singapore breaking news

MOE ஆட்சேர்ப்பில் சிக்கல்..!!அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!!

MOE ஆட்சேர்ப்பில் சிக்கல்..!!அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!! சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் (MOE) தனது ஆட்சேர்ப்பு ஒப்புதல் செயல்முறையில் (Recruitment Approval Process) உள்ள ஒரு குறைபாட்டை கண்டறிந்து, சில ஒப்புதல் மின்னஞ்சல்கள் போலியாக தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. பாதுகாப்பு தணிக்கையின் போது இந்த தவறு கண்டறியப்பட்டதை அடுத்து, அமைச்சகம் உடனடியாக இந்த தற்காப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு!! கல்வி அமைச்சகத்தின் உள்நாட்டு […]

MOE ஆட்சேர்ப்பில் சிக்கல்..!!அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!! Read More »

முந்திச் செல்ல முயன்ற ஒரு நொடி.. தலைகீழாக பறந்த மோட்டார் சைக்கிள்..!! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

முந்திச் செல்ல முயன்ற ஒரு நொடி.. தலைகீழாக பறந்த மோட்டார் சைக்கிள்..!! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!! சிங்கப்பூர்: முன் செல்லும் வாகனங்களை முந்திச் செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிள் தலைகீழாக கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநர் நூலிழையில் உயிர் தப்பிய பரபரப்பான சம்பவம் சிங்கப்பூரின் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் நடந்துள்ளது. ஜூலை 8 ஆம் தேதி அன்று காலை 10:39 மணி அளவில் நடந்த இந்த விபத்தின் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகப் பக்கங்களில்

முந்திச் செல்ல முயன்ற ஒரு நொடி.. தலைகீழாக பறந்த மோட்டார் சைக்கிள்..!! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!! Read More »

KPE சுரங்கத்தில் 80 கி.மீ. வேகத்தில் பறந்த இ-ஸ்கூட்டர்..!! வைரலான வீடியோ..!!

KPE சுரங்கத்தில் 80 கி.மீ. வேகத்தில் பறந்த இ-ஸ்கூட்டர்..!! வைரலான வீடியோ..!! சிங்கப்பூரின் காலாங்-பாயா லேபார்  விரைவுச்சாலை (KPE) சுரங்கப் பாதைக்குள் மணிக்கு 80 கிலோமீட்டருக்கும், அதிகமான வேகத்தில் ஒரு தனிநபர் நடமாட்ட சாதனம் (Personal Mobility Device-PMD/E- Scooter) சென்றுள்ளது. ஜூலை 12ஆம் தேதி அன்று மாலை 7:15 மணியளவில் நடந்த இந்த ஆபத்தான சம்பவத்தின் வீடியோ காட்சிகள் SGRV ADMIN என்ற சமூக ஊடகப் பக்கங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. CLICK HERE

KPE சுரங்கத்தில் 80 கி.மீ. வேகத்தில் பறந்த இ-ஸ்கூட்டர்..!! வைரலான வீடியோ..!! Read More »

சிங்கப்பூரில் 4 மாதத்தில் 7 விபத்து..!! 31 வயது நபர் மீது இன்று குற்றச்சாட்டு..!!

சிங்கப்பூரில் 4 மாதத்தில் 7 விபத்து..!! 31 வயது நபர் மீது இன்று குற்றச்சாட்டு..!! சிங்கப்பூரில் எட்டோமிடேட் என்ற மயக்கமருந்து கலந்த மின்-சிகரெட்டைப் பயன்படுத்திவிட்டு, 4 மாத காலத்திற்குள் 7 வாகன விபத்துக்களை ஏற்படுத்திய குற்றத்திற்காக 31 வயது நபர் ஒருவர் மீது மன்றத்தில் இன்று (ஜூலை 15) குற்றம் சாட்டப்பட உள்ளது. சிங்கப்பூர் காவல்துறையின் அறிக்கையின்படி, இந்த தொடர் விபத்து சம்பவங்கள் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 21 முதல் 2025 பிப்ரவரி 6 வரையிலான

சிங்கப்பூரில் 4 மாதத்தில் 7 விபத்து..!! 31 வயது நபர் மீது இன்று குற்றச்சாட்டு..!! Read More »

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!!

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! சிங்கப்பூர் செல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு..!!  சிங்கப்பூரில் பல காரணங்களுக்காக உங்களை அனுமதிக்காமல் ஏர்போர்ட்டில் இருந்து திருப்பி அனுப்பி இருப்பார்கள். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அனுபவம் இருந்தால் போதும்..!! இல்லையெனில், உங்களை பிளாக் லிஸ்டில் சேர்த்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது. பிளாக் லிஸ்டில் இருந்து நீக்குவதற்கு கீழே உள்ள எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளவும்.👉8124738010

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! Read More »

தமிழ்நாட்டில் டெஸ்ட் சென்டர் Open பண்ணியாச்சு .!! முழு விவரம் தெரிய லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!

தமிழ்நாட்டில் டெஸ்ட் சென்டர் Open பண்ணியாச்சு .!! முழு விவரம் தெரிய லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! தமிழ்நாட்டில் தற்பொழுது அதிகமாக பரவி வரும் ஒரு செய்தி. தமிழ்நாட்டில் பலரும் எதிர்பார்த்த டெஸ்ட் அடிக்கும் வாய்ப்பானது தற்போது வந்துள்ளது.  Skilled test அடித்து சிங்கப்பூர் செல்ல 2nd Batch அட்மிஷன் ஆரம்பித்துவிட்டார்கள். CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! டெஸ்ட் அடிப்பதற்கு தேவையான தகுதிகள்:📌முக்கியமாக ஓரளவு(Basic) ஆங்கிலம் பேச தெரிந்திருந்தால் அவசியமாகும். 📌 ட்ரைனிங் கொடுத்த பிறகு,

தமிழ்நாட்டில் டெஸ்ட் சென்டர் Open பண்ணியாச்சு .!! முழு விவரம் தெரிய லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! Read More »

காற்று மாசு நிலவரம் குறித்த முக்கிய தகவல்..!! இதன் பாதிப்பு யாருக்கு வரலாம்..??

காற்று மாசு நிலவரம் குறித்த முக்கிய தகவல்..!! இதன் பாதிப்பு யாருக்கு வரலாம்..?? மலேசியாவின் ஐந்து பிராந்தியங்களில் 24 மணி நேர காற்று மாசுபாடு குறியீடு(PSI/AQI) குறித்த தேசிய சுற்றுச்சூழல் முகமையின்(NEA) இணையதளமானது இன்று (ஜூலை 13) காலை 8:00 மணி அளவில் வெளியிடப்பட்டது. மத்திய பிராந்தியத்தில் 24 மணி நேர காற்று மாசுபாடு குறியீடு ஆனது 73 ஆக மிகவும் அதிகமாக பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கிழக்கு தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில்

காற்று மாசு நிலவரம் குறித்த முக்கிய தகவல்..!! இதன் பாதிப்பு யாருக்கு வரலாம்..?? Read More »

சிங்கப்பூரில் பரபரப்பு..!! CT Hub 2-ல் என்ன நடந்தது..??

சிங்கப்பூரில் பரபரப்பு..!! CT Hub 2-ல் என்ன நடந்தது..?? சிங்கப்பூரில் லாவண்டர் ஸ்திரீட்டில் உள்ள CT Hub 2 வணிக வளாகத்தில் ஒரு கத்தி குத்து சம்பவம் நடந்துள்ளது. அதில் 42 வயது நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். நேற்று (ஜூலை 11) காலை 114 லாவண்டர் ஸ்திரீட்டில் அமைந்துள்ள CT Hub 2 வளாகத்தின் தரைத்தளத்தில் உள்ள உணவகப் பகுதியில் இந்த விபரீதமானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை பார்த்த அனுபவம்

சிங்கப்பூரில் பரபரப்பு..!! CT Hub 2-ல் என்ன நடந்தது..?? Read More »

சிங்கப்பூரில் போலி நிறுவனங்கள் மூலம் வரி தவிர்ப்பு..!! IRAS வலையில் 279 பேர்..!!

சிங்கப்பூரில் போலி நிறுவனங்கள் மூலம் வரி தவிர்ப்பு..!! IRAS வலையில் 279 பேர்..!! சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம்(IRAS) வருமான வரியைக் குறைப்பதற்காகப் போலியான வணிக ஏற்பாடுகளைச் செய்த அதிக வருவாயீட்டும் 279 பேரைக் கண்டறிந்துள்ளது. ஜூலை 7- ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் இது குறித்து IRAS தாக்கல் செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை பார்த்த அனுபவம் உள்ளவரா நீங்கள்..?? அப்ப இந்த வேலைக்கு அப்ளை பண்ணுங்க..!! 2021 முதல் 2025 வரை விசாரிக்கப்பட்ட

சிங்கப்பூரில் போலி நிறுவனங்கள் மூலம் வரி தவிர்ப்பு..!! IRAS வலையில் 279 பேர்..!! Read More »

பணிப்பெண் செய்த கொடூர சம்பவம்..!! சிக்கியது எப்படி..?? 18 மாத சிறை தண்டனை..!!

பணிப்பெண் செய்த கொடூர சம்பவம்..!! சிக்கியது எப்படி..?? 18 மாத சிறை தண்டனை..!! இந்தோனேசியாவை சேர்ந்த 34 வயது சித்தி நூர்ஹயாத்தி மார்வி அனிமான் என்ற பணிப்பெண் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 97 வயதில் சேர்ந்த முதியவர் ஒருவரை பராமரித்து வந்துள்ளார். இந்த முதியவர் நினைவிழப்பு (Dementia) நோயால் பாதிக்கப்பட்டவர். 2025 ஆம் ஆண்டில் முதியவரின் உடலில் தினமும் புதிய வெட்டு காயங்களும் தழும்புகளும் ஏற்படுவதை அவரது பேரன் கவனித்து வந்துள்ளார். இதனால் சந்தேகம்

பணிப்பெண் செய்த கொடூர சம்பவம்..!! சிக்கியது எப்படி..?? 18 மாத சிறை தண்டனை..!! Read More »