தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் அவசரநிலை: படுக்கை பற்றாக்குறையால் நோயாளிகள் தவிப்பு..!!
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் அவசரநிலை: படுக்கை பற்றாக்குறையால் நோயாளிகள் தவிப்பு..!! தேசிய பல்கலைக்கழகம் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட திடீர் நோயாளிகள் நெரிசல் காரணமாக அங்குள்ள நோயாளிகளுக்கு படுக்கை கிடைப்பதில் தாமத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகப்படியான நோயாளிகள் வருகை காரணமாக படுக்கை கிடைக்கும் வரை காத்திருக்கும் நோயாளிகளுக்கு உரிய மருத்துவ கண்காணிப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS பெர்மீட்டில் வேலை வாய்ப்பு…!! மாரடைப்பு அறிகுறிகள் கடமையான மூச்சு திணறல் பக்கவாதம் […]










