சிங்கப்பூரில் பாலெஸ்டியர் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து !! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடியிருப்பாளர்கள்..!!

சிங்கப்பூரில் பாலெஸ்டியர் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து !! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடியிருப்பாளர்கள்..!! சிங்கப்பூரின் பாலெஸ்டியர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் படுக்கையறை ஒன்றில் திடீரென தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ பரவியதைத் தொடர்ந்து கட்டிடத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு சுமார் 9.15 மணியளவில், பாலெஸ்டியர் பகுதியில் உள்ள 2 அவா ரோடு […]

சிங்கப்பூரில் பாலெஸ்டியர் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து !! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடியிருப்பாளர்கள்..!! Read More »