current updates

ஜப்பானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!உடன் தங்கியிருந்தவரின் வாயை தைத்த பெண் கைது..!

ஜப்பானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!உடன் தங்கியிருந்தவரின் வாயை தைத்த பெண் கைது..! ஜப்பானின் இபராக்கி மாகாணத்தில் உள்ள கோக்கோ நகரில் உடன் தங்கி இருந்த பெண்ணின் வாயை ஊசி மற்றும் நூலால் தைத்துக் கொடுமைப்படுத்திய 49 வயது பெண்மணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 49 வயதுடைய மசே சகுராய் பகுதி நேர ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அந்தப் பெண்ணுடன் ஒரே அறையில் 42 வயதுடைய மற்றொரு பெண்ணும் தங்கியுள்ளார். CLICK HERE 👉👉உங்களிடம் டிரைவிங் […]

ஜப்பானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!உடன் தங்கியிருந்தவரின் வாயை தைத்த பெண் கைது..! Read More »

Google-க்கு எதிராக இறுதி தீர்ப்பு வெளியானது..!! ஐரோப்பிய உச்ச நீதிமன்றம் அதிரடி..!!

Google-க்கு எதிராக இறுதி தீர்ப்பு வெளியானது..!! ஐரோப்பிய உச்ச நீதிமன்றம் அதிரடி..!! ஆண்ட்ராய்டு மொபைல்(Android Mobile) போன் சந்தையில் தனது மேலாதிக்கத்தை தவறாக பயன்படுத்திய வழக்கில் கூகுள் (Google) நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட 4.1 பில்லியன் யூரோ அபராதத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றம்(European Court of Justice) உறுதி செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன்களில் போட்டியாளர்களின் தேடுபொறி (Search Engine) மற்றும் செயலிகளைத் தடுக்கும் வகையில், தங்களது கூகுள் தேடல்

Google-க்கு எதிராக இறுதி தீர்ப்பு வெளியானது..!! ஐரோப்பிய உச்ச நீதிமன்றம் அதிரடி..!! Read More »

நம்ப முடியுமா..?? 5G யுகத்திலும் 2G இணைய சேவையுடன் இருக்கும் நாடு..!!

நம்ப முடியுமா..?? 5G யுகத்திலும் 2G இணைய சேவையுடன் இருக்கும் நாடு..!! இன்றைய உலகம் 5G தொழில்நுட்பத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. அதிவேக இணையம், செயற்கை நுண்ணறிவு, கிளவுடு(Cloud) சேவைகள் என இணையம் மனித வாழ்வின் அத்தியாவசிய பகுதியாக மாறிவிட்டது. ஆனால் இந்த 5G காலகட்டத்திலும் இன்னும் 2ஜி அளவிலான மிகவும் குறைந்த இணைய வசதியுடன் இயங்கி வரும் நாடு ஒன்று உள்ளது. அந்த நாட்டின் பெயர் எரித்ரியா ஆகும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள்

நம்ப முடியுமா..?? 5G யுகத்திலும் 2G இணைய சேவையுடன் இருக்கும் நாடு..!! Read More »

பாகுபலி 3 அப்டேட் வந்துடுச்சா..?? ராணா உடைத்த ரகசியம்..!!

பாகுபலி 3 அப்டேட் வந்துடுச்சா..?? ராணா உடைத்த ரகசியம்..!! ராஜமௌலி இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டில் வெளியான பாகுபலி படம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. இதன் இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டில் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! பாகுபலி படம் மூலமாக பிரபாஸ், ராணா, அனுஷ்கா இந்திய அளவில் கவனிக்கப்படும் பிரபலங்களாக மாறினார்கள். சமீப காலமாக பாகுபலி

பாகுபலி 3 அப்டேட் வந்துடுச்சா..?? ராணா உடைத்த ரகசியம்..!! Read More »

கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்த வரலாற்று சாதனை..!! அழகான தருணமாக நிழற்பட கலைஞர்..!!

கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்த வரலாற்று சாதனை..!! அழகான தருணமாக நிழற்பட கலைஞர்..!! உலக கிண்ண கால்பந்து 2026 இல் கிறிஸ்டியானோ ரொனால்டோ வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதாவது ஆறு உலகக் கிண்ணங்களில் கோள் அடித்த முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். ரொனால்டோ சாதனை படைத்த இடத்திலிருந்து சில மீட்டர்கள் உயரத்தில் கையில் ஒலிப்பதிவு கருவியுடன் சிங்கப்பூரைச் சேர்ந்த விளையாட்டு நிழற்பட கலைஞர் எட்மெண்ட் வோங்கும் தமது கனவை நனவாக்கி கொண்டிருந்தார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்த வரலாற்று சாதனை..!! அழகான தருணமாக நிழற்பட கலைஞர்..!! Read More »

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய சீனா..!! சூப்பர் கம்ப்யூட்டரில் புதிய உலக சாதனை..!!

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய சீனா..!! சூப்பர் கம்ப்யூட்டரில் புதிய உலக சாதனை..!! அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள் பட்டியலில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனாவின் “லைன்ஷைன்” என்ற கம்ப்யூட்டர் முதலிடத்தை பெற்றுள்ளது. அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள் தரவரிசை பட்டியல் ஆண்டுக்கு 8 முறை மிகவும் துல்லியமாக வெளியிடப்பட்டு வருகிறது. சூப்பர் கம்ப்யூட்டிங் துறையில் உலக புகழ் பெற்ற பேராசிரியர்கள் மற்றும் கணினி வல்லுநர்கள் அடங்கிய ‘டாப்500’ என்ற அமைப்பைச் சேர்ந்த குழு இந்த பட்டியலை வெளியிடுகிறது. CLICK HERE

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய சீனா..!! சூப்பர் கம்ப்யூட்டரில் புதிய உலக சாதனை..!! Read More »

இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை..!! 50 டிகிரியை தொடும் அபாயம்..!!

இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை..!! 50 டிகிரியை தொடும் அபாயம்..!! வெப்பத்தால் கொதிக்கும் நகரம்உத்தர பிரதேசத்தின் பண்டா நகரம் தற்போது இந்தியாவின் மிக அதிக வெப்பமான பகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் தேவை இல்லை ..!! கடந்த சில நாட்களாக அங்கு 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவாகி, மக்கள் இயல்பு வாழ்க்கையே முடங்கும் நிலை உருவாகியுள்ளது.காலை 10 மணிக்குப் பிறகு

இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை..!! 50 டிகிரியை தொடும் அபாயம்..!! Read More »

5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் வாழ்ந்த திமிங்கலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் வாழ்ந்த திமிங்கலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? உலகின் மிகப்பெரிய பாலூட்டியான நீலத் திமிங்கலம் கடலில் வாழ்வதை நாம் அறிவோம். ஆனால், சுமார் 5 கோடி (50 மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்பு திமிங்கலங்களின் முன்னோர்கள் நிலத்தில், நான்கு கால்களுடன் உலா வந்த விலங்குகள் என்பது உங்களால் நம்ப முடிகிறதா? இது கட்டுக்கதை அல்ல, புதைபடிவ (Fossils) ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை. ​கடலில் வாழ்ந்த உயிரினங்கள் நிலத்திற்கு வந்ததே உலக வரலாறு

5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் வாழ்ந்த திமிங்கலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? Read More »