tamil news

MOE ஆட்சேர்ப்பில் சிக்கல்..!!அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!!

MOE ஆட்சேர்ப்பில் சிக்கல்..!!அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!! சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் (MOE) தனது ஆட்சேர்ப்பு ஒப்புதல் செயல்முறையில் (Recruitment Approval Process) உள்ள ஒரு குறைபாட்டை கண்டறிந்து, சில ஒப்புதல் மின்னஞ்சல்கள் போலியாக தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. பாதுகாப்பு தணிக்கையின் போது இந்த தவறு கண்டறியப்பட்டதை அடுத்து, அமைச்சகம் உடனடியாக இந்த தற்காப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு!! கல்வி அமைச்சகத்தின் உள்நாட்டு […]

MOE ஆட்சேர்ப்பில் சிக்கல்..!!அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!! Read More »

முந்திச் செல்ல முயன்ற ஒரு நொடி.. தலைகீழாக பறந்த மோட்டார் சைக்கிள்..!! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

முந்திச் செல்ல முயன்ற ஒரு நொடி.. தலைகீழாக பறந்த மோட்டார் சைக்கிள்..!! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!! சிங்கப்பூர்: முன் செல்லும் வாகனங்களை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிள் தலைகீழாக கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநர் நூலிழையில் உயிர் தப்பிய பரபரப்பான சம்பவம் சிங்கப்பூரின் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் நடந்துள்ளது. ஜூலை 8 ஆம் தேதி அன்று காலை 10:39 மணி அளவில் நடந்த இந்த விபத்தின் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகப் பக்கங்களில்

முந்திச் செல்ல முயன்ற ஒரு நொடி.. தலைகீழாக பறந்த மோட்டார் சைக்கிள்..!! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!! Read More »

தமிழக ஏழை மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய காமராஜர்..!! கல்விப் புரட்சியின் வரலாறு!

தமிழக ஏழை மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய காமராஜர்..!! கல்விப் புரட்சியின் வரலாறு! தமிழகத்தின் வரலாற்றில் கல்விப் புரட்சிக்கு அடித்தளம் அமைத்த தலைவராக போற்றப்படுபவர் கர்மவீரர் காமராஜர். “கல்விக் கண் திறந்த காமராஜர்” என்ற புகழ் அவருக்கு கிடைத்தது சாதாரணமாக அல்ல. ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய எண்ணமே அவரது ஆட்சியின் அடையாளமாக அமைந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!!

தமிழக ஏழை மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய காமராஜர்..!! கல்விப் புரட்சியின் வரலாறு! Read More »

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு..!! ரூ.6.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!!

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு..!! ரூ.6.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!! திருச்சி விமான நிலையத்தில் ரூ.6 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனைக் கடத்தி வந்த பயணி கையை அறுத்துக் கொண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அவ்வப்போது போதைப்பொருட்கள், தங்கம், அரிய வகை

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு..!! ரூ.6.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!! Read More »

KPE சுரங்கத்தில் 80 கி.மீ. வேகத்தில் பறந்த இ-ஸ்கூட்டர்..!! வைரலான வீடியோ..!!

KPE சுரங்கத்தில் 80 கி.மீ. வேகத்தில் பறந்த இ-ஸ்கூட்டர்..!! வைரலான வீடியோ..!! சிங்கப்பூரின் காலாங்-பாயா லேபார்  விரைவுச்சாலை (KPE) சுரங்கப் பாதைக்குள் மணிக்கு 80 கிலோமீட்டருக்கும், அதிகமான வேகத்தில் ஒரு தனிநபர் நடமாட்ட சாதனம் (Personal Mobility Device-PMD/E- Scooter) சென்றுள்ளது. ஜூலை 12ஆம் தேதி அன்று மாலை 7:15 மணியளவில் நடந்த இந்த ஆபத்தான சம்பவத்தின் வீடியோ காட்சிகள் SGRV ADMIN என்ற சமூக ஊடகப் பக்கங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. CLICK HERE

KPE சுரங்கத்தில் 80 கி.மீ. வேகத்தில் பறந்த இ-ஸ்கூட்டர்..!! வைரலான வீடியோ..!! Read More »

சிங்கப்பூரில் 4 மாதத்தில் 7 விபத்து..!! 31 வயது நபர் மீது இன்று குற்றச்சாட்டு..!!

சிங்கப்பூரில் 4 மாதத்தில் 7 விபத்து..!! 31 வயது நபர் மீது இன்று குற்றச்சாட்டு..!! சிங்கப்பூரில் எட்டோமிடேட் என்ற மயக்கமருந்து கலந்த மின்-சிகரெட்டைப் பயன்படுத்திவிட்டு, 4 மாத காலத்திற்குள் 7 வாகன விபத்துக்களை ஏற்படுத்திய குற்றத்திற்காக 31 வயது நபர் ஒருவர் மீது மன்றத்தில் இன்று (ஜூலை 15) குற்றம் சாட்டப்பட உள்ளது. சிங்கப்பூர் காவல்துறையின் அறிக்கையின்படி, இந்த தொடர் விபத்து சம்பவங்கள் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 21 முதல் 2025 பிப்ரவரி 6 வரையிலான

சிங்கப்பூரில் 4 மாதத்தில் 7 விபத்து..!! 31 வயது நபர் மீது இன்று குற்றச்சாட்டு..!! Read More »

தரையிறங்க சில நிமிடங்கள்.. திடீரென நொறுங்கிய விமானம்..!! 10 பேர் உயிரிழப்பு..!!

தரையிறங்க சில நிமிடங்கள்.. திடீரென நொறுங்கிய விமானம்..!! 10 பேர் உயிரிழப்பு..!! கரீபியன் தீவு நாடான பஹாமசில் நடந்த பயங்கர சிறிய ரக விமான விபத்தில், விமானி உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பஹாமஸ் நாட்டின் 53வது சுதந்திர தினமான ஜூலை 10ஆம் தேதி அன்று இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! 1983-ல் பிறந்தவர்கள் முதல் அப்ளை பண்ணலாம்..!!   தலைநகர் நஸ்ஸாவில் உள்ள லின்டன் பிண்ட்லிங் சர்வதேச விமான

தரையிறங்க சில நிமிடங்கள்.. திடீரென நொறுங்கிய விமானம்..!! 10 பேர் உயிரிழப்பு..!! Read More »

நடைப்பயிற்சி செய்தும் உடல் எடை குறையவில்லையா..?? இந்த தவறுகளை உடனே நிறுத்துங்கள்..!!

நடைப்பயிற்சி செய்தும் உடல் எடை குறையவில்லையா..?? இந்த தவறுகளை உடனே நிறுத்துங்கள்..!! உடல் எடையை குறைக்க பலரும் எளிதான உடற்பயிற்சியாக நடைப்பயிற்சியை தேர்வு செய்கிறார்கள். ஆனால், சரியான முறையில் நடக்காவிட்டால் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகலாம். நடைப்பயிற்சியின் முழுப் பயனையும் பெற, கீழே உள்ள 6 தவறுகளை தவிர்ப்பது முக்கியம். 1. மிக மெதுவாக நடப்பதுசாதாரணமாக மெதுவாக நடப்பதை விட, சற்று வேகமாக (Brisk Walking) நடப்பது அதிக கலோரிகளை எரிக்க உதவும். பேச முடியும், ஆனால்

நடைப்பயிற்சி செய்தும் உடல் எடை குறையவில்லையா..?? இந்த தவறுகளை உடனே நிறுத்துங்கள்..!! Read More »

Google-க்கு எதிராக இறுதி தீர்ப்பு வெளியானது..!! ஐரோப்பிய உச்ச நீதிமன்றம் அதிரடி..!!

Google-க்கு எதிராக இறுதி தீர்ப்பு வெளியானது..!! ஐரோப்பிய உச்ச நீதிமன்றம் அதிரடி..!! ஆண்ட்ராய்டு மொபைல்(Android Mobile) போன் சந்தையில் தனது மேலாதிக்கத்தை தவறாக பயன்படுத்திய வழக்கில் கூகுள் (Google) நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட 4.1 பில்லியன் யூரோ அபராதத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றம்(European Court of Justice) உறுதி செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன்களில் போட்டியாளர்களின் தேடுபொறி (Search Engine) மற்றும் செயலிகளைத் தடுக்கும் வகையில், தங்களது கூகுள் தேடல்

Google-க்கு எதிராக இறுதி தீர்ப்பு வெளியானது..!! ஐரோப்பிய உச்ச நீதிமன்றம் அதிரடி..!! Read More »

மன அமைதிக்கு நாம் என்ன செய்யவேண்டும்!! தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்!!

மன அமைதிக்கு நாம் என்ன செய்யவேண்டும்!! தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்!! மன அமைதிக்கு நான்கு தூண்கள் மந்திரச்சொல் பொறுமையைவிட மேலான தவமில்லை. திருப்தியை விட மேலான இன்பமில்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறமில்லை. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!வாழ்க்கையில் பணம், பதவி, புகழ் போன்றவை மனிதனுக்கு வசதியைத் தரலாம். ஆனால் மன அமைதி, நல்ல உறவுகள், உள்ளார்ந்த மகிழ்ச்சி போன்றவற்றை நான்கு குணங்களான பொறுமை, திருப்தி, இரக்கம், மன்னிப்பு ஆகியவையே தருகின்றன. CLICK

மன அமைதிக்கு நாம் என்ன செய்யவேண்டும்!! தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்!! Read More »