tamilnadu current updates

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருந்து முறைகேடு..? தற்காலிக பணியாளர் கைது ..!!

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருந்து முறைகேடு..? தற்காலிக பணியாளர் கைது ..!! புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து தூக்க மாத்திரைகள் திருடப்பட்டு, அவை போதைப் பொருளாக பயன்படுத்துவதற்காக இளைஞர்களிடம் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. CLICK HERE 👉👉2026: ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! இந்த வழக்கில், மருத்துவமனையின் மருந்தகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றிய பிரேம்குமார் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்து நீதிமன்ற சிறையில் அடைத்தனர். […]

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருந்து முறைகேடு..? தற்காலிக பணியாளர் கைது ..!! Read More »

விபத்துகளுக்கு விடை கொடுக்கும் தொப்பூர் கணவாய்..!புதிய சாலை மாற்றத்தால் பயணிகளுக்கு நிம்மதி..!

விபத்துகளுக்கு விடை கொடுக்கும் தொப்பூர் கணவாய்..!புதிய சாலை மாற்றத்தால் பயணிகளுக்கு நிம்மதி..! தமிழ்நாடு: மரணப் பாதையாக அறியப்பட்ட தொப்பூர் கணவாய், புதிய உயர்மட்ட மேம்பாலத்தின் மூலம் அதிநவீன பாதுகாப்புப் பாதையாக மாறப்போகிறது! கால் நூற்றாண்டுக்கு முன்பு…வான் உயர்ந்த மரங்கள், அடர்ந்த புதர்கள், சாலையின் இருபுறமும் பள்ளத்தாக்குத் தாவரங்கள், பகலில் கூட சூரிய ஒளி தரையில் படாத அளவுக்கு அடர்த்தியான, பயமுறுத்தும் கணவாயாக இருந்தது தொப்பூர் கணவாய். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!!

விபத்துகளுக்கு விடை கொடுக்கும் தொப்பூர் கணவாய்..!புதிய சாலை மாற்றத்தால் பயணிகளுக்கு நிம்மதி..! Read More »

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!!

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!! தமிழக முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அச்சோதனையில் பல லட்சம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 64 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4- ஆம் தேதி அன்று முகூர்த்த நாள் என்பதால் தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களில் வழக்கத்தை விட சொத்து பதிவு, திருமண பதிவுகள் அதிக எண்ணிக்கையில் நடைபெற்றன. அதனால் அந்த அலுவலகங்களில் மக்கள்

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!! Read More »

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவால் டிக்கெட் விலையில் அதிரடி உயர்வு..!! பயணிகள் அதிர்ச்சி..!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவால் டிக்கெட் விலையில் அதிரடி உயர்வு..!! பயணிகள் அதிர்ச்சி..!! கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் கூட்டத்தால் விமான டிக்கெட் கட்டணம் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது. திருச்சியில் இருந்து சென்னை செல்ல ரூ.14 ஆயிரத்து 404 வசூலிக்கப்படுகிறது. கோடை விடுமுறை முடிந்தது:தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து கல்வி நிலையங கள் மற்றும் அனைத்து அலுவலகங்களும் மீண்டும் செயல்பட தொடங்குகின்றன. கடுமையான கோடை வெப்பம் காரணமாக கல்வி நிலையங்கள் ஜூன் 4-ந்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவால் டிக்கெட் விலையில் அதிரடி உயர்வு..!! பயணிகள் அதிர்ச்சி..!! Read More »