current breaking news

சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் விற்கும் கடையில் மோசடி..! போலீசாரிடம் சிக்கியது எப்படி.?

சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் விற்கும் கடையில் மோசடி..! போலீசாரிடம் சிக்கியது எப்படி.? சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட ஆடம்பரப் பொருட்களை விற்கும் பிரபல கடையின் உரிமையாளர், வாடிக்கையாளர்களின் $140,000 களவாடிய குற்றத்திற்காகச் சட்டத்தின் பிடியில் சிக்கியள்ளார். வணிகப் பகுதியான ஓயுஇ டவுன்டவுன் கேலரி (OUE Downtown Gallery) வளாகத்தில் கடை நடத்தி வந்த அவர், தற்போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த மோசடிச் சம்பவத்தில் ஈடுபட்டு நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் 36 வயது ரிங்கா துவீ ரிஸ்கி இரியாந்தோ என்ற […]

சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் விற்கும் கடையில் மோசடி..! போலீசாரிடம் சிக்கியது எப்படி.? Read More »

சுற்றுலாத் தலமாக மாறிய சிங்கப்பூர் பல்கலைக்கழகங்கள்..! NUS, NTU அதிரடி நடவடிக்கை.!

சுற்றுலாத் தலமாக மாறிய சிங்கப்பூர் பல்கலைக்கழகங்கள்..! NUS, NTU அதிரடி நடவடிக்கை.! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முன்னணி கல்வி நிறுவனங்களான தேசியப் பல்கலைக்கழகம் (NUS) மற்றும் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (NTU) ஆகியவற்றின் வளாகங்களுக்குள் அனுமதியின்றி சுற்றுலா அழைத்துச் செல்லும் விளம்பரங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளன. மூன்றாம் தரப்புப் பயணம் முன்பதிவு இணையதளங்களில், ஒரு நபருக்கு $63 முதல் $300 வரை கட்டணம் வசூலித்து இந்த அங்கீகாரமற்ற சுற்றுப்பயணங்கள் விற்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. CLICK HERE

சுற்றுலாத் தலமாக மாறிய சிங்கப்பூர் பல்கலைக்கழகங்கள்..! NUS, NTU அதிரடி நடவடிக்கை.! Read More »

சிங்கப்பூரில் தனியாக சுற்றிப் பார்க்கிறீர்களா..? இந்த ஒரு App போதும்..!

சிங்கப்பூரில் தனியாக சுற்றிப் பார்க்கிறீர்களா..? இந்த ஒரு App போதும்..! சிங்கப்பூருக்கு புதிதாக வந்திருக்கிறீர்களா? கணவர் அல்லது நண்பர்களின் துணையின்றி தனியாக வெளியே சென்று சிங்கப்பூரைச் சுற்றிப்பார்க்க பயமாக இருக்கிறதா? பேருந்து மற்றும் எம்.ஆர்.டி (MRT) போன்ற பொதுப் போக்குவரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியவில்லையா? இனி கவலையே வேண்டாம்! உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியைப் பயன்படுத்தி மிக எளிதாக, தன்னம்பிக்கையுடன் நீங்கள் நினைத்த இடத்திற்குச் சென்று வரலாம். CLICK HERE

சிங்கப்பூரில் தனியாக சுற்றிப் பார்க்கிறீர்களா..? இந்த ஒரு App போதும்..! Read More »

சிங்கப்பூரர்களை ஈர்க்கும் ஜோகூர் பாரு மருத்துவமனைகள்..! காரணம் என்ன..?

சிங்கப்பூரர்களை ஈர்க்கும் ஜோகூர் பாரு மருத்துவமனைகள்..! காரணம் என்ன..? சிங்கப்பூர்: கோவிட்-19 தொற்றுக்குப் பிறகு, ஜோகூர் பாருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மெடிசேவ் வசதியைப் பயன்படுத்தும் சிங்கப்பூர் நோயாளிகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. சிங்கப்பூரின் எல்லை கடந்த மெடிசேவ் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஜோகூர் பாருவின் ஒரே மருத்துவமனையான ரீஜென்சி சிறப்பு மருத்துவமனை இதனைத் தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு! மெடிசேவ் பயன்படுத்தும் நோயாளிகளில் சுமார் 90% பேர் பெண்கள். அவர்களில் பலர்

சிங்கப்பூரர்களை ஈர்க்கும் ஜோகூர் பாரு மருத்துவமனைகள்..! காரணம் என்ன..? Read More »

பள்ளி அருகே எதிர்திசையில் சென்ற Grab டாக்சி..! வைரலான Dashcam வீடியோ!

பள்ளி அருகே எதிர்திசையில் சென்ற Grab டாக்சி..! வைரலான Dashcam வீடியோ! சிங்கப்பூர்: யிஷூன் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் ஆபத்தான முறையில் எதிர் திசைப்பாதையில் காரை ஓட்டி சென்ற கிராப்ட் டாக்சி ஓட்டுநரின் கணக்கை தற்காலிகமாக முடக்கியுள்ளதாக கிராப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘SG Road Vigilante – SGRV’ என்ற முகநூல் பக்கத்தில் ஆகஸ்ட் 11ஆம் தேதி அன்று பதிவிடப்பட்ட டேஷ்கேம் காணொளி மூலம் இந்த சம்பவமானது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E-Pass இல்

பள்ளி அருகே எதிர்திசையில் சென்ற Grab டாக்சி..! வைரலான Dashcam வீடியோ! Read More »

சிங்கப்பூர் உணவகத்தில் $4,095 கொள்ளை..!! 32 மணி நேரத்தில் சிக்கிய 37 வயது நபர்.!

சிங்கப்பூர் உணவகத்தில் $4,095 கொள்ளை..!! 32 மணி நேரத்தில் சிக்கிய 37 வயது நபர்.! சிங்கப்பூர் டான்ஜோங் பகார் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் புகுந்து $4,000-க்கும் மேல் திருடிய 37 வயது நபர் வருவரை சிங்கப்பூர் காவல்துறையினர் புகார் அளிக்கப்பட்ட 32 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர். பெக்சியா தெருவில் உள்ள உணவகத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த அந்த நபர், அங்கிருந்த $4,095 ரொக்கப் பணத்தை திருடி சென்றுள்ளார். CLICK HERE 👉👉உங்களிடம் Skilled

சிங்கப்பூர் உணவகத்தில் $4,095 கொள்ளை..!! 32 மணி நேரத்தில் சிக்கிய 37 வயது நபர்.! Read More »

சிங்டெல் லாபத்தில் பலத்த சரிவு..!! பின்னணி என்ன..?

சிங்டெல் லாபத்தில் பலத்த சரிவு..!! பின்னணி என்ன..? சிங்கப்பூர் : சிங்டெல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம்(Net profit) நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 71.6% சரிவடைந்துள்ளது. இன்று (ஆகஸ்ட் 13) நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ நிதிநிலை அறிக்கையின்படி இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீழ்ச்சி நிறுவனத்தின் வணிக நஷ்டத்தினால் ஏற்படவில்லை, கடந்த ஆண்டுடன் (2025) ஒப்பிடும்போது ஏற்பட்ட கணக்கு வழக்குகளின் மாற்றமே இதற்குக் காரணம் என்று சிங்டெல் நிறுவனம் விளக்கியுள்ளது. CLICK HERE 👉👉உங்களிடம் Skilled

சிங்டெல் லாபத்தில் பலத்த சரிவு..!! பின்னணி என்ன..? Read More »