singapore current updates

சிங்கப்பூரில் உயரும் பணவீக்கம் ..!! MAS அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் உயரும் பணவீக்கம் ..!! MAS அறிவிப்பு..!! சிங்கப்பூர் : சிங்கப்பூர் பணவியல் ஆணையம் (MAS), தனது முழு ஆண்டுக்கான பணவீக்கக் கணிப்பு உயர உள்ளதாக அறிவித்துள்ளது. அண்டை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் இயற்கை வாயு மற்றும் எரிபொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள காரணத்தினால், வரவிருக்கும் மாதங்களில் எரிவாயு, மின்சாரம் மற்றும் போக்குவரத்து தொடர்பான பணவீக்கமானது நேரடியாக அதிகரிக்கக்கூடும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் 1,50,000க்கு மேல் சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! இந்த […]

சிங்கப்பூரில் உயரும் பணவீக்கம் ..!! MAS அறிவிப்பு..!! Read More »

Al-யில் முன்னேறும் சிங்கப்பூர்..!! PWC அறிக்கை..!!

Al-யில் முன்னேறும் சிங்கப்பூர்..!! PWC அறிக்கை..!! சிங்கப்பூர் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவை ஏற்றுக் கொள்வதில் உலக சராசரியை விட அதிகமான ஆர்வத்தையும் நம்பிக்கையும் வெளிப்படுத்துகின்றன. இது சிங்கப்பூரை ஒரு Al மையமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS -இல் வேலை வாய்ப்பு..!! PWC- வின் அறிக்கையின்படி, 67% சிங்கப்பூர் நிறுவனங்கள் Al முதலீடுகளில் அதிக விருப்பம் காட்டுகின்றன. இந்த மதிப்பு உலக சராசரியை விட 41% அதிகமாகும். அதே நேரத்தில் 63%

Al-யில் முன்னேறும் சிங்கப்பூர்..!! PWC அறிக்கை..!! Read More »

செங்காங் – பெங்கோல் LRT டிப்போ விரிவாக்கம்..!! நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு ..!!

செங்காங் – பெங்கோல் LRT டிப்போ விரிவாக்கம்..!! நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு ..!! சிங்கப்பூர் : செங்காங் – பெங்கோல்  LRT சேவைகளின் டிப்போ (Depot) தற்போது இருப்பதை விட மும்மடங்கு பெரிதாக விரிவாக்கப்பட உள்ளது. இது குறித்த தகவல்களை நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று (ஏப்ரல் 12 ) வெளியிட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Skilled Certificate தேவை..!! இந்த விரிவாக்கப் பணிகள் 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பராமரிப்பு நிலையத்தின் பரப்பளவு

செங்காங் – பெங்கோல் LRT டிப்போ விரிவாக்கம்..!! நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு ..!! Read More »

அங் மோ கியோவில் சாலை விபத்து..!!

அங் மோ கியோவில் சாலை விபத்து..!! சிங்கப்பூர் : அங் மோ கியோவில் நேற்று (ஏப்ரல் 10) நள்ளிரவுக்குப் பின் சாலை விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தானது 12:20 மணியளவில் புவாங்கோக் கிரீன் மற்றும் இயோ சூ ஹாங் சாலை சந்திப்பில் நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! அந்த விபத்தில் மஞ்சள் நிற டாக்ஸி ஒன்று போக்குவரத்து விளக்குக் கம்பம் ஒன்றின் நடுவே உள்ள தடுப்புகளில் மோதியுள்ளது. டாக்ஸி மோதியதில்

அங் மோ கியோவில் சாலை விபத்து..!! Read More »

DBS வங்கி மோசடி வழக்கு: முன்னாள் வங்கி அதிகாரிக்கு தண்டனை ..!!

DBS வங்கி மோசடி வழக்கு: முன்னாள் வங்கி அதிகாரிக்கு தண்டனை ..!! சிங்கப்பூர் : சிங்கப்பூரில் DBS வங்கியில் விற்பனை இலக்குகளை எட்டும் நோக்கத்தில் ஆவணங்களில் மோசடி செய்த முன்னாள் வங்கி அதிகாரிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2 ஜப்பானிய வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட இரு குற்றங்களை வங்கியின் முன்னாள் நிதி நிர்வாக அதிகாரியான விஜேந்திரன் தனபால் ஒப்பு கொண்டுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ரிப்பேர் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! அதிலும் ஜப்பானிய வாடிக்கையாளர்களுக்கு “மனுலைஃப்”

DBS வங்கி மோசடி வழக்கு: முன்னாள் வங்கி அதிகாரிக்கு தண்டனை ..!! Read More »

சிங்கப்பூரில் குப்பை லாரியில் ஏற்பட்ட தீ விபத்து..!!

சிங்கப்பூரில் குப்பை லாரியில் ஏற்பட்ட தீ விபத்து..!! சிங்கப்பூர் டம்பைன்ஸ் தெரு 12, பிளாக் 143-ல் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் குப்பை லாரி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த குப்பை லாரிக்குள் வீசப்பட்ட ப பொருட்களில் இருந்து இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியதாவது: இந்த தீ விபத்து சம்பவமானது நேற்று (ஏப்ரல்

சிங்கப்பூரில் குப்பை லாரியில் ஏற்பட்ட தீ விபத்து..!! Read More »

சிங்கப்பூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து..!!குடியிருப்பாளர்களின் நிலை என்ன..??

சிங்கப்பூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து..!!குடியிருப்பாளர்களின் நிலை என்ன..?? சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 9) அதிகாலை சோவா சூ காங் வடக்கு சாலை 6, எண் 52 இல் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 4:50 மணி அளவில், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைப்புக்கு (SCDF) விபத்து குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு SCDF வீரர்கள் விரைந்து வந்தனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் Aircon டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள்

சிங்கப்பூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து..!!குடியிருப்பாளர்களின் நிலை என்ன..?? Read More »

100-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்த சிங்கப்பூர் காவல்துறை..!! காரணம் என்ன..??

100 -க்கும் மேற்பட்டோரைக் கைது செய்த சிங்கப்பூர் காவல்துறை..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் காவல்துறை 2 வார காலமாக அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டது. அந்த நடவடிக்கையில் மோசடி அல்லது பணக் கடத்தல்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் நூற்றுக்கணக்கானோரைக் காவல்துறை கைது செய்துள்ளது. சந்தேகத்தின் பேரில் 251 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த 251 பேரும் 665 இருக்கும் மேற்பட்ட வழக்குகளில் ஈடுபட்டவர்கள். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பானது $3.9 மில்லியன்

100-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்த சிங்கப்பூர் காவல்துறை..!! காரணம் என்ன..?? Read More »

பள்ளி உணவு வழங்கும் முறை: கல்வி அமைச்சகம் ஆய்வு..!!

பள்ளி உணவு வழங்கும் முறை: கல்வி அமைச்சகம் ஆய்வு..!! சிங்கப்பூரின் மத்திய சமையலறை உணவு வழங்கும் மாதிரியின் செயலாக்கத்தை மேம்படுத்துவதற்காக கல்வி அமைச்சகம் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. மாணவர்கள் தொடர்ந்து சத்தான, குறைந்த விலையில் சுவையான உணவுகள் பெறுவதை உறுதி செய்வதற்காக மற்ற உணவக மாதிரிகளையும் ஆராய உள்ளதாக கல்வி அமைச்சர் லீ சி-ஷெங் தெரிவித்துள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! நேற்று (ஏப்ரல் 8) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, மத்திய சமையலறை உணவு வழங்கல் மாதிரி

பள்ளி உணவு வழங்கும் முறை: கல்வி அமைச்சகம் ஆய்வு..!! Read More »

துவாஸ் கப்பல் பட்டறையில் நடந்த கொடூர சம்பவம்..!!

துவாஸ் கப்பல் பட்டறையில் நடந்த கொடூர சம்பவம்..!! சிங்கப்பூர் : துவாஸ் செளத் பொலிவார்டில் (South Boulevard ) உள்ள கப்பல் பட்டறையில் தொழிலாளர் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் ஆனது ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று நிகழ்ந்துள்ளதாக மனிதவள அமைச்சகம் இன்று (ஏப்ரல் 9) அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அந்த ஊழியர் கப்பலுக்கு உள்ளே இருக்கும் ஒரு எஃகு குழாய்க்குள் சுயநினைவின்றி

துவாஸ் கப்பல் பட்டறையில் நடந்த கொடூர சம்பவம்..!! Read More »