tamilnadu current updates

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!!

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!! தமிழக முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அச்சோதனையில் பல லட்சம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 64 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4- ஆம் தேதி அன்று முகூர்த்த நாள் என்பதால் தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களில் வழக்கத்தை விட சொத்து பதிவு, திருமண பதிவுகள் அதிக எண்ணிக்கையில் நடைபெற்றன. அதனால் அந்த அலுவலகங்களில் மக்கள் […]

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!! Read More »

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவால் டிக்கெட் விலையில் அதிரடி உயர்வு..!! பயணிகள் அதிர்ச்சி..!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவால் டிக்கெட் விலையில் அதிரடி உயர்வு..!! பயணிகள் அதிர்ச்சி..!! கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் கூட்டத்தால் விமான டிக்கெட் கட்டணம் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது. திருச்சியில் இருந்து சென்னை செல்ல ரூ.14 ஆயிரத்து 404 வசூலிக்கப்படுகிறது. கோடை விடுமுறை முடிந்தது:தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து கல்வி நிலையங கள் மற்றும் அனைத்து அலுவலகங்களும் மீண்டும் செயல்பட தொடங்குகின்றன. கடுமையான கோடை வெப்பம் காரணமாக கல்வி நிலையங்கள் ஜூன் 4-ந்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவால் டிக்கெட் விலையில் அதிரடி உயர்வு..!! பயணிகள் அதிர்ச்சி..!! Read More »