tamilnadu news

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு..!! ரூ.6.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!!

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு..!! ரூ.6.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!! திருச்சி விமான நிலையத்தில் ரூ.6 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனைக் கடத்தி வந்த பயணி கையை அறுத்துக் கொண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அவ்வப்போது போதைப்பொருட்கள், தங்கம், அரிய வகை […]

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு..!! ரூ.6.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!! Read More »

தமிழ்நாட்டில் டெஸ்ட் சென்டர் Open பண்ணியாச்சு .!! முழு விவரம் தெரிய லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!

தமிழ்நாட்டில் டெஸ்ட் சென்டர் Open பண்ணியாச்சு .!! முழு விவரம் தெரிய லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! தமிழ்நாட்டில் தற்பொழுது அதிகமாக பரவி வரும் ஒரு செய்தி. தமிழ்நாட்டில் பலரும் எதிர்பார்த்த டெஸ்ட் அடிக்கும் வாய்ப்பானது தற்போது வந்துள்ளது.  Skilled test அடித்து சிங்கப்பூர் செல்ல 2nd Batch அட்மிஷன் ஆரம்பித்துவிட்டார்கள். CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! டெஸ்ட் அடிப்பதற்கு தேவையான தகுதிகள்:📌முக்கியமாக ஓரளவு(Basic) ஆங்கிலம் பேச தெரிந்திருந்தால் அவசியமாகும். 📌 ட்ரைனிங் கொடுத்த பிறகு,

தமிழ்நாட்டில் டெஸ்ட் சென்டர் Open பண்ணியாச்சு .!! முழு விவரம் தெரிய லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! Read More »

AI கற்றுக்கொள்ள விருப்பமா..?? இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!!

AI கற்றுக்கொள்ள விருப்பமா..?? இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!! செயற்கை நுண்ணறிவு (AI) இன்று ஒரு புதிய தொழில்நுட்பமாக மட்டுமல்ல எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கு தேவையான முக்கிய திறனாக மாறியுள்ளது. கல்வி, மருத்துவம், விவசாயம், ஊடகம், தொழில் முனைவு என அனைத்து துறைகளிலும் ஏ.ஐ. பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஏ.ஐ. திறன் கொண்டவர்களுக்கான தேவை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்திய இளைஞர்களை

AI கற்றுக்கொள்ள விருப்பமா..?? இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!! Read More »

உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!! கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் நகரங்கள் எது..??

உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!! கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் நகரங்கள் எது..?? ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட உலகளாவிய ஆய்வில், உலகின் 205 முக்கிய நகரங்களின் வெப்ப அபாய நிலை மதிப்பிடப்பட்டது. அந்த ஆய்வில், இந்தியாவின் 14 நகரங்கள் உலகின் அதிக வெப்ப அபாயம் கொண்ட முதல் 50 நகரங்களில் இடம்பெற்றுள்ளன. இதில் மதுரை 7-வது இடத்திலும், சென்னை 50-வது இடத்திலும் இடம்பிடித்துள்ளன. இந்த ஆய்வு வெப்பநிலை மட்டுமல்லாமல், மக்களின் பாதிப்புக்குள்ளாகும் தன்மை, நகரத்தின் உள்கட்டமைப்பு மற்றும்

உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!! கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் நகரங்கள் எது..?? Read More »

திருப்பதி லட்டுக்கு அமோக வரவேற்பு..!! விற்பனையில் புதிய உச்சம்..!!

திருப்பதி லட்டுக்கு அமோக வரவேற்பு..!! விற்பனையில் புதிய உச்சம்..!! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது பக்தர்களின் வருகைக்கு ஏற்பட்டு விற்பனையும் நடந்து வருகிறது. அதன்படி திருமலை திருப்பதி தேவஸ்தானம் லட்டு உற்பத்தியை கணிசமாக உயர்த்தி எந்தவித பற்றாக்குறையும் ஏற்படாமல் தடை இன்றி விநியோகம் செய்து வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! கடந்த ஏப்ரல் மாதத்தில் 1 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரத்து 170 லட்டுகள் விற்பனையாகி

திருப்பதி லட்டுக்கு அமோக வரவேற்பு..!! விற்பனையில் புதிய உச்சம்..!! Read More »

தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் புதிய மாற்றம்..!! இன்று முதல்..!!

தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் புதிய மாற்றம்..!! இன்று முதல்..!! தமிழகத்தில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் 125 நாள் வேலை உறுதித் திட்டம் (VB-G RAM-G) அமல்படுத்தப்பட்டுள்ளது. 125 நாட்களாக உயர்வு:இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புற குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வேலை உத்தரவாதம் 100 நாட்களில் இருந்து தற்போது 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தகுதியான ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 125 நாட்கள் கூலி வேலை வழங்கப்படும்

தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் புதிய மாற்றம்..!! இன்று முதல்..!! Read More »

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு…!! ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்…!!

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு…!! ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்…!! திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 6 கோடி மதிப்பிலான உயர் ரக போதைப்பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தாய்லாந்தில் இருந்து மலேசியா வழியாக சனிக்கிழமை (ஜூன் 27) 2 இரவு திருச்சி வந்த ஏர்ஏசியா (AirAsia) விமானப் பயணிகளைச் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! அதில் சந்தேகத்தின் பேரில்

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு…!! ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்…!! Read More »

சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் இந்திய கல்வி..!! QS 2027 தரவரிசையில் தமிழகத்தின் தடம்..!!

சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் இந்திய கல்வி..!! QS 2027 தரவரிசையில் தமிழகத்தின் தடம்..!! QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 52 உயர்கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 31 அரசு அல்லது பொதுத்துறை கல்வி நிறுவனங்கள் ஆகும். லண்டனில் உள்ள QS நிறுவனத்தின் 2027ஆம் ஆண்டுக்கான தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தரவரிசையில் இந்தியாவில் உள்ள பல்வேறு IIT நிறுவனங்கள் முதல் 500 இடங்களுக்குள் வந்துள்ளன. அதேநேரம் இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார்

சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் இந்திய கல்வி..!! QS 2027 தரவரிசையில் தமிழகத்தின் தடம்..!! Read More »

தமிழ்நாட்டில் டெஸ்ட் சென்டர் Open பண்ணியாச்சு .!! முழு விவரம் தெரிய லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!

தமிழ்நாட்டில் டெஸ்ட் சென்டர் Open பண்ணியாச்சு .!! முழு விவரம் தெரிய லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! தமிழ்நாட்டில் தற்பொழுது அதிகமாக பரவி வரும் ஒரு செய்தி. தமிழ்நாட்டில் பலரும் எதிர்பார்த்த டெஸ்ட் அடிக்கும் வாய்ப்பானது தற்போது வந்துள்ளது.  Skilled test அடித்து சிங்கப்பூர் செல்ல 2nd Batch அட்மிஷன் ஆரம்பித்துவிட்டார்கள். CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! டெஸ்ட் அடிப்பதற்கு தேவையான தகுதிகள்:📌முக்கியமாக ஓரளவு(Basic) ஆங்கிலம் பேச தெரிந்திருந்தால் அவசியமாகும். 📌 ட்ரைனிங் கொடுத்த பிறகு,

தமிழ்நாட்டில் டெஸ்ட் சென்டர் Open பண்ணியாச்சு .!! முழு விவரம் தெரிய லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! Read More »

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!!

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!! தமிழக முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அச்சோதனையில் பல லட்சம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 64 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4- ஆம் தேதி அன்று முகூர்த்த நாள் என்பதால் தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களில் வழக்கத்தை விட சொத்து பதிவு, திருமண பதிவுகள் அதிக எண்ணிக்கையில் நடைபெற்றன. அதனால் அந்த அலுவலகங்களில் மக்கள்

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!! Read More »