japan

ஜப்பானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!உடன் தங்கியிருந்தவரின் வாயை தைத்த பெண் கைது..!

ஜப்பானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!உடன் தங்கியிருந்தவரின் வாயை தைத்த பெண் கைது..! ஜப்பானின் இபராக்கி மாகாணத்தில் உள்ள கோக்கோ நகரில் உடன் தங்கி இருந்த பெண்ணின் வாயை ஊசி மற்றும் நூலால் தைத்துக் கொடுமைப்படுத்திய 49 வயது பெண்மணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 49 வயதுடைய மசே சகுராய் பகுதி நேர ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அந்தப் பெண்ணுடன் ஒரே அறையில் 42 வயதுடைய மற்றொரு பெண்ணும் தங்கியுள்ளார். CLICK HERE 👉👉உங்களிடம் டிரைவிங் […]

ஜப்பானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!உடன் தங்கியிருந்தவரின் வாயை தைத்த பெண் கைது..! Read More »

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இப்படியா?

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இப்படியா? ஜப்பானின் ஒக்கினாவாவில் இருந்து All Nippon Airways விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் ஏதோ எரியும் வாடை வந்தது. அது ஒரு இருக்கையில் இருந்து வந்து கொண்டிருந்தது. இருக்கைக்கு அடியில் பவர் பேங்க் என்ற மின்னோட்டம் சாதனம் ஒன்று இருந்தது. புகை வந்ததை கண்டறிந்த பக்கத்தை இருக்கையில் உள்ள ஒரு பயணி மின்னோட்ட சாதனம் மீது தண்ணீரை ஊற்றினார். அதன் பிறகு புகை நின்றது என இந்த செய்தி ஆனது

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இப்படியா? Read More »

குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயர் வைக்க தடை…!!! எங்கு…???

குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயர் வைக்க தடை…!!! எங்கு…??? பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு வேறு யாரும் நினைத்துப் பார்க்காத ஒரு தனித்துவமான பெயரை வைக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. அதற்காக பெற்றோர்கள் சரியாக உச்சரிக்க கூட முடியாத அளவிற்கு ஒரு தனித்துவமான பெயரை வைப்பார்கள். இம்மாதிரியான யோசனைகளுக்கு ஜப்பான் அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஜப்பானிய அரசு குழந்தைகளுக்கு அசாதாரண பெயர்களை வைப்பதை தடை செய்துள்ளது. சமீப காலமாக, ஜப்பானிய இலக்கணத்தின்படி உச்சரிக்க முடியாத பெயர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயர் வைக்க தடை…!!! எங்கு…??? Read More »

ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படுமா..?? குறையும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை..!!!

ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படுமா..?? குறையும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை..!!! ஜப்பானில் கோடை காலம் நெருங்கி வருவதால் சுற்றுப்பயணங்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்குப் பதிலாகக் குறைந்துள்ளதது. இதற்குக் காரணம், மங்கா கார்ட்டூனில் அங்கு நிலநடுக்கம் ஏற்படும் என்று கணித்ததுதான். ஜூலை மாதம் ஜப்பானில் ஒரு பெரிய பூகம்பம் மற்றும் சுனாமி ஏற்படும் என்று மங்கா கலைஞர் ரியோ தாட்சுக்கி கணித்தார். “நான் கண்ட எதிர்காலம்” என்ற தலைப்பில் இந்த கார்ட்டூன் 1999 இல் வெளியிடப்பட்டது. 2011 ஆம் ஆண்டு ஜப்பானில்

ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படுமா..?? குறையும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை..!!! Read More »

ஆன்லைன் கேமிங் விளையாடிய 8 காவல்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை…!!!

ஆன்லைன் கேமிங் விளையாடிய 8 காவல்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை…!!! வேலை நேரத்தில் ஆன்லைன் கேம்களை விளையாடியதற்காக எட்டு காவல்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஹியொகொ மாகாணத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பலமுறை தங்கள் மொபைல் போன்களில் விளையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் ஒரு நேரத்தில் 20 நிமிடங்கள் வரை விளையாடியதாகவும், சில சமயங்களில் ரோந்துப் பணியில் இருக்கும்போது விளையாடியதாகவும் கூறப்படுகிறது. பெயர் குறிப்பிடாத ஒருவர் நவம்பர் மாதம் காவல் துறைக்கு அனுப்பிய கடிதத்தில் அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து தெரியவந்தது.

ஆன்லைன் கேமிங் விளையாடிய 8 காவல்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை…!!! Read More »

ஜப்பானின் கழிப்பறை புகைப்படங்களுக்காக பெண்ணிற்கு கிடைத்த உலக விருது…!!!

ஜப்பானின் கழிப்பறை புகைப்படங்களுக்காக பெண்ணிற்கு கிடைத்த உலக விருது…!!! ஜப்பானிய தலைநகர் தோக்கியோவில் உள்ள சில பொது கழிப்பறைகளை கலைஞர் உலானா சுவிட்டுச்சா புகைப்படம் எடுத்தார். இதற்காக அவருக்கு Sony World Photography Awards போட்டியில் விருது கிடைத்துள்ளது. கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு பிரிவில் கழிப்பறைகளின் 17 படங்களை அவர் சமர்ப்பித்தார். அவர் சமர்ப்பித்த கழிப்பறைகளின் புகைப்படங்கள் அனைத்தும் சாதாரண கழிப்பறையின் புகைப்படம் அல்ல… தோக்கியோவின் மறுவடிவமைப்பின் ஒரு பகுதியாக கழிப்பறைகள் 2018 மற்றும் 2023 க்கு

ஜப்பானின் கழிப்பறை புகைப்படங்களுக்காக பெண்ணிற்கு கிடைத்த உலக விருது…!!! Read More »