tamilnadu news

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிரடி..!!ரூ.3.50 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!!

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிரடி..!!ரூ.3.50 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!! திருச்சி விமானt நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.3.50 கோடி போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  CLICK HERE 👉👉2026: ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம், போதைப் பொருட்கள், […]

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிரடி..!!ரூ.3.50 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!! Read More »

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருந்து முறைகேடு..? தற்காலிக பணியாளர் கைது ..!!

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருந்து முறைகேடு..? தற்காலிக பணியாளர் கைது ..!! புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து தூக்க மாத்திரைகள் திருடப்பட்டு, அவை போதைப் பொருளாக பயன்படுத்துவதற்காக இளைஞர்களிடம் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. CLICK HERE 👉👉2026: ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! இந்த வழக்கில், மருத்துவமனையின் மருந்தகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றிய பிரேம்குமார் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்து நீதிமன்ற சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருந்து முறைகேடு..? தற்காலிக பணியாளர் கைது ..!! Read More »

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் 15 முக்கிய மாற்றங்கள்..!! பொதுமக்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்..!

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் 15 முக்கிய மாற்றங்கள்..!! பொதுமக்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்..! தமிழக மக்களுக்கும் இந்திய அளவில் பொதுமக்கள் அனைவருக்கும் பயன்தரக்கூடிய பல்வேறு புதிய நடைமுறைகள் மற்றும் சட்டத் திருத்தங்கள் இந்த மாதம் (ஆகஸ்ட்) முதல் அமலுக்கு வருகின்றன. வங்கி சேவைகள், போக்குவரத்து கட்டுப்பாடுகள், அரசு திட்டங்கள், மற்றும் தனிநபர் சான்றிதழ்கள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இதில் அடங்கும். அவை பின்வருமாறு: 1. தட்கல் டிக்கெட் முன்பதிவு:கவுண்டரில் தட்கல் டிக்கெட் புக் செய்ய

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் 15 முக்கிய மாற்றங்கள்..!! பொதுமக்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்..! Read More »

பெண் குரலில் பேசி ரூ.29 லட்சம் மோசடி..!! திருச்சி இன்ஜினியர் கைது!

பெண் குரலில் பேசி ரூ.29 லட்சம் மோசடி..!! திருச்சி இன்ஜினியர் கைது! தேனி: சமூக வலைதளத்தில் பெண் பெயரில் போலி கணக்கு உருவாக்கி, டிஜிட்டல் தங்க முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ரூ.29 லட்சம் மோசடி செய்த வழக்கில், திருச்சியைச் சேர்ந்த என்ஜினியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (32) என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். CLICK HERE 👉👉தேசிய தின

பெண் குரலில் பேசி ரூ.29 லட்சம் மோசடி..!! திருச்சி இன்ஜினியர் கைது! Read More »

விபத்துகளுக்கு விடை கொடுக்கும் தொப்பூர் கணவாய்..!புதிய சாலை மாற்றத்தால் பயணிகளுக்கு நிம்மதி..!

விபத்துகளுக்கு விடை கொடுக்கும் தொப்பூர் கணவாய்..!புதிய சாலை மாற்றத்தால் பயணிகளுக்கு நிம்மதி..! தமிழ்நாடு: மரணப் பாதையாக அறியப்பட்ட தொப்பூர் கணவாய், புதிய உயர்மட்ட மேம்பாலத்தின் மூலம் அதிநவீன பாதுகாப்புப் பாதையாக மாறப்போகிறது! கால் நூற்றாண்டுக்கு முன்பு…வான் உயர்ந்த மரங்கள், அடர்ந்த புதர்கள், சாலையின் இருபுறமும் பள்ளத்தாக்குத் தாவரங்கள், பகலில் கூட சூரிய ஒளி தரையில் படாத அளவுக்கு அடர்த்தியான, பயமுறுத்தும் கணவாயாக இருந்தது தொப்பூர் கணவாய். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!!

விபத்துகளுக்கு விடை கொடுக்கும் தொப்பூர் கணவாய்..!புதிய சாலை மாற்றத்தால் பயணிகளுக்கு நிம்மதி..! Read More »

AI கற்றுக்கொள்ள விருப்பமா..?? இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!!

AI கற்றுக்கொள்ள விருப்பமா..?? இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!! செயற்கை நுண்ணறிவு (AI) இன்று ஒரு புதிய தொழில்நுட்பமாக மட்டுமல்ல எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கு தேவையான முக்கிய திறனாக மாறியுள்ளது. கல்வி, மருத்துவம், விவசாயம், ஊடகம், தொழில் முனைவு என அனைத்து துறைகளிலும் ஏ.ஐ. பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஏ.ஐ. திறன் கொண்டவர்களுக்கான தேவை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்திய இளைஞர்களை

AI கற்றுக்கொள்ள விருப்பமா..?? இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!! Read More »

சுங்கச்சாவடிகள் இலவசமாக பெட்ரோல் டீசல் வழங்குகிறதா..?? எங்கே..??

சுங்கச்சாவடிகள் இலவசமாக பெட்ரோல் டீசல் வழங்குகிறதா..?? எங்கே..?? இந்தியாவில் சுமார் 1,50,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தி, அதனை பயன்படுத்தும் வாகனங்களிடம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! தங்குமிடம் இலவசம்..!! இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் டீசல் உள்ளிட்டம் எரிபொருள் இன்றி

சுங்கச்சாவடிகள் இலவசமாக பெட்ரோல் டீசல் வழங்குகிறதா..?? எங்கே..?? Read More »

தவெக MLA-விடம் பேரம்..!! சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபருக்கு லுக் அவுட் நோட்டீஸ்..!!

தவெக MLA-விடம் பேரம்..!! சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபருக்கு லுக் அவுட் நோட்டீஸ்..!! தமிழகத்தில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏவிடம் பேரம் பேசிய விவகாரத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் லட்சுமண பெருமாள் என்பவரைச் சென்னை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. இந்த வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதால் தற்போதைய நிலவரப்படி, அமலாக்க துறையும் இந்த விசாரணையைக் கையில் எடுத்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! தவெக

தவெக MLA-விடம் பேரம்..!! சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபருக்கு லுக் அவுட் நோட்டீஸ்..!! Read More »

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு..!! ரூ.6.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!!

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு..!! ரூ.6.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!! திருச்சி விமான நிலையத்தில் ரூ.6 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனைக் கடத்தி வந்த பயணி கையை அறுத்துக் கொண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அவ்வப்போது போதைப்பொருட்கள், தங்கம், அரிய வகை

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு..!! ரூ.6.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!! Read More »

தமிழ்நாட்டில் டெஸ்ட் சென்டர் Open பண்ணியாச்சு .!! முழு விவரம் தெரிய லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!

தமிழ்நாட்டில் டெஸ்ட் சென்டர் Open பண்ணியாச்சு .!! முழு விவரம் தெரிய லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! தமிழ்நாட்டில் தற்பொழுது அதிகமாக பரவி வரும் ஒரு செய்தி. தமிழ்நாட்டில் பலரும் எதிர்பார்த்த டெஸ்ட் அடிக்கும் வாய்ப்பானது தற்போது வந்துள்ளது.  Skilled test அடித்து சிங்கப்பூர் செல்ல 2nd Batch அட்மிஷன் ஆரம்பித்துவிட்டார்கள். CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! டெஸ்ட் அடிப்பதற்கு தேவையான தகுதிகள்:📌முக்கியமாக ஓரளவு(Basic) ஆங்கிலம் பேச தெரிந்திருந்தால் அவசியமாகும். 📌 ட்ரைனிங் கொடுத்த பிறகு,

தமிழ்நாட்டில் டெஸ்ட் சென்டர் Open பண்ணியாச்சு .!! முழு விவரம் தெரிய லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! Read More »