world news updates

சிங்கப்பூர் எல்லையில் கடத்தல் முயற்சி முறியடிப்பு..!!31 வயது மலேசியர் கைது!

சிங்கப்பூர் எல்லையில் கடத்தல் முயற்சி முறியடிப்பு..!!31 வயது மலேசியர் கைது! சிங்கப்பூரில் ஒரு வேனின் சரக்குப் பகுதியில் 4300க்கும் மேற்பட்ட மின்னணு சிகரெட் கார்ட்ரிச்சுகளை மறைத்து வைத்துக்கொண்டு, நாட்டிற்குள் நுழைய முயன்ற மலேசிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (ஜூலை 29) முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்ட ஒரு காணொளியின்படி, மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட அந்த வேன் இந்த மாதம் 10ஆம் தேதி அன்று உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இடைமறிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉தேசிய தின விழாவிற்கு செல்லும் […]

சிங்கப்பூர் எல்லையில் கடத்தல் முயற்சி முறியடிப்பு..!!31 வயது மலேசியர் கைது! Read More »

காமன்வெல்த் 2026: சிங்கப்பூருக்கு முதல் பதக்கம்…! 16 வயது அமண்டா யாப் அசத்தல்!

காமன்வெல்த் 2026: சிங்கப்பூருக்கு முதல் பதக்கம்…! 16 வயது அமண்டா யாப் அசத்தல்! கிளாஸ்கோ: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் (Commonwealth Games) விளையாட்டுப் போட்டிகளில், சிங்கப்பூர் தனது முதல் பதக்கத்தைக் கைப்பற்றி நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது. 16 வயதையான இளம் வீராங்கனை அமண்டா யாப் பெண்களுக்கான சீருடற்பயிற்சி (Gymnastics) பேலன்ஸ் பீம் பிரிவில் வெள்ளி பதக்கத்தை உறுதி செய்த சாதனை படைத்துள்ளார். CLICK HERE 👉👉தேசிய தின விழாவிற்கு செல்லும்

காமன்வெல்த் 2026: சிங்கப்பூருக்கு முதல் பதக்கம்…! 16 வயது அமண்டா யாப் அசத்தல்! Read More »

மேல் நோக்கி பார்க்கும் மீன் பற்றி தெரியுமா..??

மேல் நோக்கி பார்க்கும் மீன் பற்றி தெரியுமா..?? உயிரினங்கள் பல்வேறு சூழல்களை தகவமைத்துக் கொண்டு வாழும் வகையில் உடலமைப்பை பெற்றுள்ளன வட பசிபிக் பெருங்கடலில் ‘பேரல் ஐ’ என்ற வகை மீன்கள் வாழ்கின்றன. கடலில் சுமார் 600 முதல் 800 மீட்டர் ஆழத்தில் வாழும் இந்த மீன்களுக்கு சூரிய ஒளி கிடைப்பது அரிது. இந்த ஆழத்தில் கடல் நீரின் அழுத்தம் மற்றும் அடர்த்தி அதிகமாக இருக்கும். இதில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் இந்த மீன்கள் தன்

மேல் நோக்கி பார்க்கும் மீன் பற்றி தெரியுமா..?? Read More »

FIFA உலகக் கோப்பை டிக்கெட் விலை உயர்வு..!! கடுமையாக விமர்சித்த டொனால்ட் டிரம்ப்..!!

FIFA உலகக் கோப்பை டிக்கெட் விலை உயர்வு..!! கடுமையாக விமர்சித்த டொனால்ட் டிரம்ப்..!! அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸசிகோ ஆகிய நாடுகளில் தற்போது நடைபெற்று வரும் FIFA 2026 உலக கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான டிக்கெட் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதற்கு எதிராக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் நீங்கள் தேடிய வேலை வாய்ப்பு..!! அமெரிக்கா பங்கேற்கும் முக்கிய

FIFA உலகக் கோப்பை டிக்கெட் விலை உயர்வு..!! கடுமையாக விமர்சித்த டொனால்ட் டிரம்ப்..!! Read More »

சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் இந்திய கல்வி..!! QS 2027 தரவரிசையில் தமிழகத்தின் தடம்..!!

சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் இந்திய கல்வி..!! QS 2027 தரவரிசையில் தமிழகத்தின் தடம்..!! QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 52 உயர்கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 31 அரசு அல்லது பொதுத்துறை கல்வி நிறுவனங்கள் ஆகும். லண்டனில் உள்ள QS நிறுவனத்தின் 2027ஆம் ஆண்டுக்கான தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தரவரிசையில் இந்தியாவில் உள்ள பல்வேறு IIT நிறுவனங்கள் முதல் 500 இடங்களுக்குள் வந்துள்ளன. அதேநேரம் இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார்

சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் இந்திய கல்வி..!! QS 2027 தரவரிசையில் தமிழகத்தின் தடம்..!! Read More »

காடுகளே இல்லாத நாடுகளா..?? காரணம் என்ன..??

காடுகளே இல்லாத நாடுகளா..?? காரணம் என்ன..?? பூமியின் மொத்த பரப்பளவில் சுமார் 32% காடுகளால் சூழப்பட்டுள்ளது. காலநிலை சமநிலையைப் பேணுதல், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்தல், மண் வளத்தைப் பேணுதல், நீர் சுழற்சியை நிர்வகித்தல், மக்களுக்கு வாழ்வாதாரம் அளித்தல், மழை பொழிவுக்கு வித்திடுதல் என பூமியில் வசிக்கும் உயிரினங்களின் வாழ்வியலுக்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவேதான் காடுகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பல நாடுகளும் வனங்களை பாதுகாத்து வருகின்றன. அங்கு இருப்பதுபோல் மரம், செடி, கொடிகளை காலி

காடுகளே இல்லாத நாடுகளா..?? காரணம் என்ன..?? Read More »

டென்மார்க்கில் இரு ரயில்கள் மோதி பயங்கர விபத்து..!! பயணிகளின் நிலை என்ன..??

டென்மார்க்கில் இரு ரயில்கள் மோதி பயங்கர விபத்து..!! பயணிகளின் நிலை என்ன..?? டென்மார்க்கில்  நேற்று (ஏப்ரல் 23) காலை 6:30 மணி அளவில் 2 உள்ளூர் ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. டென்மார்க் தலைநகர் கோபென் ஹேகனுக்கு வடக்கே,  கிரிப்ஸ்கோவ் பகுதியில் உள்ள ஹில்லெரோட் – காகெரப் ரயில் பாதையில் இந்த விபத்து நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! விபத்தில் பயணித்தவர்களில் 17 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில்

டென்மார்க்கில் இரு ரயில்கள் மோதி பயங்கர விபத்து..!! பயணிகளின் நிலை என்ன..?? Read More »

தேங்காய் லட்டே வான்டனில் காஃபின் ..?? தலைச்சுற்றல் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார்..!!

தேங்காய் லட்டே வான்டனில் காஃபின் ..?? தலைச்சுற்றல் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார்..!! சீனாவின் நான்ஜிங்கிலிருந்து வரும் “தேங்காய் லட்டே வான்டன் ” என்ற டிரிங்க்கை அருந்திய வாடிக்கையாளர்கள் தலைசுற்றல் ஏற்படுவதாக இணையத்தில் பதிவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் காஃபின் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், சில வாடிக்கையாளர்களுக்கு தலைசுற்றல் மற்றும் ஏற்பட்டுள்ளது. இது இணையத்தில் பெரும் விவாதத்தை பொதுமக்கள் இடையே தூண்டி உள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிராஃப்டர் (Drafter) வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்த புதிய வகை

தேங்காய் லட்டே வான்டனில் காஃபின் ..?? தலைச்சுற்றல் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார்..!! Read More »

இரண்டு விமானங்கள் மோதல்..!! எங்கே..?? பயணிகளின் நிலை என்ன..??

இரண்டு விமானங்கள் மோதல்..!! எங்கே..?? பயணிகளின் நிலை என்ன..?? இந்தியாவின் டெல்லி விமான நிலையத்தில் இரண்டு விமானங்களும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. NDTV மற்றும் ஏ.பி.பி செய்தி அறிக்கையின் படி நேற்றைய ஏப்ரல் 16 டெர்மினல் மண்ணில் நிறுத்தப்பட்டிருந்த Akasa Air விமானத்தின் மீது ஸ்பைஸ் ஜெட் விமானமானது மோதியது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் வொர்க் பர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த விபத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் உடைய வலது விங்லெட்டும், Akasa Air விமானத்தின் உடைய இடது

இரண்டு விமானங்கள் மோதல்..!! எங்கே..?? பயணிகளின் நிலை என்ன..?? Read More »

ஹெலிகாப்டர் விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!!

ஹெலிகாப்டர் விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!! இந்தோனேஷியாவின் மேற்கு கலிமந்தானில் திடீரென ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. மெலாவி என்ற பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திலிருந்து ஏப்ரல் 16 அன்று காலை வானில் பறக்க தொடங்கிய ஐந்தாவது நிமிடமே ஏர்பஸ் H130 என்ற ஹெலிகாப்டரின் தொடர்ப திடீரென துண்டிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவில் மீட்பு வாரிய தலைவர் முகமது சயாபி கூறினார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் வொர்க் பர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! ஹெலிகாப்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்ட போது ஹெலிகாப்டர் பரந்ததாக குறிப்பிட்ட இடம்

ஹெலிகாப்டர் விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!! Read More »