திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு..!! ரூ.6.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!!
திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு..!! ரூ.6.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!! திருச்சி விமான நிலையத்தில் ரூ.6 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனைக் கடத்தி வந்த பயணி கையை அறுத்துக் கொண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அவ்வப்போது போதைப்பொருட்கள், தங்கம், அரிய வகை […]
திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு..!! ரூ.6.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!! Read More »









