singapore breaking updates

MOE ஆட்சேர்ப்பில் சிக்கல்..!!அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!!

MOE ஆட்சேர்ப்பில் சிக்கல்..!!அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!! சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் (MOE) தனது ஆட்சேர்ப்பு ஒப்புதல் செயல்முறையில் (Recruitment Approval Process) உள்ள ஒரு குறைபாட்டை கண்டறிந்து, சில ஒப்புதல் மின்னஞ்சல்கள் போலியாக தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. பாதுகாப்பு தணிக்கையின் போது இந்த தவறு கண்டறியப்பட்டதை அடுத்து, அமைச்சகம் உடனடியாக இந்த தற்காப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு!! கல்வி அமைச்சகத்தின் உள்நாட்டு […]

MOE ஆட்சேர்ப்பில் சிக்கல்..!!அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!! Read More »

முந்திச் செல்ல முயன்ற ஒரு நொடி.. தலைகீழாக பறந்த மோட்டார் சைக்கிள்..!! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

முந்திச் செல்ல முயன்ற ஒரு நொடி.. தலைகீழாக பறந்த மோட்டார் சைக்கிள்..!! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!! சிங்கப்பூர்: முன் செல்லும் வாகனங்களை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிள் தலைகீழாக கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநர் நூலிழையில் உயிர் தப்பிய பரபரப்பான சம்பவம் சிங்கப்பூரின் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் நடந்துள்ளது. ஜூலை 8 ஆம் தேதி அன்று காலை 10:39 மணி அளவில் நடந்த இந்த விபத்தின் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகப் பக்கங்களில்

முந்திச் செல்ல முயன்ற ஒரு நொடி.. தலைகீழாக பறந்த மோட்டார் சைக்கிள்..!! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!! Read More »

KPE சுரங்கத்தில் 80 கி.மீ. வேகத்தில் பறந்த இ-ஸ்கூட்டர்..!! வைரலான வீடியோ..!!

KPE சுரங்கத்தில் 80 கி.மீ. வேகத்தில் பறந்த இ-ஸ்கூட்டர்..!! வைரலான வீடியோ..!! சிங்கப்பூரின் காலாங்-பாயா லேபார்  விரைவுச்சாலை (KPE) சுரங்கப் பாதைக்குள் மணிக்கு 80 கிலோமீட்டருக்கும், அதிகமான வேகத்தில் ஒரு தனிநபர் நடமாட்ட சாதனம் (Personal Mobility Device-PMD/E- Scooter) சென்றுள்ளது. ஜூலை 12ஆம் தேதி அன்று மாலை 7:15 மணியளவில் நடந்த இந்த ஆபத்தான சம்பவத்தின் வீடியோ காட்சிகள் SGRV ADMIN என்ற சமூக ஊடகப் பக்கங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. CLICK HERE

KPE சுரங்கத்தில் 80 கி.மீ. வேகத்தில் பறந்த இ-ஸ்கூட்டர்..!! வைரலான வீடியோ..!! Read More »

சிங்கப்பூரில் 4 மாதத்தில் 7 விபத்து..!! 31 வயது நபர் மீது இன்று குற்றச்சாட்டு..!!

சிங்கப்பூரில் 4 மாதத்தில் 7 விபத்து..!! 31 வயது நபர் மீது இன்று குற்றச்சாட்டு..!! சிங்கப்பூரில் எட்டோமிடேட் என்ற மயக்கமருந்து கலந்த மின்-சிகரெட்டைப் பயன்படுத்திவிட்டு, 4 மாத காலத்திற்குள் 7 வாகன விபத்துக்களை ஏற்படுத்திய குற்றத்திற்காக 31 வயது நபர் ஒருவர் மீது மன்றத்தில் இன்று (ஜூலை 15) குற்றம் சாட்டப்பட உள்ளது. சிங்கப்பூர் காவல்துறையின் அறிக்கையின்படி, இந்த தொடர் விபத்து சம்பவங்கள் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 21 முதல் 2025 பிப்ரவரி 6 வரையிலான

சிங்கப்பூரில் 4 மாதத்தில் 7 விபத்து..!! 31 வயது நபர் மீது இன்று குற்றச்சாட்டு..!! Read More »

சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சரின் கைகளில் விருது..!! யார் இந்த அரசியல் பிரபலம்..??

சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சரின் கைகளில் விருது..!! யார் இந்த அரசியல் பிரபலம்..?? சிங்கப்பூர் ஆயுதப்படை தினக் கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக சிங்கப்பூரின் தொழிலாளர் கட்சியின் (Worker’s Party) துணை பொதுச் செயலாளர் 49 வயது ஃபூ சீ குவான் ஆண்டின் சிறந்த தேசிய சேவை வீரர் என்ற விருதை வென்றுள்ளார். சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் சான் சுன் சிங் இந்த விருதை அவருக்கு வழங்கி கௌரவித்தார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! தங்கும் இடம் இலவசம்..!!

சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சரின் கைகளில் விருது..!! யார் இந்த அரசியல் பிரபலம்..?? Read More »

சிங்கப்பூரை அதிரவைத்த சம்பவம்..! ஆர்ச்சர்ட் சாலையில் என்ன நடந்தது?

சிங்கப்பூரை அதிரவைத்த சம்பவம்..! ஆர்ச்சர்ட் சாலையில் என்ன நடந்தது? சிங்கப்பூர்: ஆர்ச்சர்ட் சாலையில் நேற்று (ஜூலை 2) அதிகாலை ஒரு கொடூரமான தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதில் 3 நபர்கள் மற்றொரு நபரை கத்தியால் தாக்கியுள்ளனர். அதனால் அந்த நபருக்கு கழுத்து உட்பட சில இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்றத்தில் நேற்று (ஜூலை 3) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! தங்கும் இடம் இலவசம்..!! 33

சிங்கப்பூரை அதிரவைத்த சம்பவம்..! ஆர்ச்சர்ட் சாலையில் என்ன நடந்தது? Read More »

செம்பாவாங்கில் பரபரப்பு..!! HDB குடியிருப்பில் தீ விபத்து..!!

செம்பாவாங்கில் பரபரப்பு..!! HDB குடியிருப்பில் தீ விபத்து..!! சிங்கப்பூர்: செம்பாவாங்கில் உள்ள HDB குடியிருப்பில் நேற்று (ஜூன் 30) மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் புகையை சுவாசித்த 46 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். CLICK HERE 👉👉2026: ஜூலை மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! செம்பாவாங்கில் உள்ள ஒரு HDB குடியிருப்பில் தீப்பிடித்து, அதிலிருந்து அடர்த்தியான புகை வெளியேறுவது போன்ற காணொளியை சிங்கப்பூரா சேனல் தனது முகநூல் பக்கத்தில்

செம்பாவாங்கில் பரபரப்பு..!! HDB குடியிருப்பில் தீ விபத்து..!! Read More »

சிங்கப்பூரின் பழமையான இந்துக் கோவில்..!! 200-ஆவது ஆண்டு விழா தொடக்கம்..!!

சிங்கப்பூரின் பழமையான இந்துக் கோவில்..!! 200-ஆவது ஆண்டு விழா தொடக்கம்..!! சிங்கப்பூரின் பழமையான இந்துக் கோவிலான ஸ்ரீ மாரியம்மன் ஆலயம், தனது 200-ஆவது ஆண்டு நிறைவை சிறப்பாகக் கொண்டாட உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம், 1827-ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, சிங்கப்பூரின் கலாச்சார மற்றும் மத பாரம்பரியத்தின் முக்கிய அடையாளமாக திகழ்கிறது. CLICK HERE 👉👉2026: ஜூலை மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! 200 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, பக்தர்களுக்காக சிறப்பு பூஜைகள், ஆன்மிக நிகழ்ச்சிகள், கலாச்சார

சிங்கப்பூரின் பழமையான இந்துக் கோவில்..!! 200-ஆவது ஆண்டு விழா தொடக்கம்..!! Read More »

SingPass செயலியில் முக்கிய அப்டேட்..!! இன்று முதல் அமல்..!!

SingPass செயலியில் முக்கிய அப்டேட்..!! இன்று முதல் அமல்..!! சிங்கப்பூரில் அரசாங்க சேவைகள், வங்கி சேவைகள் மற்றும் பல்வேறு ஆன்லைன் தளங்களைப் பாதுகாப்பாக அணுகப் பயன்படுத்தப்படும் Singpass செயலியில் முக்கிய புதிய அப்டேட் பாஸ்கீ(Passkey) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அப்டேட் இன்று (ஜூலை 1) முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. அந்த முழு விவரங்கள் பின்வருமாறு:1.புதிய பாஸ்கீ (PASSKEY) வசதி: 👉கடவுச்சொல் தேவையில்லை:இனி நீங்கள் லாகின் (Login) செய்ய பாஸ்வேர்டுகளை (Password) டைப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை;

SingPass செயலியில் முக்கிய அப்டேட்..!! இன்று முதல் அமல்..!! Read More »

சிங்கப்பூரில் சீன நாட்டவர் கைது…!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் சீன நாட்டவர் கைது…!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் சுங்கத்துறையினர் கடந்த மாத (ஜூன்) இறுதியில் நடத்திய ஒரு அமலாக்க நடவடிக்கையில் 40 வயதான சீன நாட்டைச் சேர்ந்த நபரை கைது செய்துள்ளது. வரி செலுத்தப்படாத 1188 பாட்டில் மதுபானங்களை அந்த நபரிடம் இருந்து சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதில் வரி ஏய்ப்பு செய்யப்பட்ட சுங்க மற்றும் கலால் வரியின் மொத்த தொகை சுமார் S$75,835 மதிப்புடையது என்பதை சுங்கத்துறை உறுதி செய்துள்ளது. CLICK HERE 👉👉2026:

சிங்கப்பூரில் சீன நாட்டவர் கைது…!! காரணம் என்ன..?? Read More »