singapore news tamil

ஆர்ச்சர்ட் சாலையில் திடீரென நடந்த விபத்து..!! 79 வயது முதியவருக்கு என்ன நடந்தது..?

ஆர்ச்சர்ட் சாலையில் திடீரென நடந்த விபத்து..!! 79 வயது முதியவருக்கு என்ன நடந்தது..? சிங்கப்பூர்: ஆர்ச்சர்ட் சாலை பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) காலை ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில், 79 வயது முதியவர் ஒருவர் காரில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக 46 வயது கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! நேரடி இன்டர்வியூ 22.08.2026 அன்று நடைபெறும்..உடனே அப்ளை பண்ணுங்க..!! […]

ஆர்ச்சர்ட் சாலையில் திடீரென நடந்த விபத்து..!! 79 வயது முதியவருக்கு என்ன நடந்தது..? Read More »

ஜூரோங் HDB-யில் அதிகாலை பயங்கர தீ..! 67 வயது முதியவர் பலி.!

ஜூரோங் HDB-யில் அதிகாலை பயங்கர தீ..! 67 வயது முதியவர் பலி.! சிங்கப்பூர் ஜூரோங் கிழக்கில் உள்ள ஒரு HDB குடியிருப்பில் அதிகாலையில்  பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் 67 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் போது சுமார் 50 குடியிருப்பாளர்கள் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜூரோரங் கிழக்கு அவென்யூ 1-ல் உள்ள பிளாக் 339 இல் அதிகாலை சுமார் 3:55 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப்

ஜூரோங் HDB-யில் அதிகாலை பயங்கர தீ..! 67 வயது முதியவர் பலி.! Read More »

செங்காங்கில் மறுசுழற்சித் தொட்டியில் திடீர் தீ விபத்து!

செங்காங்கில் மறுசுழற்சித் தொட்டியில் திடீர் தீ விபத்து! சிங்கப்பூர்: செங்காங்கில் உள்ள காம்பஸ்வேல் கிரசென்ட், பிளாக் 289B-இல் மறுசுழற்சித் தொட்டியில் இருந்த பொருட்கள் திடீரென தீப்பிடித்ததால், திங்கட்கிழமை (10ஆம் தேதி) தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக திங்கட்கிழமை இரவு சுமார் 8:10 மணியளவில் சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படைக்கு (SCDF) தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! தகவல் கிடைத்ததும் SCDF சம்பவ இடத்துக்கு விரைந்தது. இருப்பினும், SCDF அங்கு

செங்காங்கில் மறுசுழற்சித் தொட்டியில் திடீர் தீ விபத்து! Read More »

புருடென்ஷியல் பெயரில் புதிய மோசடி..!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

புருடென்ஷியல் பெயரில் புதிய மோசடி..!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை! சிங்கப்பூரில் புருடென்ஷியல் (Prudential) நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி புதிய வகையான மோசடி நடைபெற்று வருவதாக அந்நிறுவனம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மோசடியில், பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, அவர்களது பெயரில் காப்பீட்டுக் கொள்கை வாங்கப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மோசடிக்காரர்கள் கூறுகின்றனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! இதனைத் தொடர்ந்து, மோசடிக்காரர்கள் போலியான காப்பீட்டு பாலிசி ஆவணங்களை பாதிக்கப்பட்டவர்களிடம் காண்பித்து, அந்தப் பரிவர்த்தனையை ரத்து செய்வதற்கோ அல்லது விசாரிப்பதற்கோ

புருடென்ஷியல் பெயரில் புதிய மோசடி..!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை! Read More »

சிங்கப்பூரில் மின்னணு சிகரெட் பயன்பாடு குறைவு..!! சுகாதார அமைச்சகம் அறிக்கை..!!

சிங்கப்பூரில் மின்னணு சிகரெட் பயன்பாடு குறைவு..!! சுகாதார அமைச்சகம் அறிக்கை..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை), மின்னணு சிகரெட்டுகளைப் பயன்படுத்திய மற்றும் வைத்திருந்த குற்றத்திற்காகச் சிங்கப்பூரில் மொத்தம் 2,428 பேர் பிடிபட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் காலாண்டில் மாதத்திற்குச் சராசரியாக 809 வழக்குகள் பதிவாகி உள்ளது.புதிய சட்டங்கள் அமலுக்கு வருவதற்கு முன்பு இருந்த நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது சுமார் 30% குறைவாகும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் மின்னணு சிகரெட் பயன்பாடு குறைவு..!! சுகாதார அமைச்சகம் அறிக்கை..!! Read More »

சிங்கப்பூர் பொருளாதாரத்தில் புதிய திருப்பம்..!! வளர்ச்சி முன்னறிவிப்பு 5.5% வரை உயர்வு.!

சிங்கப்பூர் பொருளாதாரத்தில் புதிய திருப்பம்..!! வளர்ச்சி முன்னறிவிப்பு 5.5% வரை உயர்வு.! சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி குறித்த 2026-ஆம் ஆண்டுக்கான முன்னுரைப்பை அந்நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MTI) உயர்த்தியுள்ளது. இதன்படி, 2026-ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 4.5% முதல் 5.5% வரை இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!!   இதற்கு முன்பு வளர்ச்சி 2% முதல் 4% வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது.

சிங்கப்பூர் பொருளாதாரத்தில் புதிய திருப்பம்..!! வளர்ச்சி முன்னறிவிப்பு 5.5% வரை உயர்வு.! Read More »

மலேசியா சென்ற 72 வயது சிங்கப்பூர் முதியவர் திடீர் மாயம்..! கடைசியில் நடந்தது என்ன?

மலேசியா சென்ற 72 வயது சிங்கப்பூர் முதியவர் திடீர் மாயம்..! கடைசியில் நடந்தது என்ன? சிங்கப்பூர்: மலேசியாவில் கடத்தப்பட்டு பிணைத்தொகை கேட்கப்பட்ட 72 வயது சிங்கப்பூர் முதியவர் ஒருவர், அரச மலேசிய காவல்துறையினரால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை இன்று (ஆகஸ்ட் 11)அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் மலேசியக் காவல்துறையினர் இணைந்து நடத்திய மிக துரிதமான கூட்டு உளவு மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம் இந்த சாதனை சாத்தியமாகி உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!!

மலேசியா சென்ற 72 வயது சிங்கப்பூர் முதியவர் திடீர் மாயம்..! கடைசியில் நடந்தது என்ன? Read More »

சிங்கப்பூரில் துணிகரக் கொள்ளை..!! 26 வயது இளைஞர் கைது!

சிங்கப்பூரில் துணிகரக் கொள்ளை..!! 26 வயது இளைஞர் கைது! சிங்கப்பூரின் தேசிய தினமான ஆகஸ்ட் 9 ஆம் தேதி, பாயா லெபார் சென்டர் அலுவலகக் கட்டிட வளாகத்தில் நபர் ஒருவரைத் தாக்கி, அவரிடமிருந்து RM140,000 (மலேசிய ரிங்கிட்) ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்ததாக 26 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இன்று (ஆகஸ்ட் 11) நீதிமன்றத்தில்அதிகாரப்பூர்வமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! பாயா லெபார் சென்டரின் PLQ 3 அலுவலகக்

சிங்கப்பூரில் துணிகரக் கொள்ளை..!! 26 வயது இளைஞர் கைது! Read More »

சிங்கப்பூரில் புதிய Payment விதிகள் அமல்…!! ஒவ்வொரு பயனரும் தெரிந்துகொள்ள வேண்டிய 4 முக்கிய மாற்றங்கள்..!

சிங்கப்பூரில் புதிய Payment விதிகள் அமல்…!! ஒவ்வொரு பயனரும் தெரிந்துகொள்ள வேண்டிய 4 முக்கிய மாற்றங்கள்..! சிங்கப்பூரில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், Singapore FinTech Association (SFA) மற்றும் பணம் செலுத்தும் சேவை வழங்குநர்கள் (Payment Service Providers – PSPs) இணைந்து 2026 ஆகஸ்ட் 3 அன்று புதிய Code of Conduct (நடத்தை விதிகள்)-ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். CLICK HERE 👉👉2026: ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!!

சிங்கப்பூரில் புதிய Payment விதிகள் அமல்…!! ஒவ்வொரு பயனரும் தெரிந்துகொள்ள வேண்டிய 4 முக்கிய மாற்றங்கள்..! Read More »

சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்கிறீர்களா ..? ICA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்கிறீர்களா ..? ICA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூரின் National Day நீண்ட விடுமுறையை முன்னிட்டு, Woodlands மற்றும் Tuas நில எல்லைச் சோதனைச் சாவடிகளில் வழக்கத்தை விட அதிகளவிலான பயணிகள் மற்றும் வாகனங்கள் பயன்படுத்துவார்கள் என்பதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என Immigration & Checkpoints Authority (ICA) எச்சரிக்கை விடுத்துள்ளது. CLICK HERE 👉👉2026: ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! ICA வெளியிட்டுள்ள பயண ஆலோசனையில், விடுமுறை நாட்களில்

சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்கிறீர்களா ..? ICA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! Read More »