5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் வாழ்ந்த திமிங்கலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் வாழ்ந்த திமிங்கலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? உலகின் மிகப்பெரிய பாலூட்டியான நீலத் திமிங்கலம் கடலில் வாழ்வதை நாம் அறிவோம். ஆனால், சுமார் 5 கோடி (50 மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்பு திமிங்கலங்களின் முன்னோர்கள் நிலத்தில், நான்கு கால்களுடன் உலா வந்த விலங்குகள் என்பது உங்களால் நம்ப முடிகிறதா? இது கட்டுக்கதை அல்ல, புதைபடிவ (Fossils) ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை. ​கடலில் வாழ்ந்த உயிரினங்கள் நிலத்திற்கு வந்ததே உலக வரலாறு […]

5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் வாழ்ந்த திமிங்கலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? Read More »