சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் விற்கும் கடையில் மோசடி..! போலீசாரிடம் சிக்கியது எப்படி.?
சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் விற்கும் கடையில் மோசடி..! போலீசாரிடம் சிக்கியது எப்படி.? சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட ஆடம்பரப் பொருட்களை விற்கும் பிரபல கடையின் உரிமையாளர், வாடிக்கையாளர்களின் $140,000 களவாடிய குற்றத்திற்காகச் சட்டத்தின் பிடியில் சிக்கியள்ளார். வணிகப் பகுதியான ஓயுஇ டவுன்டவுன் கேலரி (OUE Downtown Gallery) வளாகத்தில் கடை நடத்தி வந்த அவர், தற்போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த மோசடிச் சம்பவத்தில் ஈடுபட்டு நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் 36 வயது ரிங்கா துவீ ரிஸ்கி இரியாந்தோ என்ற […]







