அழகு குறிப்புகள்

இளமையுடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டுமா..?? அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க..!!

இளமையுடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டுமா..?? அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க..!! நீண்ட ஆயுளுக்கு தினமும் சாப்பிட வேண்டிய பழங்கள்பழங்கள் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. எல்லா பழங்களும் ஊட்டச்சத்துக்களை கொண்டவை, உடல் நலம் காப்பவை என்றாலும் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு குறிப்பிட்ட பழங்கள் கூடுதல் பலன்களை அளிக்கின்றன. குறிப்பாக இதயத்தை வலுப்படுத்தவும், ரத்த நாளங்களை நெகிழ்வாக வைத்திருக்கவும், செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கவும் உதவிடும். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்..!! புளூ […]

இளமையுடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டுமா..?? அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க..!! Read More »

யோகா ஏன் இன்றைய காலத்தில் அவசியமாகிறது தெரியுமா..? அறிவியல் சொல்லும் உண்மைகள்..!!

யோகா ஏன் இன்றைய காலத்தில் அவசியமாகிறது தெரியுமா..? அறிவியல் சொல்லும் உண்மைகள்..!! சர்வதேச யோகா தினம் இன்று(ஜூன் 21) அனுசரிக்கப்படும் நிலையில், யோகாசனம் ஏன் நம் வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்று இந்த பதிவில் பார்ப்போம். நவீன நல்வாழ்வின் திறவுகோல்:உடல் தோரணை, சுவாசம் மற்றும் தியானம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் நவீன நல்வாழ்வுக்கான திறவுகோலாக யோகா விளங்குகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் உங்கள் ஒர்க் பர்மிட் நிலையை ஆன்லைனில் சரி பார்ப்பது எப்படி..?? உடல் இறுக்கத்தை விடுவிப்பதற்கும், மன அழுத்தத்தைக்

யோகா ஏன் இன்றைய காலத்தில் அவசியமாகிறது தெரியுமா..? அறிவியல் சொல்லும் உண்மைகள்..!! Read More »

முடி அதிகமா வளரணுமா..?? அப்ப இத Follow பண்ணுங்க..!!

முடி அதிகமா வளரணுமா..?? அப்ப இத Follow பண்ணுங்க..!! முடி வளர்ச்சியை வேகப்படுத்தும் வைட்டமின்கள்:அடர்த்தியான, பளபளப்பான, நீண்ட முடி கொண்ட கூந்தலை விரும்பாத பெண்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால் முடி உதிர்வு, முடி மெலிதல், முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சினைகள் முடி வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றன. ஒருசில வைட்டமின்கள் குறைபாடு அதற்கு காரணமாக அமைகின்றன. உண்ணும் உணவில் அவைகளை கூடுதலாக இடம் பெறச் செய்யும்பட்சத்தில் முடி வளர்ச்சியை வேகப்படுத்தலாம். அதற்கு உதவிடும் முக்கியமான 5 வைட்டமின்கள்

முடி அதிகமா வளரணுமா..?? அப்ப இத Follow பண்ணுங்க..!! Read More »

நிபுணர்கள் எச்சரிக்கை: இன்றைய சரும பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் மட்டும் போதாது..!! ஏன்..??

நிபுணர்கள் எச்சரிக்கை: இன்றைய சரும பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் மட்டும் போதாது..!! ஏன்..?? ​தமிழக வீடுகளில் சரும பராமரிப்பு என்பது ஒரு பழக்கமாக மட்டுமல்ல, பாரம்பரியமாகவும் இருந்து வருகிறது. மஞ்சள், கடலைமாவு, தயிர், சந்தனம் போன்றவற்றை வைத்து ஃபேஷியல் செய்வது பலரின் சிறுவயது நினைவுகளோடு கலந்த ஒன்று.​இந்த பாரம்பரிய முறைகள் சருமத்தைச் சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஓரளவிற்கு உதவுகின்றன. ஆனால் இன்றைய மாசு, மனஅழுத்தம், அதிக சூரிய வெப்பம், தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள் போன்ற காரணங்களால் உருவாகும்

நிபுணர்கள் எச்சரிக்கை: இன்றைய சரும பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் மட்டும் போதாது..!! ஏன்..?? Read More »

தினசரி உணவுகள் உங்கள் சுவாசத்தை பாதிக்கிறதா..?? மருத்துவர்கள் சொல்லும் எளிய வழிகள்..!!

தினசரி உணவுகள் உங்கள் சுவாசத்தை பாதிக்கிறதா..?? மருத்துவர்கள் சொல்லும் எளிய வழிகள்..!! தினமும் உண்ணும் உணவுகளில் இருந்தும் வாய் துர்நாற்றம் ஏற்படலாம். ஆனால் பெரும்பாலானோர் அதை உணர்வதே இல்லை. கவனத்தில் கொள்வதுமில்லை. பூண்டு, வெங்காயம், காபி, புகையிலை பொருட்கள் மற்றும் பால் பொருட்களை அதிகம் உட்கொள்ளக்கூடாது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டெலிவரி டிரைவர் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் தேவை..!! ஏனெனில் அவை கடுமையான வாய் துர்நாற்றத்தையும், நாவறட்சியையும் ஏற்படுத்தக்கூடும். வாய் துர்நாற்றத்துக்கு இடம் கொடுக்காமல்

தினசரி உணவுகள் உங்கள் சுவாசத்தை பாதிக்கிறதா..?? மருத்துவர்கள் சொல்லும் எளிய வழிகள்..!! Read More »

நிபுணர்கள் எச்சரிக்கை: இன்றைய சரும பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் மட்டும் போதாது..!! ஏன்..??

நிபுணர்கள் எச்சரிக்கை: இன்றைய சரும பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் மட்டும் போதாது..!! ஏன்..?? ​தமிழக வீடுகளில் சரும பராமரிப்பு என்பது ஒரு பழக்கமாக மட்டுமல்ல, பாரம்பரியமாகவும் இருந்து வருகிறது. மஞ்சள், கடலைமாவு, தயிர், சந்தனம் போன்றவற்றை வைத்து ஃபேஷியல் செய்வது பலரின் சிறுவயது நினைவுகளோடு கலந்த ஒன்று.​இந்த பாரம்பரிய முறைகள் சருமத்தைச் சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஓரளவிற்கு உதவுகின்றன. ஆனால் இன்றைய மாசு, மனஅழுத்தம், அதிக சூரிய வெப்பம், தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள் போன்ற காரணங்களால் உருவாகும்

நிபுணர்கள் எச்சரிக்கை: இன்றைய சரும பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் மட்டும் போதாது..!! ஏன்..?? Read More »

கேரளப் பெண்களின் அழகிற்கு இதுதான் காரணமா…??

கேரளப் பெண்களின் அழகிற்கு இதுதான் காரணமா…?? தேங்காய் எண்ணெயில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.மேலும் இது இயற்கை அழகு சார்ந்த பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. கேரள பெண்களின் மிருதுவான பளபளப்பான சருமத்திற்கு இந்த தேங்காய் எண்ணெயும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.ஆம்.தினமும் குளிப்பதற்கு முன் தேங்காய் எண்ணையை முகத்தில் தடவி ஊற வைத்த பின் குளிப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் சமையலுக்கு தேங்காய் எண்ணெயையே பயன்படுத்துகிறார்கள். தேங்காய் எண்ணெயில் இயற்கையிலேயே 90% நிறைவுற்ற கொழுப்பைக் கொண்டிருப்பதால் அதில் பல ஆரோக்கிய

கேரளப் பெண்களின் அழகிற்கு இதுதான் காரணமா…?? Read More »

இளம் பெண்களின் பட்டுப்போன்ற கூந்தலை பளபளப்பாக்கும் அழகு ரகசியம்…!!!

இளம் பெண்களின் பட்டுப்போன்ற கூந்தலை பளபளப்பாக்கும் அழகு ரகசியம்…!!! இன்றைய பெண்கள் பெரும்பாலும் ஓப்பன் ஹேர் ஸ்டைலையே விரும்புகிறார்கள். இதற்கு நாம் தலைமுடியை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும் சில குறிப்புகளை இங்கே காணலாம். திறந்த ஹேர் ஸ்டைலைப் பின்பற்றும் பலர் தங்கள் தலைமுடியில் ஈரப்பதத்தை இழக்க நேரிடும். இதனால் முடி மந்தமாகி, முனைகளில் பிளவு ஏற்படும். அப்படியே விட்டுவிட்டால், சிக்கலும் ஏற்படும்.இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் சீரம் பயன்படுத்த வேண்டும். வறண்ட உச்சந்தலையை ஈரப்பதமாக்க சீரம் தேவைப்படுகிறது.

இளம் பெண்களின் பட்டுப்போன்ற கூந்தலை பளபளப்பாக்கும் அழகு ரகசியம்…!!! Read More »

முகம் எப்போதும் பொலிவிழந்து காணப்படுகிறதா? இதோ உங்களுக்கான நேச்சுரல் டோனர்…!!

முகம் எப்போதும் பொலிவிழந்து காணப்படுகிறதா? இதோ உங்களுக்கான நேச்சுரல் டோனர்…!! அனைவருக்கும் தங்களது சருமம் பொலிவுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். பொதுவாக வறண்ட சருமம் கொண்டவர்களாக இருந்தால் முகமானது வறண்டு பொலிவிழந்து காணப்படும்.சருமம் எண்ணெய் பசை இல்லாமல் இருந்தால் தோல் அரிப்பு ஏற்பட்டு, அதன் மென்மை தன்மையை இழந்து பொலிவிழந்துகாணப்படும்.இந்த விஷயத்தில், வறண்ட சருமம் உள்ளவர்கள் தங்கள் சருமத்திற்கு சரியான பராமரிப்பு அளிப்பது அவசியம் இருப்பினும் வறண்ட சருமம் கொண்டவர்கள் சாதாரண ஃபேஸ் பேக்குகளை

முகம் எப்போதும் பொலிவிழந்து காணப்படுகிறதா? இதோ உங்களுக்கான நேச்சுரல் டோனர்…!! Read More »

ஏழு நாட்களில் கருவளையத்தை மறையச் செய்யும் சூப்பர் டிப்ஸ்..!!

ஏழு நாட்களில் கருவளையத்தை மறையச் செய்யும் சூப்பர் டிப்ஸ்..!! உலகமே கணினி மயமாகி வருகின்ற காலத்தில் ஆண்களும் பெண்களும் தங்களின் வேலையை செய்வதற்கு அதிக நேரம் கணினியை பயன்படுத்துகின்றனர். இப்படி கணினியை நீண்ட நேரம் உபயோகிப்பதால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும்,கண் பார்வை குறைபாடும் ஏற்படுகின்றன. பெரும்பாலானவர்களுக்கு சீக்கிரமே கருவளையம் வந்துவிடுகிறது. இப்படி கருவளையம் உள்ளவர்கள் தங்களின் முகத்தை பராமரிப்பது எப்படி என்பதை இங்கு காண்போம். 👉 கருவளையங்களை மறைக்க கன்சீலரைப் பயன்படுத்தலாம். 👉 தக்காளி சாறு எலுமிச்சை

ஏழு நாட்களில் கருவளையத்தை மறையச் செய்யும் சூப்பர் டிப்ஸ்..!! Read More »