tamilnadu news

திருச்சி விமான நிலையத்தில் நவீன ட்ரோன்கள் பறிமுதல்..!!

திருச்சி விமான நிலையத்தில் நவீன ட்ரோன்கள் பறிமுதல்..!! திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து கடத்திவரப்பட்ட 12 நவீன ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிகளவில் போதை பொருட்கள் மற்றும் தங்கம் கடத்தப்பட்டு வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S Pass […]

திருச்சி விமான நிலையத்தில் நவீன ட்ரோன்கள் பறிமுதல்..!! Read More »

கோவையில் 7-ம் வகுப்பு மாணவன் படுகொலை..!! நண்பர்கள் செய்த கொடூரம்.!!

கோவையில் 7-ம் வகுப்பு மாணவன் படுகொலை..!! நண்பர்கள் செய்த கொடூரம்.!! கோவை மாவட்டம் இருகூர் என்ற பகுதியில் 7-ம் வகுப்பு மாணவன் அவனது நண்பர்களால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவமானது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருகூர் பகுதியைச் சேர்ந்த பாரதிராஜாவின் 13 வயது மகன் குமணன் (உண்மை பெயர் அல்ல) ஆர்.ஜி.புதூர் என்ற அரசுப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! 10th படித்திருந்தால் போதும்..!! கோடை

கோவையில் 7-ம் வகுப்பு மாணவன் படுகொலை..!! நண்பர்கள் செய்த கொடூரம்.!! Read More »

அதிமுக – தவெக இணையுமா..?? இதற்கு தடை கட்சித் தாவல் சட்டமா..?

அதிமுக – தவெக இணையுமா..?? இதற்கு தடை கட்சித் தாவல் சட்டமா..? அதிமுகவை உடைத்து தவெகவுடன் கூட்டணி அமைப்பது ஈஸி இல்லை! பாயும் கட்சித் தாவல் தடைச் சட்டம்! தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களத்தில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தவெகவுடன் இணைந்து செயல்பட நினைக்கும் அதிமுகவின் ஒரு தரப்புக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி புதிய சிக்கல் உருவாகி உள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை பார்க்க விருப்பமா..?? நீங்கள் தேடிய ஏராளமான வேலை

அதிமுக – தவெக இணையுமா..?? இதற்கு தடை கட்சித் தாவல் சட்டமா..? Read More »

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!!

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!! ஷார்ஜாவில் இருந்து சென்னை வந்த ஏர் அரேபியா விமானம் தரையிறங்கிய போது, திடீரென பயணி ஒருவர் அவசர கால கதவை திறந்ததால் பரபரப்பு நிலவியது. இந்த விமானத்தில் ஏறக்குறைய 231 பயணிகள் இருந்தனர். மே மூன்றாம் தேதி அன்று அதிகாலை நேரம் சென்னை அனைத்து உலக விமான நிலையத்தின் ஓடுபாதையில் விமானம் தரை இறங்கியது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் டிரைவர் வேலை வாய்ப்பு..!! விமானம்

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!! Read More »

தபால் துறையில் நடந்த மோசடி..!! பல கோடி ரூபாய் இழப்பு..!!

தபால் துறையில் நடந்த மோசடி..!! பல கோடி ரூபாய் இழப்பு..!! கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியைச் சேர்ந்தவர் நாராயண பிள்ளை. இவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியாவார். இவரது மகள் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நாராயண பிள்ளை தனது பேத்திக்கு மகளைப் பொறுப்பாளராக பதிவு செய்து பூதப்பாண்டி தபால் நிலையத்தில் ஒன்றிய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கி பேத்தியின் எதிர்கால தேவைக்காக பணம் சேமித்து வந்துள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் PCM பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!!

தபால் துறையில் நடந்த மோசடி..!! பல கோடி ரூபாய் இழப்பு..!! Read More »

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்..!! மின்சார பயன்பாடு கடும் உயர்வு..!!

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்..!! மின்சார பயன்பாடு கடும் உயர்வு..!! தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மின் பயன்பாடு மாநிலம் முழுவதும் அதிகரித்துள்ளது. மின் பயன்பாடு 466.16 மில்லியன் யூனிட்டுகள் என்ற அளவை எட்டி உள்ளது. CLICK HERE 👉👉Skilled Certificate தேவை..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! தமிழகத்தில் மின் தேவை கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) இரவு 10:30 மணி அளவில் 21,060 மெகாவாட்(MW) என்ற புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. தொடர்ந்து வெயிலின் தாக்கம்

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்..!! மின்சார பயன்பாடு கடும் உயர்வு..!! Read More »

தொகுதி மறுவரையறை மசோதா (Delimitation Bill) – 2026 குறித்த முக்கிய விவரங்கள்..!!

தொகுதி மறுவரையறை மசோதா (Delimitation Bill) – 2026 குறித்த முக்கிய விவரங்கள்..!! இந்தியாவில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் தொகுதி மறுவரையறை (Delimitation) என்பது மக்கள் தொகை மாற்றங்களுக்கு ஏற்ப நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மாற்றியமைக்கும் ஒரு முக்கியமான நடைமுறையாகும். ​2026-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட உள்ள தொகுதி மறுவரையறை மசோதா 2026 (Delimitation Bill, 2026) குறித்த முக்கிய விவரங்கள் இதோ: CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! 22 வயது உள்ளவர்கள் முதல்

தொகுதி மறுவரையறை மசோதா (Delimitation Bill) – 2026 குறித்த முக்கிய விவரங்கள்..!! Read More »

பரபரப்பை ஏற்படுத்திய சுவரொட்டி..!!! எங்கே..?? எதற்கு..??

பரபரப்பை ஏற்படுத்திய சுவரொட்டி..!!! எங்கே..?? எதற்கு..?? திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி, தவெக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வேப்பமனுக்களை திரும்ப பெறுவதற்கு நேற்று (ஏப்ரல் 9) கடைசி நாளாகும். மேலும் அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதனை அடுத்த அரசியல் கட்சிகளும் சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மினிமார்ட்டில் வேலை வாய்ப்பு..!! இந்நிலையில்

பரபரப்பை ஏற்படுத்திய சுவரொட்டி..!!! எங்கே..?? எதற்கு..?? Read More »

தமிழக தேர்தலை ஒட்டி முக்கிய அறிவிப்பு..!!

தமிழக தேர்தலை ஒட்டி முக்கிய அறிவிப்பு..!! சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் வர இருப்பதால் இது குறித்த முக்கிய தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகம் கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் ஏப்ரல் ஒன்பதாம் தேதி தேர்தல் தொடங்கி 23ஆம் தேதி வரை அடுத்தடுத்த சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் Aircon டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இதனை அடுத்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலில் உள்ளன. இந்நேரத்தில் தமிழகத்தில் தேர்தலையொட்டி

தமிழக தேர்தலை ஒட்டி முக்கிய அறிவிப்பு..!! Read More »

த.வெ.க தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு..!!

த.வெ.க தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு..!! சென்னையில் தவெக தலைவர் விஜய் அவர்கள் சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். சட்டமன்றத் தேர்தலில் சென்னையில் உள்ள பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி பதட்ட நிலையை ஏற்படுத்தி உள்ளது. CLICK HERE 👉👉இந்தியாவின் 8வது மக்கள் தொகை கணக்கெடுப்பு : ஏப்ரல் 1 முதல் தொடக்கம் ..!!

த.வெ.க தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு..!! Read More »