ஜோகூர் அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து…!! 56 வயது சிங்கப்பூரர் பலி..!!
ஜோகூர் அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து…!! 56 வயது சிங்கப்பூரர் பலி..!! மலேசியாவின் ஜோகூர் குலாய் அருகே உள்ள வடக்கு- தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் (NSE) கோர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது . விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று சொகுசு ரக வாகனத்தின் பின்புறத்தில் மோதியதில் சிங்கப்பூரைச் சேர்ந்த 56 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்துள்ளார். CLICK HERE 👉👉2026: ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! இந்த கோர விபத்தானதுநேற்று (ஆகஸ்ட் 2) பிற்பகல் 2:05 […]
ஜோகூர் அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து…!! 56 வயது சிங்கப்பூரர் பலி..!! Read More »


