சமையல் குறிப்புகள்

சுடுநீர் – குளிர்ந்த நீர் – சாதாரண நீர்: எது சிறந்தது?

சுடுநீர் – குளிர்ந்த நீர் – சாதாரண நீர்: எது சிறந்தது? தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகுவதற்குப் பலரும் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் குடிக்கும் தண்ணீரின் வெப்பநிலையும், தன்மையையும் பலரும் கவனத்தில் கொள்வதில்லை. சுடுநீர், குளிர் நீர், சாதாரண நீர் இவற்றை பருகுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும், எந்த தண்ணீரை எப்போது பருகுவது சிறந்தது என்றும் இங்கு பார்ப்போம். தண்ணீரின் வெப்பநிலையும் அதன் விளைவுகளும்1. மிகவும் குளிர்ந்த நீர் (ஐஸ் வாட்டர்):இது செரிமானத்தை மெதுவாக்கும் […]

சுடுநீர் – குளிர்ந்த நீர் – சாதாரண நீர்: எது சிறந்தது? Read More »

உணவு ஏன் நஞ்சாக மாறுகிறது..?? தெரிந்து கொள்வோமா..??

உணவு ஏன் நஞ்சாக மாறுகிறது..?? தெரிந்து கொள்வோமா..?? கெட்டுப்போன அல்லது அசுத்தமான உணவை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்பே உணவு நன்றாக எனப்படுகிறது. கோடை காலத்திலோ அல்லது வெப்பநிலை அதிகம் நிலவும் காலங்களிலோ உணவு பொருட்களில் கிருமிகள் அல்லது நச்சுகள் விரைவாக உருவாகிவிடும். வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் காய்ச்சல் வயிற்று பிடிப்பு, தலைவலி போன்ற அறிகுறிகள் காணப்படும் பொதுவாக சில மணி நேரங்களுக்குள் அறிகுறிகள் தோன்ற தொடங்கும். CLICK HERE 👉👉உணவு மற்றும் தங்கும்

உணவு ஏன் நஞ்சாக மாறுகிறது..?? தெரிந்து கொள்வோமா..?? Read More »

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புதினா–இஞ்சி டிரிங்க்..!!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புதினா–இஞ்சி டிரிங்க்..!! புதினா – இஞ்சி பானம்ஆரோக்கியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பானங்களை வீட்டில் தயாரிப்பது நமது உடலுக்குப் பல நன்மைகளைத் தரும். அந்த வகையில், சளி மற்றும் சுவாசப் பாதையைச் சீராக்க உதவும் ஒரு சிறந்த இயற்கை பானம் தான் இந்த புதினா-இஞ்சி பானம். தேவையான பொருட்கள்:ஒரு கைப்பிடி புதினா இலைகள்ஒரு துண்டு இஞ்சிஎலுமிச்சை சாறு (ஒரு பழம்)2 கப் தண்ணீர் CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புதினா–இஞ்சி டிரிங்க்..!! Read More »

டயட்டில் இருப்பவர்களுக்கு சரியான தேர்வு எது..? இட்லியா..?? தோசையா..?

டயட்டில் இருப்பவர்களுக்கு சரியான தேர்வு எது..? இட்லியா..?? தோசையா..? தென்னிந்தியாவில் ருசிக்கப்படும் காலை உணவுகளில் இட்லியும், தோசையும் முக்கிய இடம் பிடிப்பவை, தவிர்க்க முடியாதவை. இவை இரண்டும் தனித்துவமான சுவை, ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டவை. இருப்பினும் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், காலை உணவாக இட்லியை சாப்பிடலாமா, தோசையை உட்கொள்ளலாமா? என்று குழப்பமடைகிறார்கள். எது சிறந்த உணவு என்று பார்க்கலாமா? CLICK HERE 👉👉உங்களுக்கு டெக்னீசியன் வேலை பார்த்த அனுபவம் உள்ளதா..?? உடனே அப்ளை செய்யுங்க..!!

டயட்டில் இருப்பவர்களுக்கு சரியான தேர்வு எது..? இட்லியா..?? தோசையா..? Read More »

உடல் எடையை குறைக்க நினைக்கிறீர்களா..?? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காக..!!

உடல் எடையை குறைக்க நினைக்கிறீர்களா..?? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காக..!! உடல் எடையை குறைக்க சிறந்த காலை உணவு எது?தென்னிந்தியாவில் ருசிக்கப்படும் காலை உணவுகளில் இட்லியும், தோசையும் முக்கிய இடம் பிடிப்பவை, தவிர்க்க முடியாதவை. இவை இரண்டும் தனித்துவமான சுவை, ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டவை. இருப்பினும் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், காலை உணவாக இட்லியை சாப்பிடலாமா, தோசையை உட்கொள்ளலாமா? என்று குழப்பமடைகிறார்கள். எது சிறந்த உணவு என்று பார்க்கலாமா?வயிற்றை நிறைவாக வைத்திருத்தல்இட்லி வயிற்றுக்கு இதமானது.

உடல் எடையை குறைக்க நினைக்கிறீர்களா..?? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காக..!! Read More »

சுவையான பலாப்பழ போளி சாப்பிட்டு இருக்கீங்களா..!! எப்படி செய்றதுன்னு இத பாத்து தெரிஞ்சுக்கோங்க..!!

சுவையான பலாப்பழ போளி சாப்பிட்டு இருக்கீங்களா..!! எப்படி செய்றதுன்னு இத பாத்து தெரிஞ்சுக்கோங்க..!! பலாப்பழத்தின் இயற்கை இனிப்பு, வெல்லத்தின் மணம், தேங்காயின் ருசி என அனைத்தும் ஒன்றாக சேர்ந்து நாவில் கரையும் சுவையை தரும் பலாப்பழ போளி! வீட்டிலேயே எளிமையாக செய்து, குடும்பத்தினருடன் சூடாக பரிமாறி மகிழுங்கள். ஒரு முறை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் பாரம்பரிய இனிப்பு இது! அதை எப்படி செய்யலாம்னு இந்த பதிவில் பார்க்கலாம்! CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS

சுவையான பலாப்பழ போளி சாப்பிட்டு இருக்கீங்களா..!! எப்படி செய்றதுன்னு இத பாத்து தெரிஞ்சுக்கோங்க..!! Read More »

இனிப்பான மாம்பழங்களை தேர்ந்தெடுப்பது எப்படி? இந்த பதிவை பார்த்து தெரிஞ்சுக்கோங்க..!!

இனிப்பான மாம்பழங்களை தேர்ந்தெடுப்பது எப்படி? இந்த பதிவை பார்த்து தெரிஞ்சுக்கோங்க..!! கோடைக்கால பழங்களில் மாம்பழத்துக்கு முதன்மை இடம் உண்டு. சாறும், சுவையும் மிகுந்த பழுத்த மாம்பழங்களை ருசிப்பதே அலாதியானது. மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் இனிப்பான, சாறு மிகுந்த மாம்பழங்களை தேர்ந்தெடுப்பது எப்படி என்று பார்ப்போம். காம்பு பகுதி:முதலில் மாம்பழத்தின் காம்பு பகுதியை முகர்ந்து பாருங்கள். அதில் இருந்து அன்னாசிப்பழம் அல்லது முலாம் பழம் போன்ற பழ வாசனை வெளிப்பட வேண்டும். CLICK HERE 👉👉முன் அனுபவம்

இனிப்பான மாம்பழங்களை தேர்ந்தெடுப்பது எப்படி? இந்த பதிவை பார்த்து தெரிஞ்சுக்கோங்க..!! Read More »

குழந்தையை குறிவைத்த இணைய மிரட்டல்..!!! போலீஸ் விசாரணை தீவிரம்..!!

குழந்தையை குறிவைத்த இணைய மிரட்டல்..!!! போலீஸ் விசாரணை தீவிரம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ளூர் இணைய பிரபலமான ஒருவர்,நேரடி ஒளிபரப்பின் போது அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து கடுமையான மிரட்டல்களை எதிர்கொண்டுள்ளார். அவரது மகனை புதிய பள்ளியில் சேரும் போது தாக்குவோம் என நேரலை கருத்துப் பகுதியில் மிரட்டல் விடுக்கப்பட்டது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் டிரான்ஸ்ஃபர் வேலை வந்துவிட்டது..!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி காலை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையை குறிவைத்த இணைய மிரட்டல்..!!! போலீஸ் விசாரணை தீவிரம்..!! Read More »

பயணிகள் இல்லாவிட்டாலும் பேருந்துகள் ஏன் நிற்கின்றன..?? NTWU விளக்கம்..!!

பயணிகள் இல்லாவிட்டாலும் பேருந்துகள் ஏன் நிற்கின்றன..?? NTWU விளக்கம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பயணிகள் ஏறவோ இறங்கவோ இல்லாத பேருந்து நிறுத்தங்களில் குறுகிய நேரம் நின்றுகொண்டிருப்பதைப் பற்றிய சமூக ஊடகப் பதிவுகள் அண்மையில் கவனத்தை ஈர்த்துள்ளன. இதுகுறித்து தேசிய போக்குவரத்துத் தொழிலாளர் கூட்டமைப்பு (NTWU) விளக்கம் வெளியிட்டுள்ளது. பேருந்துகள் கூட்டமாகச் செல்லாமல் இருக்கவும், சேவை ஒழுங்கை பேணவும் இதுபோன்ற குறுகிய நிறுத்தங்கள் அவசியம் என கூறப்பட்டுள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டில் டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் வேலை பார்க்க முடியும்..!! வேலை பற்றிய

பயணிகள் இல்லாவிட்டாலும் பேருந்துகள் ஏன் நிற்கின்றன..?? NTWU விளக்கம்..!! Read More »

இல்லத்தரசிகளுக்கு ஏற்ற சமையல் டிப்ஸ்…!!

இல்லத்தரசிகளுக்கு ஏற்ற சமையல் டிப்ஸ்…!! முட்டையை வேக வைக்கும் போது கரு உடையாமல் இருக்க ஒரு துளி வினிகர் சேர்த்து வேக வைத்தால் கரு உடையாது. 🥗கிழங்கை வேகவைக்கும் பொழுது உப்பு சேர்த்து வேக வைக்க கூடாது. 🥗வத்த குழம்பு தயார் செய்யும் போது அவரை, கத்திரிக்காய்,கொத்தவரங்காய் போன்றவற்றை 15 நிமிடம் வெந்நீரில் ஊறவைத்து குழம்பில் சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும். 🥗வெண்ணெய்யை காய்ச்சி இறக்கும்போது சிறிது வெந்தயம் சேர்த்தால் நெய் மணமாக இருக்கும். 🥗உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும்போது

இல்லத்தரசிகளுக்கு ஏற்ற சமையல் டிப்ஸ்…!! Read More »