றடைந்த இந்திய வம்சாவளி வீரர்..!! ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடுமையான பதட்ட நிலை நடந்து வரும் சூழலிலும் விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவும் ரஷ்யாவும் கைகோர்த்து புதிய சாதனையை படைத்துள்ளன. அமெரிக்காவின் நாசா அமைப்பைச் சேர்ந்தவர் இந்திய வம்சாவளி விண்வெளி வீரரான அனில் மேனன் (49). இவர் ரஷ்ய விண்வெளி வீரர்களான பியோத்தர் துப்ரோவ், அன்னா கிகினா ஆகியோருடன் இணைந்து எட்டு மாத காலம் விண்வெளி ஆய்வு பணிக்காக கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் ஏவுதளத்தில்

விண்வெளி நிலையம் சென்றடைந்த இந்திய வம்சாவளி வீரர்..!! Read More »

AI கற்றுக்கொள்ள விருப்பமா..?? இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!!

AI கற்றுக்கொள்ள விருப்பமா..?? இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!! செயற்கை நுண்ணறிவு (AI) இன்று ஒரு புதிய தொழில்நுட்பமாக மட்டுமல்ல எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கு தேவையான முக்கிய திறனாக மாறியுள்ளது. கல்வி, மருத்துவம், விவசாயம், ஊடகம், தொழில் முனைவு என அனைத்து துறைகளிலும் ஏ.ஐ. பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஏ.ஐ. திறன் கொண்டவர்களுக்கான தேவை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்திய இளைஞர்களை

AI கற்றுக்கொள்ள விருப்பமா..?? இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!! Read More »

60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்..!! 2 கோடி ரூபாயை இழந்தும் அதிர்ஷ்டத்தை நாடும் முதியவர்..!!

60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்..!! 2 கோடி ரூபாயை இழந்தும் அதிர்ஷ்டத்தை நாடும் முதியவர்..!! கண்ணூர் மாவட்டம் கரிவெள்ளூர் பாலக்குன்னு என்ற இடத்தைச் சேர்ந்தவர் பி.பி. ராகவன். இவர் முதலில் 1967ஆம் ஆண்டு பூட்டான் லாட்டரி சீட்டை வாங்கினார். அதிர்ஷ்ட தேவதை தன்னை தேடி வருவான் என்ற நம்பிக்கையில் சீட்டுகளை எடுத்தார். பரிசுத்தொகை விழாத நிலையிலும் ஆண்டு கணக்கில் எடுத்த அவர் 60 ஆண்டுகளாக லாட்டரி மோகத்தில் இருந்து வருகிறார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பணிபுரிய ஆட்கள்

60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்..!! 2 கோடி ரூபாயை இழந்தும் அதிர்ஷ்டத்தை நாடும் முதியவர்..!! Read More »

உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!! கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் நகரங்கள் எது..??

உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!! கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் நகரங்கள் எது..?? ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட உலகளாவிய ஆய்வில், உலகின் 205 முக்கிய நகரங்களின் வெப்ப அபாய நிலை மதிப்பிடப்பட்டது. அந்த ஆய்வில், இந்தியாவின் 14 நகரங்கள் உலகின் அதிக வெப்ப அபாயம் கொண்ட முதல் 50 நகரங்களில் இடம்பெற்றுள்ளன. இதில் மதுரை 7-வது இடத்திலும், சென்னை 50-வது இடத்திலும் இடம்பிடித்துள்ளன. இந்த ஆய்வு வெப்பநிலை மட்டுமல்லாமல், மக்களின் பாதிப்புக்குள்ளாகும் தன்மை, நகரத்தின் உள்கட்டமைப்பு மற்றும்

உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!! கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் நகரங்கள் எது..?? Read More »

முதுமையை தள்ளிப்போடும் ரகசியம்..!! ஆய்வில் கூறியது என்ன..??

முதுமையை தள்ளிப்போடும் ரகசியம்..!! ஆய்வில் கூறியது என்ன..?? வயதாவதை தாமதப்படுத்தி இளமையை நீட்டிக்க உதவும் மருந்துகளை கண்டுபிடிக்க பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இதில் சைலோ செபின் என்ற ஒரு வகை வேதிப்பொருளை கொண்ட காளானில் இருந்து இதற்கான மருந்துகளை பெற முடியும் என்று ஆரம்ப கட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.  இந்த வகை காளான்கள் உலகின் பல பகுதிகளில் இயற்கையாகவே வளர்கின்றன. 200க்கும் மேற்பட்ட காளான் இனங்களில் இந்த வேதிப்பொருள் காணப்படுகிறது. மாடு, எருமை போன்ற கால்நடைகளின்

முதுமையை தள்ளிப்போடும் ரகசியம்..!! ஆய்வில் கூறியது என்ன..?? Read More »

உங்கள் பணத்தை முதலீடு செய்ய ஒரு சிறந்த வழி..!!15 to 20 வருடத்தில் ஒரு கோடி வரை உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு..!!

உங்கள் பணத்தை முதலீடு செய்ய ஒரு சிறந்த வழி..!! 15 to 20 வருடத்தில் ஒரு கோடி வரை உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு..!! SIP (Systematic Investment Plan) என்றால் என்ன? ஒரு முழுமையான வழிகாட்டிஇன்றைய காலகட்டத்தில் பணத்தைச் சேமிப்பது மட்டும் போதாது, அதைச் சரியான இடத்தில் முதலீடு செய்து வளர்ப்பதும் முக்கியம். அதற்கு மிக எளிமையான மற்றும் பாதுகாப்பான ஒரு வழிதான் SIP எனப்படும் முறையான முதலீட்டுத் திட்டம். 1. SIP என்றால் என்ன?SIP என்பது

உங்கள் பணத்தை முதலீடு செய்ய ஒரு சிறந்த வழி..!!15 to 20 வருடத்தில் ஒரு கோடி வரை உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு..!! Read More »

உங்கள் வீட்டில் இந்த மரம் வைத்தால் 10 முதல் 15 வருடத்தில் நீங்கள் கோடீஸ்வரர்..!!

உங்கள் வீட்டில் இந்த மரம் வைத்தால் 10 முதல் 15 வருடத்தில் நீங்கள் கோடீஸ்வரர்..!! செம்மரம் (Red Sanders / Red Sandalwood) வளர்ப்பு என்பது ஒரு நீண்ட கால, ஆனால் மிக அதிக லாபம் தரக்கூடிய ஒரு முதலீடாகும். குறிப்பாக தமிழ்நாட்டின் வறண்ட, செம்மண் மற்றும் சரளைமண் நிலங்களுக்கு இது மிகவும் ஏற்றது. செம்மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் லாபம் பற்றிய தெளிவான விபரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. 1. செம்மரம்

உங்கள் வீட்டில் இந்த மரம் வைத்தால் 10 முதல் 15 வருடத்தில் நீங்கள் கோடீஸ்வரர்..!! Read More »

அமலாக்கத்துறைக்கு உதவும் AI தொழில்நுட்பம்..!!

அமலாக்கத்துறைக்கு உதவும் AI தொழில்நுட்பம்..!! AI தொழில்நுட்பம் எல்லா துறைகளிலும் ஊடுருவி வருகிறது. அது வேலைவாய்ப்பு இழப்பை ஏற்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவில் பல வேலைகளை எளிமையாக்கி உதவி வருகிறது. பல்வேறு வழக்கு விசாரணைகளுக்கும் ஏ ஐ தொழில்நுட்பம் தற்போது அமலாக்கத் துறையிலும் உதவுகிறது. அமலாக்கத்துறையானது நாட்டின் முக்கியமான பண பரிமாற்ற மோசடி வழக்குகளை விசாரித்து வருகிறது. பல முக்கிய மோசடி வழக்குகளை இந்த நிறுவனமே கண்காணித்து வருகிறது. CLICK HERE

அமலாக்கத்துறைக்கு உதவும் AI தொழில்நுட்பம்..!! Read More »