singapore breaking updates

ஜோகூர் பாருவில் சிங்கப்பூர்வாசிகளின் செலவினம் புதிய உச்சம்..!! $1.05 பில்லியனை எட்டும் என கணிப்பு..!

ஜோகூர் பாருவில் சிங்கப்பூர்வாசிகளின் செலவினம் புதிய உச்சம்..!! $1.05 பில்லியனை எட்டும் என கணிப்பு..! சிங்கப்பூர் / ஜோகூர் பாரு:மலேசியாவின் எல்லைப் பகுதியான ஜோகூர் பாருவில் (Johor Bahru) சிங்கப்பூர்வாசிகள் செய்யும் செலவினம் நடப்பாண்டில் கணிசமாக அதிகரித்து, ஏறக்குறைய $1.05 பில்லியன் (சுமார் 105 கோடி சிங்கப்பூர் டாலர்) நிலையை எட்டக்கூடும் என்று புதிய ஆய்வுகளும் பொருளாதார அறிக்கைகளும் தெரிவிக்கின்றன. எல்லை கடக்கும் பயணம் சுலபமாகியிருப்பதும், நாணய மாற்று விகிதத்தின் சாதகமான சூழலுமே இந்த நுகர்வு அதிகரிப்புக்கு […]

ஜோகூர் பாருவில் சிங்கப்பூர்வாசிகளின் செலவினம் புதிய உச்சம்..!! $1.05 பில்லியனை எட்டும் என கணிப்பு..! Read More »

சிங்கப்பூரில் தமிழ்மொழி கல்விக்கு புதிய அத்தியாயம்…!! 2027 முதல் பெரிய மாற்றம்..!

சிங்கப்பூரில் தமிழ்மொழி கல்விக்கு புதிய அத்தியாயம்…!! 2027 முதல் பெரிய மாற்றம்..! சிங்கப்பூரில் தமிழ்மொழி கல்வியை மேலும் வலுப்படுத்தும் வகையில், உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் (Umar Pulavar Tamil Language Centre) 2027ஆம் ஆண்டு முதல் புதிய வளாகத்தில் செயல்பட உள்ளது. தற்போது 2 Beatty Road பகுதியில் செயல்பட்டு வரும் இந்த நிலையம், அதன் தற்போதைய குத்தகை காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 2027 ஜனவரி முதல் 1 Victoria Lane, Jalan Besar பகுதியில் உள்ள

சிங்கப்பூரில் தமிழ்மொழி கல்விக்கு புதிய அத்தியாயம்…!! 2027 முதல் பெரிய மாற்றம்..! Read More »

சிங்கப்பூர் இளையர்களுக்கு $500 உதவித்தொகை..!! அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு..!

சிங்கப்பூர் இளையர்களுக்கு $500 உதவித்தொகை..!! அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு..! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள இளையர்கள் பாடப் புத்தகங்களைத் தாண்டி, தங்களின் தனிப்பட்ட ஆர்வங்களையும் கலை, விளையாட்டு போன்ற பிற திறமைகளையும் வளர்த்துக்கொள்வதற்காக $500 மதிப்புள்ள ‘ஆர்வம் ஊக்குவிப்புத் தொகை’ (Curiosity Credits) திட்டத்தைச் சிங்கப்பூர் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. CLICK HERE 👉👉வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்..!!சிங்கப்பூரில் 10,700 புதிய வேலைவாய்ப்புகள்! சமீபத்தில் நடைபெற்ற ‘தேசிய இளையர் மன்றத்தில்’ (SG Youth Forum) சிங்கப்பூர் அதிபர் தர்மன்

சிங்கப்பூர் இளையர்களுக்கு $500 உதவித்தொகை..!! அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு..! Read More »

சிங்கப்பூரில் பள்ளி மாணவர்களுக்கு Food Poison..!! Gourmetz நிறுவனத்தின் மீது 6 குற்றச்சாட்டுகள்!

சிங்கப்பூரில் பள்ளி மாணவர்களுக்கு Food Poison..!! Gourmetz நிறுவனத்தின் மீது 6 குற்றச்சாட்டுகள்! சிங்கப்பூர்: ரிவர் வேலி தொடக்கப் பள்ளியில் கடந்த ஜனவரி மாதம் 60 மாணவர்களுக்கு இரைப்பை குடல் வளர்ச்சி மற்றும் நச்சுணவு (Food Poison) பாதிப்பு ஏற்படக் காரணமான கௌர்மெட்ஸ் (Gourmetz) உணவு விநியோக நிறுவனத்தின் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் 6 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உணவு பாதுகாப்பு சட்டத்தின் (Sale of Food Act) கீழ் லஞ்ச ஊழல் மற்றும் உணவுப் பாதுகாப்புத்

சிங்கப்பூரில் பள்ளி மாணவர்களுக்கு Food Poison..!! Gourmetz நிறுவனத்தின் மீது 6 குற்றச்சாட்டுகள்! Read More »

சிங்கப்பூர் டிரைவர்கள் கவனத்திற்கு…!! Demerit Points விதிகளில் முக்கிய மாற்றம்!

சிங்கப்பூர் டிரைவர்கள் கவனத்திற்கு…!! Demerit Points விதிகளில் முக்கிய மாற்றம்! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், ஓட்டுநர்களின் பொறுப்பற்ற நடத்தையைக் குறைக்கவும் போக்குவரத்து காவல் துறை ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி, வாகன ஓட்டிகளுக்கான ஓட்டுநர் தகுதி நீக்கத் தண்டனைப் புள்ளி வரம்பு (Demerit Points Threshold) 24-லிருந்து 18-ஆகக் குறைக்கப்பட்டு விதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சாலைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டம், ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை மேலும் கவனத்துடன் பின்பற்ற

சிங்கப்பூர் டிரைவர்கள் கவனத்திற்கு…!! Demerit Points விதிகளில் முக்கிய மாற்றம்! Read More »

சிங்கப்பூரில் நள்ளிரவில் பயங்கர தீ! ஒருவர் பலி..2 தீயணைப்பு வீரர்கள் ICU-வில்!

சிங்கப்பூரில் நள்ளிரவில் பயங்கர தீ! ஒருவர் பலி..2 தீயணைப்பு வீரர்கள் ICU-வில்! சிங்கப்பூர்: கிளமென்டி அவென்யூ 4-ல் உள்ள HDB குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 2 தீயணைப்பு வீரர்கள் உட்பட மொத்தம் 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கிளமென்டி அவன்யூ 4-ல் உள்ள பிளாக் 309 இல் அடுக்குமாடிக் குடியிருப்பின் 8-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. CLICK HERE 👉👉வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்..!!சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் நள்ளிரவில் பயங்கர தீ! ஒருவர் பலி..2 தீயணைப்பு வீரர்கள் ICU-வில்! Read More »

சிங்கப்பூர் கோயிலில் S$390 திருட்டு… 3 மணி நேரத்தில் சிக்கிய சந்தேக நபர்! எப்படி பிடிபட்டார்?

சிங்கப்பூர் கோயிலில் S$390 திருட்டு… 3 மணி நேரத்தில் சிக்கிய சந்தேக நபர்! எப்படி பிடிபட்டார்? சிங்கப்பூரின் பெடோக் நார்த் அவென்யூ 3 பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் உண்டியல் பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 31ஆம் தேதி அதிகாலை 4.06 மணியளவில், கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து காணிக்கைப் பெட்டிகளில் இருந்த பணம் திருடப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இந்தச் சம்பவத்தில் மொத்தம் S$390 ரொக்கம் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது CLICK HERE 👉👉வேலை தேடுபவர்களுக்கு

சிங்கப்பூர் கோயிலில் S$390 திருட்டு… 3 மணி நேரத்தில் சிக்கிய சந்தேக நபர்! எப்படி பிடிபட்டார்? Read More »

சிங்கப்பூரில் அடுத்த 2 வாரங்கள் இப்படித்தான் இருக்குமாம்..! வெளியான வானிலை முன்னறிவிப்பு..!!

சிங்கப்பூரில் அடுத்த 2 வாரங்கள் இப்படித்தான் இருக்குமாம்..! வெளியான வானிலை முன்னறிவிப்பு..!! சிங்கப்பூர்: ஆகஸ்ட் மாதத்தின் முதல் பாதியில் சிங்கப்பூரில் வழக்கமான அளவை விடக் குறைவான மழையே பெய்யும் என்றும், பெரும்பாலான நாட்களில் வறண்ட மற்றும் வெப்பமான வானிலையே நிலவும் என்றும் சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் (MSS) தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் (Southwest Monsoon) நிலவும் காற்றுச் சுழற்சி மாறுபாடுகள் காரணமாக, இந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் மழைப்பொழிவு இயல்பை விடக் குறைவாக இருக்கும்

சிங்கப்பூரில் அடுத்த 2 வாரங்கள் இப்படித்தான் இருக்குமாம்..! வெளியான வானிலை முன்னறிவிப்பு..!! Read More »

உட்லண்ட்ஸில் அதிர்ச்சி சம்பவம்..!!பேருந்து ஓட்டுநரின் தவறால் விபத்து ஏற்படும் நிலை..!

உட்லண்ட்ஸில் அதிர்ச்சி சம்பவம்..!!பேருந்து ஓட்டுநரின் தவறால் விபத்து ஏற்படும் நிலை..! சிங்கப்பூர்: உட்லண்ட்ஸ் அவென்யூ 2 மற்றும் 5 சந்திப்பில் SMRT தடம் எண் 901 பேருந்து (வண்டி எண் :#SM1791D) தவறான திசையில் இயக்கப்பட்டுள்ளது. இதனால் எதிரே வந்த வாகனத்தின் மீது அந்த பேருந்து மோதவிருந்தது. இந்த நிகழ்வானது மற்ற சாலை பயனாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இச்சம்பவம் குறித்த காணொளி SGRV என்ற சமூக ஊடகப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் அந்த பேருந்து சந்திப்பில் திடீரென எதிர்

உட்லண்ட்ஸில் அதிர்ச்சி சம்பவம்..!!பேருந்து ஓட்டுநரின் தவறால் விபத்து ஏற்படும் நிலை..! Read More »

சிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை..!! முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு நீண்டகால சிறை உறுதி..!

சிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை..!! முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு நீண்டகால சிறை உறுதி..! சிங்கப்பூரையே உலுக்கிய பர்மிய பணிப்பெண் பியாங் யாங் டான் கொடூரமாக துன்புறுத்தப்பட்டு உயிரிழந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை அதிகாரி மற்றும் அவரது தாயாரின் கருணை கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு அவர்களுக்கு நீண்ட கால சிறை தண்டனையை சிங்கப்பூர் நீதிமன்றம் விதித்துள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் மியான்மரைச் சேர்ந்த 24 வயது பணிப்பெண் பியாங் ங்காய் டான் ஆவார். 2016 ஆம் ஆண்டில்

சிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை..!! முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு நீண்டகால சிறை உறுதி..! Read More »