breaking news in singapore

சிங்கப்பூரில் மத்தியஸ்த மையத்தில் புதிய சீர்திருத்தம்..!! மத்தியஸ்தர் பட்டியலில் முக்கிய மாற்றம்..!!

சிங்கப்பூரில் மத்தியஸ்த மையத்தில் புதிய சீர்திருத்தம்..!! மத்தியஸ்தர் பட்டியலில் முக்கிய மாற்றம்..!! சிங்கப்பூர் :தகராறுகளைத் தீர்ப்பதற்கான முறைகள் நாளுக்கு நாள் சிக்கலாகி வரும் நிலையில், சிங்கப்பூர் மத்தியஸ்த மையம் (SMC) தனது மத்தியஸ்தர் பட்டியல் கட்டமைப்பில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகிறது. அதே நேரத்தில், மத்தியஸ்தப் பணிகளில் செயற்கை நுண்ணறிவை (AI) பொறுப்புடனும் முறையாகவும் பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டுதலையும் மையம் வெளியிட்டுள்ளது. சிங்கப்பூர் மத்தியஸ்த மையத்தின் தலைவர் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதியான மா […]

சிங்கப்பூரில் மத்தியஸ்த மையத்தில் புதிய சீர்திருத்தம்..!! மத்தியஸ்தர் பட்டியலில் முக்கிய மாற்றம்..!! Read More »

சிங்கப்பூரில் ஓட்டுநர் காருக்குள் இருந்தபோது சாய்ந்த மரம்..!!டெம்ஸி ரோட்டில் பரபரப்பு..!!

சிங்கப்பூரில் ஓட்டுநர் காருக்குள் இருந்தபோது சாய்ந்த மரம்..!!டெம்ஸி ரோட்டில் பரபரப்பு..!! சிங்கப்பூரின் டெம்ஸி ரோடு பகுதியில் இன்று (ஆகஸ்ட் 22) எதிர்பாராத விதமாக மரம் ஒன்று சாய்ந்து விழுந்ததில், இரண்டு கார்கள் சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மரம் சாய்ந்து விழும் நேரத்தில், சேதமடைந்த இரண்டு வாகனங்களில் ஒன்றினுள் அதன் ஓட்டுநர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்தில் காணப்பட்ட அந்த வாகனம் ‘நிஸான் எம்பிவி’ வகையைச் சேர்ந்தது என அறியப்படுகிறது. மரம் விழுந்தபோது ஓட்டுநர் வலதுபுற

சிங்கப்பூரில் ஓட்டுநர் காருக்குள் இருந்தபோது சாய்ந்த மரம்..!!டெம்ஸி ரோட்டில் பரபரப்பு..!! Read More »

சிங்கப்பூரில் டோவா பேயோவில் திடீரென எரிந்த கார்.!! அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்..!!

சிங்கப்பூரில் டோவா பேயோவில் திடீரென எரிந்த கார்.!! அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்..!! சிங்கப்பூரின் டோவா பேயோ பகுதியில் உள்ள திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (ஆகஸ்ட் 21) மாலை சுமார் 6.05 மணியளவில், டோவா பேயோ, லோரோங் 1-ல் உள்ள பிளாக் 148-க்கு அருகிலுள்ள திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரின் எஞ்சின் பகுதியில் திடீரென தீப்பற்றிய நிலையில், அங்கிருந்து பெரிய அளவில்

சிங்கப்பூரில் டோவா பேயோவில் திடீரென எரிந்த கார்.!! அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்..!! Read More »

சிங்கப்பூரில் Online Scam செய்தால் என்ன தண்டனை..? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய சட்டங்கள்..!

சிங்கப்பூரில் Online Scam செய்தால் என்ன தண்டனை..? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய சட்டங்கள்..! சிங்கப்பூரில் இணையவழி மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்களைத் தடுக்க கடுமையான சட்டங்கள் அமலில் உள்ளன. இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள் அல்லது டிஜிட்டல் சேவைகள் மூலம் மோசடி செய்வது மட்டுமின்றி, பிறரின் கணினி அல்லது தனிப்பட்ட தகவல்களை அனுமதியின்றி அணுகுவதும் குற்றமாகக் கருதப்படுகிறது. அனுமதியின்றி கணினியை அணுகுவது குற்றம்:Computer Misuse Act 1993-ன் கீழ், ஒருவரின் அனுமதியின்றி கணினியில் உள்ள தகவல்கள் அல்லது தரவுகளை

சிங்கப்பூரில் Online Scam செய்தால் என்ன தண்டனை..? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய சட்டங்கள்..! Read More »

சிங்கப்பூர் HDB-யில் திடீர் தீ விபத்து..!!பணிப்பெண்ணின் சமயோசித செயலால் தவிர்க்கப்பட்ட பெரும் உயிர் சேதம்..!

சிங்கப்பூர் HDB-யில் திடீர் தீ விபத்து..!!பணிப்பெண்ணின் சமயோசித செயலால் தவிர்க்கப்பட்ட பெரும் உயிர் சேதம்..! சிங்கப்பூரின் செங்காங் பகுதியில் உள்ள HDB குடியிருப்பு ஒன்றின் சமையலறையில் நேற்று (ஆகஸ்ட் 18) மாலை ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு பணிப்பெண்ணின் சமயோசித செயலால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. செங்காங் பெர்ன்வேல் ரோட்டில் உள்ள பிளாக் 408B குடியிருப்புக் கட்டிடத்தின் 6-வது மாடி வீட்டில் மாலை 5:00 மணி அளவில் இந்த தீ விபத்து ஆனது நிகழ்ந்துள்ளது. தீ

சிங்கப்பூர் HDB-யில் திடீர் தீ விபத்து..!!பணிப்பெண்ணின் சமயோசித செயலால் தவிர்க்கப்பட்ட பெரும் உயிர் சேதம்..! Read More »

சிங்கப்பூர் BKE-யில் திடீர் விபத்து.. எதிர்திசையில் பாய்ந்த பேருந்து..! பல வாகனங்கள் சேதம்..!!

சிங்கப்பூர் BKE-யில் திடீர் விபத்து.. எதிர்திசையில் பாய்ந்த பேருந்து..! பல வாகனங்கள் சேதம்..!! சிங்கப்பூரின் புக்கிட் திமா விரைவுச் சாலையில் இன்று ( ஆகஸ்ட் 19) காலை இருபுறமும் கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய ஒரு பெரிய சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. SBS டிரான்சிட் நிறுவனத்திற்கு சொந்தமான சேவை 170-ஐ கொண்ட ஒரு வெற்றுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து விரைவுச்சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர்கள்

சிங்கப்பூர் BKE-யில் திடீர் விபத்து.. எதிர்திசையில் பாய்ந்த பேருந்து..! பல வாகனங்கள் சேதம்..!! Read More »

சிங்கப்பூரில் இருந்து கட்டுமானக் கழிவுகளை வெளிநாட்டில் கொட்டக்கூடாது..! NEA வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..!

சிங்கப்பூரில் இருந்து கட்டுமானக் கழிவுகளை வெளிநாட்டில் கொட்டக்கூடாது..! NEA வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..! சிங்கப்பூரில் இருந்து கட்டுமானக் கழிவுகளை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்று சட்டவிரோதமாகக் கொட்டுவதற்கு அனுமதி இல்லை என்று தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (NEA) தெரிவித்துள்ளது. மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள பொந்தியான் பகுதியில், சிங்கப்பூரில் இருந்து வந்ததாகக் கூறப்படும் கட்டுமானக் கழிவுகள் சட்டவிரோதமாகக் கொட்டப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மலேசிய அதிகாரிகளுடன் Singapore NEA

சிங்கப்பூரில் இருந்து கட்டுமானக் கழிவுகளை வெளிநாட்டில் கொட்டக்கூடாது..! NEA வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..! Read More »

சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பரபரப்பு..!! வெடிகுண்டு இருப்பதாக பொய் கூறிய 17 வயது இளைஞர் கைது!

சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பரபரப்பு..!! வெடிகுண்டு இருப்பதாக பொய் கூறிய 17 வயது இளைஞர் கைது! சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் தனது தோழர்களிடம் வெடிகுண்டு மற்றும் மின்னணு சிகரெட் (Vape)இருப்பதாகப் பொய் கூறிய 17 வயது சிங்கப்பூர் இளைஞர் பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். குடிநுழைவு,சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தகவல்களின்படி, இந்தச் சம்பவம் (ஆகஸ்ட் 14) அன்று இரவு சுமார் 10:45 மணியளவில் நிகழ்ந்துள்ளது. உட்லண்ட்ஸ்

சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பரபரப்பு..!! வெடிகுண்டு இருப்பதாக பொய் கூறிய 17 வயது இளைஞர் கைது! Read More »

இந்திய மரபுடைமை நிலையத்தில் கலைகட்டும் பொங்கல் திருவிழா..!!!

இந்திய மரபுடைமை நிலையத்தில் கலைகட்டும் பொங்கல் திருவிழா..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்திய மரபுடைமை நிலையம் கலாசாரமும் பாரம்பரியமும் நிறைந்த பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.ஜனவரி 10, 11, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிகள், தைத்திருநாளின் உணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பொங்கலின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கலாசார நிகழ்ச்சிகள், கைவினைப் பொருள் பயிலரங்குகள் மற்றும் நாட்டுப்புற கிராம சூழலை அனுபவிக்கச் செய்யும் ஏற்பாடுகள் இதில்

இந்திய மரபுடைமை நிலையத்தில் கலைகட்டும் பொங்கல் திருவிழா..!!! Read More »

ஜொகூரில் சிங்கப்பூரர் ஒருவர் மரணம்!! என்ன நடந்தது?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

ஜொகூரில் சிங்கப்பூரர் ஒருவர் மரணம்!! என்ன நடந்தது?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! நேற்று காலை சுமார் 11.30 மணி அளவில் ஜொகூர் பாரூரில் இருந்து ஸ்கூடாய் நோக்கி கார் சென்று கொண்டிருந்த போது லாரி மீது மோதியது. 48 வயது மலேசியர் ஓட்டிச் சென்ற கார் கட்டுபாட்டை இழந்ததாக கூறப்படுகிறது ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாட்டார். காரில் பயணம் செய்த 27 வயது சிங்கப்பூர் ஆடவர் சுல்தானா அமீனா மருத்துவமனைக்கு கொண்டு

ஜொகூரில் சிங்கப்பூரர் ஒருவர் மரணம்!! என்ன நடந்தது?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »