world news update

உச்ச நீதிமன்றம் கண்டனம்..!! தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக புகார்..!!

உச்ச நீதிமன்றம் கண்டனம்..!! தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக புகார்..!! புதுடெல்லி: தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்பட்டதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள 34 லட்சம் பேர் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க இயலாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! 45 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! மேற்கு வங்கத்தில் வழக்கம் போல் தேர்தல் களம் சூடு பிடித்த வண்ணம் உள்ளது. […]

உச்ச நீதிமன்றம் கண்டனம்..!! தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக புகார்..!! Read More »

நீங்கள் வெளிநாடு சென்று லட்சங்களில் சம்பாதிக்க என்ன படிக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்..!!

நீங்கள் வெளிநாடு சென்று லட்சங்களில் சம்பாதிக்க என்ன படிக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்..!! தற்பொழுது வெளிநாட்டு மோகம் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இதற்கான முக்கிய காரணம் இந்தியாவில் நீங்கள் படித்து முடித்துவிட்டு வேலை செய்து ஒரு வருடம் சம்பாதிக்கும் சம்பளத்தை வெளிநாட்டில் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் சம்பாதித்து விடலாம். ஆனால் பலருக்கும் தெரியாத ஒன்று என்ன படித்தால் நல்லபடியாக வெளிநாட்டில் வேலை கிடைக்கும், எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று தெரியாமல் பலரும் புலம்புகின்றனர்.

நீங்கள் வெளிநாடு சென்று லட்சங்களில் சம்பாதிக்க என்ன படிக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்..!! Read More »

மெட்டா நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த பிலிப்பைன்ஸ் அரசு..!!

மெட்டா நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த பிலிப்பைன்ஸ் அரசு..!! மணிலா: பேஸ்புக் நிறுவனம் அதன் தளங்களில் பொய்யான செய்திகளைப் பரப்புவதை தடை செய்ய வேண்டும் என்றும், தவறினால் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் மெட்டாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தீங்கு விளைவிக்கும் பல வகையான பதிவுகள் இணையத்தில் அடையாளம் காணப்பட்டதாக பிலிப்பைன்ஸ் அதிபரின் தொடர்புத் துறை அலுவலகம் ஏப்ரல் 11- ஆம் தேதி அன்று தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! மெட்டா

மெட்டா நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த பிலிப்பைன்ஸ் அரசு..!! Read More »

நிலவு பயணம் வெற்றி..!! பாதுகாப்பாக பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள் ..!!

நிலவு பயணம் வெற்றி..!! பாதுகாப்பாக பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள் ..!! ஹூஸ்டன்: நிலவுக்கான பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு 4 விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி இருக்கின்றனர். அவர்கள் பயணம் செய்த ஆர்டெமிஸ் – 2 என்ற விண்கலம், பூமியின் வளிமண்டலத்தைக் கிழித்துக்கொண்டு பசிபிக் பெருங்கடலில் நாலாபுறமும் தண்ணீர் சிதறத் தரையிறங்கியுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டயர் ஃபேக்டரியில் வேலைவாய்ப்பு..!! ஆங்கிலம் பேசத் தெரிந்தால் போதும்..!! இந்த வெற்றிகரப் பயணமானது, 50 ஆண்டுகளில் நிலவுக்கு மனிதர்கள்

நிலவு பயணம் வெற்றி..!! பாதுகாப்பாக பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள் ..!! Read More »

பரபரப்பை ஏற்படுத்திய சுவரொட்டி..!!! எங்கே..?? எதற்கு..??

பரபரப்பை ஏற்படுத்திய சுவரொட்டி..!!! எங்கே..?? எதற்கு..?? திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி, தவெக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வேப்பமனுக்களை திரும்ப பெறுவதற்கு நேற்று (ஏப்ரல் 9) கடைசி நாளாகும். மேலும் அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதனை அடுத்த அரசியல் கட்சிகளும் சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மினிமார்ட்டில் வேலை வாய்ப்பு..!! இந்நிலையில்

பரபரப்பை ஏற்படுத்திய சுவரொட்டி..!!! எங்கே..?? எதற்கு..?? Read More »

புதுச்சேரி தேர்தலில் வாக்காளர்களுக்கு வித்தியாச வரவேற்பு..!!

புதுச்சேரி தேர்தலில் வாக்காளர்களுக்கு வித்தியாச வரவேற்பு..!! புதுச்சேரியில் நேற்று முன்தினம்  (ஏப்ரல் 9) நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற வாக்காளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது. வாக்குச்சாவடிக்கு சென்ற வாக்காளர்களையும் வித்தியாசமான முறையில் வரவேற்பு இருந்தது எதிர்பாராத ஒன்றாக இருந்தது. CLICK HERE 👉👉ITI / Diploma படித்தவர்களா நீங்கள் ..?? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! அந்த ரோபோ வாக்காளர்களை வரவேற்று உபசரித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த ரோபோவின் பெயர் நிலா. புதுச்சேரியில்

புதுச்சேரி தேர்தலில் வாக்காளர்களுக்கு வித்தியாச வரவேற்பு..!! Read More »

காகித நிறுவன ஆலையில் தீ வைப்பு..!! தொழிலாளர் கைது ..!!

காகித நிறுவன ஆலையில் தீ வைப்பு..!! தொழிலாளர் கைது ..!! கனடாவில் ஒன்ட்டாரியோவில் (Ontario) உள்ள ஒரு காகித நிறுவன ஆலையில், தீ வைத்த குற்றத்திற்காக அங்கு பணிபுரியும் தொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஆனது, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) அன்று அதிகாலையில் கிம்பர்லி – கிளார்க் (Kimberly – Clark) என்ற காகிதப்பொருள் தயாரிப்பு நிறுவன ஆலையில் நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!! இந்த தீ விபத்தில் அந்த

காகித நிறுவன ஆலையில் தீ வைப்பு..!! தொழிலாளர் கைது ..!! Read More »

ரயில் தண்டவாளத்தில் தடுமாறி விழுந்த பெண்..!! அப்பெண் காப்பாற்றப்பட்டாரா..??

ரயில் தண்டவாளத்தில் தடுமாறி விழுந்த பெண்..!! அப்பெண் காப்பாற்றப்பட்டாரா..?? கோலாலம்பூர் : மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் ரயில் தண்டவாளத்தில் 39 வயதுடைய பெண் ஒருவர் தவறி விழுந்துள்ளார். இந்த சம்பவமானது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம், நேற்று முன்தினம் (ஏப்ரல் 4) மாலை 6:00 மணி அளவில் அப்துல்லா ஹூக்கும் (Abdullah Hukum) LRT ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் சூப்பர்வைசர் வேலைவாய்ப்பு..!! முன் அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்..!! சம்பவம்

ரயில் தண்டவாளத்தில் தடுமாறி விழுந்த பெண்..!! அப்பெண் காப்பாற்றப்பட்டாரா..?? Read More »

மாணவர்கள் பற்றாக்குறையால் பள்ளிகளில் மாடுகள்சேர்க்கை..!! எங்கே..??

மாணவர்கள் பற்றாக்குறையால் பள்ளிகளில் மாடுகள் சேர்க்கை..!! எங்கே..?? பிரான்ஸ் : மூஷ் என்ற கிராமத்தில் உள்ள ஒரே பள்ளியில் மாணவர்களுக்கு பதிலாக, மாடுகள் மாணவர்களாக சேர்க்கப்பட்டுள்ன. அந்த 5 மாணவர்களின் (மாடுகளின்) பெயர்கள் : ஆர்லெட் (Arlette), ஏபுண்டோன்ஸ் (Abundance), ஏம்செல் (AmSel), அமோண்டின் (Amandine) மற்றும் அபே (Abille). CLICK HERE 👉👉சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!!உடனே அப்ளை செய்யுங்க..!! அந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் மாணவர்கள் பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தினால், இப்படி ஒரு நிகழ்வு

மாணவர்கள் பற்றாக்குறையால் பள்ளிகளில் மாடுகள்சேர்க்கை..!! எங்கே..?? Read More »

பாடகர் எஸ்.பி.பி உருவச்சிலை திறப்பு..!! எங்கே..??

பாடகர் எஸ்.பி.பி உருவச்சிலை திறப்பு..!! எங்கே..?? மறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் திருவருட்சிலையானது கேரள மாநிலம் பாலக்காட்டில் நிறுவப்பட்டுள்ளது. இவரது பெயரில் ஒரு நினைவு பூங்காவையும் அங்கு அமைத்திருக்கின்றனர். இதனை ஏற்பாடு செய்தது சமம் என்ற அமைப்பாகும். CLICK HERE👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் முன் அனுபவம் இருப்பவர்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! சமீபத்தில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் இசையமைப்பாளர் கீரவாணி கலந்துகொண்ட எஸ். பி. பாலசுப்ரமணியன் அவர்களின் திருவுருவச் சிலையை

பாடகர் எஸ்.பி.பி உருவச்சிலை திறப்பு..!! எங்கே..?? Read More »