singapore

சிங்கப்பூரில் NTS பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!

சிங்கப்பூரில் NTS பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் […]

சிங்கப்பூரில் NTS பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..! Read More »

சிங்கப்பூர் பெயரிலேயே எழுத்துப்பிழை..!! NTU அறிவிப்புப் பலகை குறித்து இணையவாசிகள் அதிர்ச்சி..!!

சிங்கப்பூர் பெயரிலேயே எழுத்துப்பிழை..!! NTU அறிவிப்புப் பலகை குறித்து இணையவாசிகள் அதிர்ச்சி..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான NTU-வில் புதிதாக நிறுவப்பட்ட அறிவிப்புப் பலகை ஒன்றில், நாட்டின் ஆங்கிலப் பெயரான “Singapore” என்பதற்குப் பதிலாக “Sinopore” எனத் தவறாக எழுதப்பட்டிருந்த சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. NTU வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அந்த அறிவிப்புப் பலகையின் புகைப்படத்தை, சீன சமூக ஊடகத் தளமான சியாவோஹாங்ஷு வில் இணையவாசி ஒருவர் சமீபத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், சிங்கப்பூரின் பெயர்

சிங்கப்பூர் பெயரிலேயே எழுத்துப்பிழை..!! NTU அறிவிப்புப் பலகை குறித்து இணையவாசிகள் அதிர்ச்சி..!! Read More »

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 1986 இல் பிறந்தவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 1986 இல் பிறந்தவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 1986 இல் பிறந்தவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!! Read More »

காலணிக்குள் 19.5 செ.மீ கத்தி..! சாங்கி விமான நிலையத்தில் சிக்கிய 32 வயது நபர்.!!

காலணிக்குள் 19.5 செ.மீ கத்தி..! சாங்கி விமான நிலையத்தில் சிக்கிய 32 வயது நபர்.!! சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையத்தில் விமானப் பயணத்துக்கு முன் நடைபெற்ற பாதுகாப்புச் சோதனையின்போது, தனது காலணிக்குள் கத்தியை மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் 32 வயது இந்தோனீசிய ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது. இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 27ஆம் தேதி, சாங்கி விமான நிலையத்தின் முனையம் 4 புறப்பாட்டு மண்டபத்தில்உள்ள மையப்படுத்தப்பட்ட பாதுகாப்புச் சோதனைப் பகுதியில் நடைபெற்றதாக சிங்கப்பூர்

காலணிக்குள் 19.5 செ.மீ கத்தி..! சாங்கி விமான நிலையத்தில் சிக்கிய 32 வயது நபர்.!! Read More »

சிங்கப்பூரில் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு.!!

சிங்கப்பூரில் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு.!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு.!! Read More »

சிங்கப்பூரில் பரபரப்பு..!!பங்களாவை காலி செய்ய மறுத்த இயக்குநர் மீது வழக்கு..!!

சிங்கப்பூரில் பரபரப்பு..!!பங்களாவை காலி செய்ய மறுத்த இயக்குநர் மீது வழக்கு..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரில் 3 பில்லியன் யுவான் பணமோசடி வழக்கு: 80-க்கும் மேற்பட்ட சொத்துகள், 1,000-க்கும் மேற்பட்ட ஆடம்பரப் பொருட்கள் ஏலம் சுமார் 3 பில்லியன் யுவான் மதிப்பிலான பணமோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 80-க்கும் மேற்பட்ட சொத்துகள் மற்றும் 1,000-க்கும் அதிகமான ஆடம்பரப் பொருட்கள் விரைவில் ஏலம் விடப்பட உள்ளன. இந்த ஏலத்தில் குடியிருப்பு மற்றும் வணிகச் சொத்துகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ரியல் எஸ்டேட்

சிங்கப்பூரில் பரபரப்பு..!!பங்களாவை காலி செய்ய மறுத்த இயக்குநர் மீது வழக்கு..!! Read More »

சிங்கப்பூரில் PCM Permit வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் PCM Permit வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் PCM Permit வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் 3 பில்லியன் யுவான் வழக்கில் அதிரடி நடவடிக்கை..!!பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் ஏலம்..!!

சிங்கப்பூரில் 3 பில்லியன் யுவான் வழக்கில் அதிரடி நடவடிக்கை..!!பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் ஏலம்..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரில் 3 பில்லியன் யுவான் பணமோசடி வழக்கு: 80-க்கும் மேற்பட்ட சொத்துகள், 1,000-க்கும் மேற்பட்ட ஆடம்பரப் பொருட்கள் ஏலம் சுமார் 3 பில்லியன் யுவான் மதிப்பிலான பணமோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 80-க்கும் மேற்பட்ட சொத்துகள் மற்றும் 1,000-க்கும் அதிகமான ஆடம்பரப் பொருட்கள் விரைவில் ஏலம் விடப்பட உள்ளன. இந்த ஏலத்தில் குடியிருப்பு மற்றும் வணிகச் சொத்துகள் உள்ளிட்ட பல்வேறு வகையான

சிங்கப்பூரில் 3 பில்லியன் யுவான் வழக்கில் அதிரடி நடவடிக்கை..!!பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் ஏலம்..!! Read More »

வெளிநாட்டு வேலை வாய்ப்பு.!! 1993 -இல் பிறந்தவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!!

வெளிநாட்டு வேலை வாய்ப்பு.!! 1993 -இல் பிறந்தவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

வெளிநாட்டு வேலை வாய்ப்பு.!! 1993 -இல் பிறந்தவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!! Read More »

சாலையில் காரை நிறுத்தி வேன் ஓட்டுநருடன் கைகலப்பு..!! சிங்கப்பூர் நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன?

சாலையில் காரை நிறுத்தி வேன் ஓட்டுநருடன் கைகலப்பு..!! சிங்கப்பூர் நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன? சிங்கப்பூர்: வாகனம் ஓட்டும்போது வேன் ஓட்டுநர் ஒருவர் செல்போனைப் பயன்படுத்தியதைக் கண்டு ஆத்திரமடைந்து, அவரை பின்தொடர்ந்து சென்று சாலையின் நடுவே தனது காரை திடீரென நிறுத்தி தகராறில் ஈடுபட்ட நபருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 9 நாட்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. மேலும், அந்த நபர் 6 மாதங்களுக்கு எந்த வகையான ஓட்டுநர் உரிமத்தையும் வைத்திருக்கவோ அல்லது பெறவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. 40

சாலையில் காரை நிறுத்தி வேன் ஓட்டுநருடன் கைகலப்பு..!! சிங்கப்பூர் நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன? Read More »