today singapore updates

DBS பயனர்களுக்கு முக்கிய அப்டேட்..!! செயலியில் புதிய கட்டண அம்சம்..!!

DBS பயனர்களுக்கு முக்கிய அப்டேட்..!! செயலியில் புதிய கட்டண அம்சம்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இனி கடைகளில் ஒரே ஒரு தொடுதல் மூலம் மிக எளிதாக பணம் செலுத்தும் வகையில், வர்த்தகர்கள் தங்களின் ஆண்ட்ராய்டு மொபைல்கள் (Android Smartphone) மூலம் தொடர்பில்லாத கட்டண முறைகளை மாற்றிக் கொள்ள அனுமதிக்கும் புதிய வசதியை DBS வங்கி அறிமுகம் செய்துள்ளது. DBS வங்கியின் மின்னிலக்கப் பண வசூல் செயலியான ‘டிபிஎஸ் மேக்ஸ் (DBS MAX)’ மூலம் இந்த […]

DBS பயனர்களுக்கு முக்கிய அப்டேட்..!! செயலியில் புதிய கட்டண அம்சம்..!! Read More »

சிங்கப்பூரில் போதைப் பொருள் ஒழிப்பு சோதனை..!! 16 வயது சிறுமி கைது..!!

சிங்கப்பூரில் போதைப் பொருள் ஒழிப்பு சோதனை..!! 16 வயது சிறுமி கைது..!! சிங்கப்பூர்: மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு(CNB) அதிகாரிகள் 5 நாட்கள்  நாடு முழுவதும் ஒரு பெரிய அளவிலான போதைப்பொருள் ஒழிப்பு சோதனையை மேற்கொண்டன. இந்த நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் 78 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!! கைது செய்யப்பட்டவர்களில் பெய்கியாவோ சாலையில் உள்ள ஒரு

சிங்கப்பூரில் போதைப் பொருள் ஒழிப்பு சோதனை..!! 16 வயது சிறுமி கைது..!! Read More »

புகைப்படக் கலைஞர்களை ஈர்க்கும் கெய்லாங் சாலை..!! காரணம் என்ன..??

புகைப்படக் கலைஞர்களை ஈர்க்கும் கெய்லாங் சாலை..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர் : கடந்த  சில நாட்களாக கெய்லாங் சாலையானது புகைப்படக் கலைஞர்களால்(Photographers) ஈர்க்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் சூரிய உதயம் ஆகும். விடியற்காலையில் தோன்றும் கண் கவர் சூரிய உதயங்களால் உள்ளூர் வாகனம் ஜொலிப்பது போன்று காணப்படுகிறது. இந்த அற்புதமான காட்சியைப் படம் பிடிப்பதற்காக புகைப்படக் கலைஞர்கள் கெய்லாங் பகுதிக்கு வருவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். CLICK HERE 👉👉Skilled Certificate தேவை..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! புகைப்பட கலைஞரான

புகைப்படக் கலைஞர்களை ஈர்க்கும் கெய்லாங் சாலை..!! காரணம் என்ன..?? Read More »

MOM – இன் புதிய அறிக்கை..!!சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த ஊழியர்களுக்காக பொழுதுபோக்கு மையம்..!!

MOM – இன் புதிய அறிக்கை..!! சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த ஊழியர்களுக்காக பொழுதுபோக்கு மையம்..!! சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த ஊழியர்களுக்காக, சூன் லீ பொழுதுபோக்கு நிலையம் மற்றும் காக்கி புக்கிட் பொழுதுபோக்கு நிலையம் ஆகிய இரண்டும் சீரமைக்கப்பட உள்ளது. அந்த மையங்கள் விரிவாக்கப்படுவதோடு அவற்றில் கூடுதல் வசதிகளும் சேர்க்கப்பட உள்ளது. அவற்றில் ஒன்று புலம்பெயர்ந்த ஊழியர்களுக்கான முதல் பொழுதுபோக்கு மையமாக உருமாற்றப்படும். CLICK HERE 👉👉டிகிரி படித்தவர்கள் வெளிநாட்டில் வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த திட்டம் குறித்த

MOM – இன் புதிய அறிக்கை..!!சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த ஊழியர்களுக்காக பொழுதுபோக்கு மையம்..!! Read More »

முதியோர்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பிற்கு உதவும் துணை ரோபோக்கள் ..!! ஆய்வில் AWWA தகவல்..!!

முதியோர்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பிற்கு உதவும் துணை ரோபோக்கள் ..!! ஆய்வில் AWWA தகவல்..!! சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் துணை ரோபோக்கள், முதியவர்கள் மற்றும் சிறப்பு கவனிப்பு தேவையுள்ள குழந்தைகளின் மனநலத்தையும், தகவத் தொடர்பையும் மேம்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல், அவர்களைப் பராமரிப்பவர்களின் சுமைகளையும் குறைக்கின்றது என ஒரு புதிய உள்ளூர் ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த ஆய்வை AWWA என்ற சமூக சேவை அமைப்பு மற்றும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் இரண்டும் இணைந்து நடத்தியது. மேலும்

முதியோர்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பிற்கு உதவும் துணை ரோபோக்கள் ..!! ஆய்வில் AWWA தகவல்..!! Read More »

சாலையைக் கடக்கும் போது சிறுமி செய்த செயல்..!! இணையவாசிகளின் பாராட்டைப் பெற்ற வீடியோ..!!

சாலையைக் கடக்கும் போது சிறுமி செய்த செயல்..!! இணையவாசிகளின் பாராட்டைப் பெற்ற வீடியோ..!! சிங்கப்பூரில் பள்ளிச் சீருடை அணிந்த சிறுமி, பாதசாரிகளின் சாலையைக் கடக்கும்போது, சாலையில் சென்ற வாகனத்தை நிறுத்தி ஓட்டுநருக்கு வணக்கம் தெரிவித்துள்ளார். சிறுமியின் இந்த பண்பான செயலானது இணையத்தில் காணொளியாக பதிவேற்றப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் Maintenance வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! அந்த சிறுமியின் செயலுக்காக பல இணையவாசிகள் அந்த சிறுமிக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். sgfollowsall என்ற

சாலையைக் கடக்கும் போது சிறுமி செய்த செயல்..!! இணையவாசிகளின் பாராட்டைப் பெற்ற வீடியோ..!! Read More »

சிங்கப்பூர் போக்குவரத்து அப்டேட்: LRT சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்..!!

சிங்கப்பூர் போக்குவரத்து அப்டேட்: LRT சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்..!! சிங்கப்பூர் : செங்காங் – புங்கோல் இலகுரக ரயில் (LRT) விரிவாக்க பணிகளின் காரணமாக செங்காங் மேற்கு LRT வழித்தடத்தில் செங் லிம் நிலையம் நோக்கிய ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) அறிவித்துள்ளது. ஏப்ரல் 19 முதல் அக்டோபர் 18 வரை இந்த சேவைகள் நிறுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு LTA பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.அடுத்த 6 மாதங்களுக்கு வார

சிங்கப்பூர் போக்குவரத்து அப்டேட்: LRT சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்..!! Read More »

சிங்கப்பூரில் 3 மாதத்திற்குள் நடந்த 12 SCAM ..!! இது பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!

சிங்கப்பூரில் 3 மாதத்திற்குள் நடந்த 12 SCAM ..!! இது பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! சிங்கப்பூரில் இந்த ஆண்டில் (2026) இதுவரை 12 Scam நடந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நிரந்தர இருப்பிட விண்ணப்பத்திற்காக  ICA அதிகாரிகள் போல் நடித்து பண மோசடி செய்த சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஆபீஸ் அட்மின் வேலை வாய்ப்பு..!! குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) இன்று (மார்ச்

சிங்கப்பூரில் 3 மாதத்திற்குள் நடந்த 12 SCAM ..!! இது பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! Read More »

சிங்கப்பூரில் BRT பேருந்து விபத்து ..!!பயணிகளின் நிலை என்ன ..!!

சிங்கப்பூரில் BRT பேருந்து விபத்து ..!!பயணிகளின் நிலை என்ன ..!! சிங்கப்பூரில் லோர்னி சாலையில் மகிரச்சி நீர்த்தேக்கத்திற்கு அருகே எஸ்.பி.எஸ் டிரான்சிட் பேருந்தும், ஒரு கனரக லாரியும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் எஸ்.பி .எஸ் ட்ரான்சிட் பேருந்தின் முன் பக்க கண்ணாடி நொறுங்கி அதன் முன்பக்க கதவானது சேதம் அடைந்துள்ளது. கனரக லாரியின் தடுப்பு வேலியின் ஒரு பகுதி சாலையில் தனியாக விழுந்துள்ளது. CLICK HERE 👉👉Skilled Certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு அப்ளை செய்யலாம்..!!

சிங்கப்பூரில் BRT பேருந்து விபத்து ..!!பயணிகளின் நிலை என்ன ..!! Read More »

பயனர்கள் அவதி..!சிங்கப்பூரில் மொபைல் சேவையில் தடை..!

பயனர்கள் அவதி..!சிங்கப்பூரில் மொபைல் சேவையில் தடை..! சிங்கப்பூரில் உள்ள தொலைத்தொடர்பு கூட்டு நிறுவனமான சிங்டெல்லில், இன்று(மார்ச் 16) காலை மொபைல் சேவைகள் பயன்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் சிங்டெல்லின் மொபைல் சேவைகளைப் பயன்படுத்தும் பயனாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இதை தொடர்ந்து சிங்டெல் நிறுவனமானது, அவர்களது பொறியாளர்களைக் கொண்டு பிரச்சனையின் காரணத்தைக் கண்டறிய ஏற்பாடு செய்துள்ளதாக தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று ( மார்ச் 16) காலை

பயனர்கள் அவதி..!சிங்கப்பூரில் மொபைல் சேவையில் தடை..! Read More »