world breaking

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!!

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!! நியூயார்க்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து, லாரி ஓட்டுநர்களாக பணிபுரிந்து வந்த 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரிசோனா மாநில, யூமா செக்டரில் எல்லை சுற்றுக்காவல் படையினர் மே 11 முதல் 15ஆம் தேதி வரை “ஆபரேஷன் செக்மென்ட்” என்ற நடவடிக்கையை மேற்கொண்டனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Skilled டெஸ்ட் அடிக்க ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த நடவடிக்கையின் நோக்கமானது அமெரிக்காவில் சட்டவிரோதமாக […]

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் மீது நடவடிக்கை..!! 30 இந்தியர்கள் கைது..!! Read More »

புறாக்களுக்கு உணவளித்தால் 1 மில்லியன் அபராதம்..!! எங்கே..??

புறாக்களுக்கு உணவளித்தால் 1 மில்லியன் அபராதம்..!! எங்கே..?? தென் கொரியாவின் தலைநகரான சோலில் புறாக்களுக்கு உணவளிப்பதைக் கட்டுப்படுத்தும் அமலாக்க நடவடிக்கைகள் தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சோலில் உள்ள முக்கிய பகுதிகளிலும், பூங்காக்களிலும் புறாக்களுக்கு உணவளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கும் வகையில் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! புறாக்களுக்கு உணவளிக்க ஒரு சில இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த பகுதிகளில் ஜூன் மாதம் முதல் கடுமையான அமலாக்க

புறாக்களுக்கு உணவளித்தால் 1 மில்லியன் அபராதம்..!! எங்கே..?? Read More »

கென்யாவில் பள்ளி விடுதியில் தீ விபத்து.!!16 மாணவிகள் பலி..!!

கென்யாவில் பள்ளி விடுதியில் தீ விபத்து.!!16 மாணவிகள் பலி..!! கென்யாவில், நேற்று (மே 28) பள்ளி விடுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 16 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியிலிருந்து சுமார் 120 கி.மீ. தொலைவில் உள்ள நகுரு கவுண்டி யின் கில்கில் பகுதியில் ‘உடுமிஷி பெண்கள் பள்ளி’ இயங்கி வருகிறது. இது ஒரு அரசு உதவி பெறும் விடுதியுடன் கூடிய பள்ளியாகும். இந்த பள்ளியின் விடுதி அறையில் நள்ளிரவு

கென்யாவில் பள்ளி விடுதியில் தீ விபத்து.!!16 மாணவிகள் பலி..!! Read More »

நியூயார்க்கில் பரபரப்பு..!! திடீரென தீப்பிடித்து வெடித்த கார்..!!

நியூயார்க்கில் பரபரப்பு..!! திடீரென தீப்பிடித்து வெடித்த கார்..!! நியூயார்க் நகரத்தின் வால் தெருவில் ஒரு ஹைபிரிட் வாகனம் தீப்பிடித்து திடீரென வெடித்துள்ளது. அதில் ஒரு மாபெரும் நெருப்பு பந்து உருவானது. அதனைக் கண்ட மக்கள் அலறி அடித்து தப்பி ஓடி உள்ளனர். மே 19ஆம் தேதி அன்று மாலை 5:42 மணியளவில் நியூயார்க் வால் ஸ்ட்ரீட்டில் உள்ள பெருநகரப் போக்குவரத்து ஆணையத்தின்( MTA) தலைமையகத்திற்கு வெளியே இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!

நியூயார்க்கில் பரபரப்பு..!! திடீரென தீப்பிடித்து வெடித்த கார்..!! Read More »

எலும்புக்கூட்டுடன் வங்கிக்கு வந்த நபர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு..!!

எலும்புக்கூட்டுடன் வங்கிக்கு வந்த நபர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு..!! ஒடிசா மாநிலம் கியோன்ஜார் மாவட்டத்தில், இறந்த தன் சகோதரியின் கணக்கில் இருந்த ரூ.20,000-ஐ எடுக்க, அவரது எலும்புக்கூட்டை தோண்டி எடுத்து வங்கிக்குக் கொண்டு வந்த பழங்குடியின நபரின் செயலி, அதிகாரிகள் அலட்சியத்தால் ஏற்பட்ட விரக்தியின் உச்சத்தை காட்டுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! பழங்குடியின நபரான ஜீத்து முண்டா (50), ஒடிசா மாநிலம், கியோன்ஜார், மலிபோசி (Maliposi) பகுதியில் உள்ள

எலும்புக்கூட்டுடன் வங்கிக்கு வந்த நபர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு..!! Read More »

மரணத்தை வென்ற தந்தையின் பாசம்..!! வங்காள தேசத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

மரணத்தை வென்ற தந்தையின் பாசம்..!! வங்காள தேசத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!! வங்காளதேசத்தில் உள்ள ரயில் நிலையத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறி உள்ளது. ஒரு தந்தை தனது குழந்தை ரயிலில் இருந்து இறங்கி கொண்டிருக்கும் போது அக்குழந்தை எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் விழுந்தது. அதைத்தொடர்ந்து ரயில் நகரத் தொடங்கி மெதுவாக நிலையத்தை விட்டு நகர்ந்து சென்றது. இதனால் அந்த தந்தை தண்டவாளத்தின் மீது குறித்து தன் குழந்தையைப் பாதுகாக்க குனிந்துள்ளார். இந்த சூழலில் அவருக்கு மேலே

மரணத்தை வென்ற தந்தையின் பாசம்..!! வங்காள தேசத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!! Read More »

தென்கொரியாவில் பயங்கர தீ விபத்து..!! சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி..!!

தென்கொரியாவில் பயங்கர தீ விபத்து..!! சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி..!! தென்கொரியாவின் கியோங்கி வட்டாரத்தில் உள்ள உயிவாங் நகரில் இன்று (ஏப்ரல் 30) ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! லைசன்ஸ் இருந்தால் அப்ளை செய்யலாம்.!! நேசன் – டாங்கில் உள்ள ஒரு அடுக்குமாடிக்

தென்கொரியாவில் பயங்கர தீ விபத்து..!! சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி..!! Read More »

டென்மார்க்கில் இரு ரயில்கள் மோதி பயங்கர விபத்து..!! பயணிகளின் நிலை என்ன..??

டென்மார்க்கில் இரு ரயில்கள் மோதி பயங்கர விபத்து..!! பயணிகளின் நிலை என்ன..?? டென்மார்க்கில்  நேற்று (ஏப்ரல் 23) காலை 6:30 மணி அளவில் 2 உள்ளூர் ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. டென்மார்க் தலைநகர் கோபென் ஹேகனுக்கு வடக்கே,  கிரிப்ஸ்கோவ் பகுதியில் உள்ள ஹில்லெரோட் – காகெரப் ரயில் பாதையில் இந்த விபத்து நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! விபத்தில் பயணித்தவர்களில் 17 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில்

டென்மார்க்கில் இரு ரயில்கள் மோதி பயங்கர விபத்து..!! பயணிகளின் நிலை என்ன..?? Read More »

கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்..!! மணிக்கணக்கில் காத்திருந்த பயணிகள்..!!

கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்..!! மணிக்கணக்கில் காத்திருந்த பயணிகள்..!! கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 1-ல் உள்ள பயணப் பெட்டிகளைக் கையாளும் அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பயணிகள் விமான நிலையத்தில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பயணிகள் அவர்களது பயணப் பெட்டிகளைப் பெற முடியாமல், அந்த இடத்தில் குழப்பம் ஏற்பட்டதாகவும் பயணிகளில் சிலர் புகார் அளித்துள்ளனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் ஏர்போர்ட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த சம்பவம் ஆனது

கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்..!! மணிக்கணக்கில் காத்திருந்த பயணிகள்..!! Read More »

மலேசியாவில் 31.57 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்..!!

மலேசியாவில் 31.57 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்..!! கோலாலம்பூர் : மலேசியாவில் 31.57 மில்லியன் மதிப்புடைய போதைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பூச்சோங், சொராஸ் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஃபென்டனைல் போதைப் பொருள்கள் கொண்ட 400 கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉Skilled test அடித்து சிங்கப்பூர் செல்ல அருமையான வாய்ப்பு..!!! பறிமுதல் செய்யப்பட்ட கருவிகள் மின் சிகரெட்டுகளில் பயன்படுத்தப்படும் கருவிகள் ஆகும். வடமாநிலங்கள் வழியாக அந்த போதைப்பொருட்கள் கடத்தப்பட்டிருக்க கூடும்

மலேசியாவில் 31.57 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்..!! Read More »