tamilnadu breaking news today

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!!

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!! தமிழக முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அச்சோதனையில் பல லட்சம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 64 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4- ஆம் தேதி அன்று முகூர்த்த நாள் என்பதால் தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களில் வழக்கத்தை விட சொத்து பதிவு, திருமண பதிவுகள் அதிக எண்ணிக்கையில் நடைபெற்றன. அதனால் அந்த அலுவலகங்களில் மக்கள் […]

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!! Read More »

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தம்…!! 8,200 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு..!!

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தம்…!! 8,200 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு..!! தமிழகத்தில் எல் அண்டு டி நிறுவனம் பார் திட்டங்களில் ரூ.18,600 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது முதலமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் நேற்று (ஜூன் 4) பொறியியல், கட்டுமானம், உற்பத்தி மற்றும் தொழில்நுட்பக் குழு மங்களில் ஒன்றான லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரான எஸ்.என். சுப்பிரமணியுடன் கலந்துரையாடினார். CLICK HERE

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தம்…!! 8,200 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு..!! Read More »

திருச்சி விமான நிலையத்தில் நவீன ட்ரோன்கள் பறிமுதல்..!!

திருச்சி விமான நிலையத்தில் நவீன ட்ரோன்கள் பறிமுதல்..!! திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து கடத்திவரப்பட்ட 12 நவீன ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிகளவில் போதை பொருட்கள் மற்றும் தங்கம் கடத்தப்பட்டு வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S Pass

திருச்சி விமான நிலையத்தில் நவீன ட்ரோன்கள் பறிமுதல்..!! Read More »

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!!

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!! ஷார்ஜாவில் இருந்து சென்னை வந்த ஏர் அரேபியா விமானம் தரையிறங்கிய போது, திடீரென பயணி ஒருவர் அவசர கால கதவை திறந்ததால் பரபரப்பு நிலவியது. இந்த விமானத்தில் ஏறக்குறைய 231 பயணிகள் இருந்தனர். மே மூன்றாம் தேதி அன்று அதிகாலை நேரம் சென்னை அனைத்து உலக விமான நிலையத்தின் ஓடுபாதையில் விமானம் தரை இறங்கியது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் டிரைவர் வேலை வாய்ப்பு..!! விமானம்

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!! Read More »

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்..!! மின்சார பயன்பாடு கடும் உயர்வு..!!

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்..!! மின்சார பயன்பாடு கடும் உயர்வு..!! தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மின் பயன்பாடு மாநிலம் முழுவதும் அதிகரித்துள்ளது. மின் பயன்பாடு 466.16 மில்லியன் யூனிட்டுகள் என்ற அளவை எட்டி உள்ளது. CLICK HERE 👉👉Skilled Certificate தேவை..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! தமிழகத்தில் மின் தேவை கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) இரவு 10:30 மணி அளவில் 21,060 மெகாவாட்(MW) என்ற புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. தொடர்ந்து வெயிலின் தாக்கம்

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்..!! மின்சார பயன்பாடு கடும் உயர்வு..!! Read More »