குழந்தையை குறிவைத்த இணைய மிரட்டல்..!!! போலீஸ் விசாரணை தீவிரம்..!!
குழந்தையை குறிவைத்த இணைய மிரட்டல்..!!! போலீஸ் விசாரணை தீவிரம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ளூர் இணைய பிரபலமான ஒருவர்,நேரடி ஒளிபரப்பின் போது அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து கடுமையான மிரட்டல்களை எதிர்கொண்டுள்ளார். அவரது மகனை புதிய பள்ளியில் சேரும் போது தாக்குவோம் என நேரலை கருத்துப் பகுதியில் மிரட்டல் விடுக்கப்பட்டது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் டிரான்ஸ்ஃபர் வேலை வந்துவிட்டது..!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி காலை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
குழந்தையை குறிவைத்த இணைய மிரட்டல்..!!! போலீஸ் விசாரணை தீவிரம்..!! Read More »



