tamilnadu news today

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!!

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!! தமிழக முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அச்சோதனையில் பல லட்சம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 64 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4- ஆம் தேதி அன்று முகூர்த்த நாள் என்பதால் தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களில் வழக்கத்தை விட சொத்து பதிவு, திருமண பதிவுகள் அதிக எண்ணிக்கையில் நடைபெற்றன. அதனால் அந்த அலுவலகங்களில் மக்கள் […]

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!! Read More »

கோவை அருகே துயர சம்பவம்..!! மின்சாரம் தாக்கி மாணவர் பலி..!!

கோவை அருகே துயர சம்பவம்..!! மின்சாரம் தாக்கி மாணவர் பலி..!! கோவையில் மீன் தொட்டியை  சுத்தம் செய்த போது மின்சாரம் தாக்கி 8 ஆம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஆழ்த்தியுள்ளது. கோவையை அடுத்த பேரூர் அருகே அண்ணாநகரைச் சேர்ந்த காளீஸ்வரன் மற்றும் அங்கம்மாள் அவர்களது மகன் விஷ்வா. அந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் டெக்னீசியன் வேலை வாய்ப்பு..!!

கோவை அருகே துயர சம்பவம்..!! மின்சாரம் தாக்கி மாணவர் பலி..!! Read More »

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவால் டிக்கெட் விலையில் அதிரடி உயர்வு..!! பயணிகள் அதிர்ச்சி..!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவால் டிக்கெட் விலையில் அதிரடி உயர்வு..!! பயணிகள் அதிர்ச்சி..!! கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் கூட்டத்தால் விமான டிக்கெட் கட்டணம் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது. திருச்சியில் இருந்து சென்னை செல்ல ரூ.14 ஆயிரத்து 404 வசூலிக்கப்படுகிறது. கோடை விடுமுறை முடிந்தது:தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து கல்வி நிலையங கள் மற்றும் அனைத்து அலுவலகங்களும் மீண்டும் செயல்பட தொடங்குகின்றன. கடுமையான கோடை வெப்பம் காரணமாக கல்வி நிலையங்கள் ஜூன் 4-ந்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவால் டிக்கெட் விலையில் அதிரடி உயர்வு..!! பயணிகள் அதிர்ச்சி..!! Read More »

அதிமுக – தவெக இணையுமா..?? இதற்கு தடை கட்சித் தாவல் சட்டமா..?

அதிமுக – தவெக இணையுமா..?? இதற்கு தடை கட்சித் தாவல் சட்டமா..? அதிமுகவை உடைத்து தவெகவுடன் கூட்டணி அமைப்பது ஈஸி இல்லை! பாயும் கட்சித் தாவல் தடைச் சட்டம்! தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களத்தில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தவெகவுடன் இணைந்து செயல்பட நினைக்கும் அதிமுகவின் ஒரு தரப்புக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி புதிய சிக்கல் உருவாகி உள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை பார்க்க விருப்பமா..?? நீங்கள் தேடிய ஏராளமான வேலை

அதிமுக – தவெக இணையுமா..?? இதற்கு தடை கட்சித் தாவல் சட்டமா..? Read More »

தபால் துறையில் நடந்த மோசடி..!! பல கோடி ரூபாய் இழப்பு..!!

தபால் துறையில் நடந்த மோசடி..!! பல கோடி ரூபாய் இழப்பு..!! கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியைச் சேர்ந்தவர் நாராயண பிள்ளை. இவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியாவார். இவரது மகள் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நாராயண பிள்ளை தனது பேத்திக்கு மகளைப் பொறுப்பாளராக பதிவு செய்து பூதப்பாண்டி தபால் நிலையத்தில் ஒன்றிய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கி பேத்தியின் எதிர்கால தேவைக்காக பணம் சேமித்து வந்துள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் PCM பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!!

தபால் துறையில் நடந்த மோசடி..!! பல கோடி ரூபாய் இழப்பு..!! Read More »