breaking news in singapore

இந்திய மரபுடைமை நிலையத்தில் கலைகட்டும் பொங்கல் திருவிழா..!!!

இந்திய மரபுடைமை நிலையத்தில் கலைகட்டும் பொங்கல் திருவிழா..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்திய மரபுடைமை நிலையம் கலாசாரமும் பாரம்பரியமும் நிறைந்த பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.ஜனவரி 10, 11, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிகள், தைத்திருநாளின் உணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பொங்கலின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கலாசார நிகழ்ச்சிகள், கைவினைப் பொருள் பயிலரங்குகள் மற்றும் நாட்டுப்புற கிராம சூழலை அனுபவிக்கச் செய்யும் ஏற்பாடுகள் இதில் […]

இந்திய மரபுடைமை நிலையத்தில் கலைகட்டும் பொங்கல் திருவிழா..!!! Read More »

ஜொகூரில் சிங்கப்பூரர் ஒருவர் மரணம்!! என்ன நடந்தது?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

ஜொகூரில் சிங்கப்பூரர் ஒருவர் மரணம்!! என்ன நடந்தது?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! நேற்று காலை சுமார் 11.30 மணி அளவில் ஜொகூர் பாரூரில் இருந்து ஸ்கூடாய் நோக்கி கார் சென்று கொண்டிருந்த போது லாரி மீது மோதியது. 48 வயது மலேசியர் ஓட்டிச் சென்ற கார் கட்டுபாட்டை இழந்ததாக கூறப்படுகிறது ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாட்டார். காரில் பயணம் செய்த 27 வயது சிங்கப்பூர் ஆடவர் சுல்தானா அமீனா மருத்துவமனைக்கு கொண்டு

ஜொகூரில் சிங்கப்பூரர் ஒருவர் மரணம்!! என்ன நடந்தது?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

சிங்கப்பூரின் விமானம் மற்றும் கடல்சார் துறைகளுக்கான புதிய பயிற்சி திட்டம்…!!

சிங்கப்பூரின் விமானம் மற்றும் கடல்சார் துறைகளுக்கான புதிய பயிற்சி திட்டம்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் அரசானது உலகளாவிய விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் துறைகளில் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் புதிய தொழில்முறை பயிற்சி திட்டத்தைத் தொடங்க உள்ளது. இது ICAO (சர்வதேச சிவில் விமான அமைப்பு) மற்றும் IMO (சர்வதேச கடல்சார் அமைப்பு) உடன் இணைந்து செயல்படும். புதிய பயிற்சிகளில் தலைமைத்துவம், மேலாண்மை, சைபர் பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம், நெருக்கடி மேலாண்மை, விபத்து விசாரணை மற்றும் மனித

சிங்கப்பூரின் விமானம் மற்றும் கடல்சார் துறைகளுக்கான புதிய பயிற்சி திட்டம்…!! Read More »