world news current

மலேசியாவின் சுற்றுப்புற துணைத் தலைமை அதிகாரி மீது ஊழல் வழக்கு..!!

மலேசியாவின் சுற்றுப்புற துணைத் தலைமை அதிகாரி மீது ஊழல் வழக்கு..!! கோலாலம்பூர் : மலேசியாவின் சுற்றுப்புற பிரிவின் துணைத் தலைமை இயக்குநரான டாக்டர் நூர்ஹஸ்னி மட் சாரி (வயது 59) ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏறக்குறைய 21,000 ரிங்கிட் அவர் ஊழலாக பெற்றதாக இன்று (ஏப்ரல் 3) கோலாலம்பூரில் நடைபெற்ற விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது. CLICK HERE👉👉சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!!உடனே அப்ளை செய்யுங்க..!! ஆனால் அவர் செய்த அந்த தவறை ஒப்புக்கொள்ளாமல் மறுத்துள்ளார். நீதிபதி […]

மலேசியாவின் சுற்றுப்புற துணைத் தலைமை அதிகாரி மீது ஊழல் வழக்கு..!! Read More »

இந்தோனேசியாவில் சமூக ஊடகம் பயன்படுத்த இன்று முதல் தடை..!! யாருக்கு..??

இந்தோனேசியாவில் சமூக ஊடகம் பயன்படுத்த இன்று முதல் தடை..!! யாருக்கு..?? இந்தோனேசியாவில் 16 வயதிற்கு உட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது தொடர்புடைய செய்தியானது பரவி வந்தது. இன்று (மார்ச் 28) முதல் இந்தோனேசியாவில் 16 வயதிற்கு உட்பட்டோர் சமூக ஊடகங்களை இனிமேல் பயன்படுத்த முடியாது. இந்த தடை அறிவிப்பானது இன்று முதல் (மார்ச் 28) நடப்பிற்கு வர உள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டில் ரிப்பேர் டெக்னீசியன் வேலைவாய்ப்பு..!! 16 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சமூக ஊடகத்தை பயன்படுத்த தடை

இந்தோனேசியாவில் சமூக ஊடகம் பயன்படுத்த இன்று முதல் தடை..!! யாருக்கு..?? Read More »

நீலகிரியில் 100 அடி பள்ளத்தாக்கில் விழுந்த ஆடவர் நிலை என்ன..??

நீலகிரியில் 100 அடி பள்ளத்தாக்கில் விழுந்த ஆடவர் நிலை என்ன..?? தமிழ்நாட்டின் நீலகிரி பள்ளத்தாக்கில் ஊசி மலை பகுதியில் உள்ள காட்சிகள் அழகாக இருந்த காரணத்தினால் செங்கல்பட்டு வட்டாரத்தைச் சேர்ந்த சிவகுருநாதன் என்ற ஆடவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தன்னைத்தானே புகைப்படம்(Selfie) எடுத்துக்கொள்ள முயற்சித்த போது அவர் தவறி பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! இதனை அடுத்து தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு படையும் ராணுவ படையினரும் சமவெளிடத்திற்கு விரைந்து சென்று

நீலகிரியில் 100 அடி பள்ளத்தாக்கில் விழுந்த ஆடவர் நிலை என்ன..?? Read More »

உலகிற்கே 13 ஆண்டுகள் இலவசமாக கிடைத்த எரிவாயு..!! இனி கிடைக்குமா..??

உலகிற்கே 13 ஆண்டுகள் இலவசமாக கிடைத்த எரிவாயு..!! இனி கிடைக்குமா..?? மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழலில் தற்போது ஒட்டுமொத்தமாக உலகின் எரிசக்தி வரைபடத்தையே தலைகீழாக மாற்றக்கூடிய அளவிற்கு  அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகி உள்ளது. மொத்த உலகிற்கே 13 ஆண்டுகளுக்கும் மேலாக இலவசமாக இயற்கை எரிவாயுவை வழங்கி வந்த பிரம்மாண்ட வளத்தை கொண்ட ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயலை குறி வைத்து பாரிய தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! இந்த எரிவாயு

உலகிற்கே 13 ஆண்டுகள் இலவசமாக கிடைத்த எரிவாயு..!! இனி கிடைக்குமா..?? Read More »

ஆசிய பங்குச் சந்தை சரிவு? காரணம் என்ன?

ஆசிய பங்குச் சந்தை சரிவு? காரணம் என்ன? கச்சா எண்ணெய் விலை உயர்வானது ஆசிய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. 8 சதவீதத்திற்கும் அதிகமாக கொரியா கூட்டு பங்கு விலை குறியீடு சரிந்து உள்ளது. இன்று(09.03.26) காலை 10:45 மணி நேர நிலவரப்படி 5135 புள்ளியாக உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM U TURN- களுக்கு வேலை வாய்ப்பு..!! ஜப்பானில் நிக்கி குறியீடானது 7 விழுக்காடு அதிகமாகி 3900 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 51,720

ஆசிய பங்குச் சந்தை சரிவு? காரணம் என்ன? Read More »

கிரிக்கெட் மைதானத்தில் அருங்காட்சியகம்..!! எங்கே..??

கிரிக்கெட் மைதானத்தில் அருங்காட்சியகம்..!! எங்கே..?? கிரிக்கெட் மைதானத்தில் சில முக்கிய நினைவுப் பொருட்கள் வைத்து அருங்காட்சியகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எங்கே நடைபெறுகிறது? மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தின் உள்ளே இருக்கும் “சரத் பவார் கிரிக்கெட் அருங்காட்சியகத்தில்” காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 40 வயது வரை உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! இந்த அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் குறித்த செழுமையான வரலாற்றினையும் மேலும் இந்த மைதானத்தில் நிகழ்ந்த மிகச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியான தருணங்களையும்

கிரிக்கெட் மைதானத்தில் அருங்காட்சியகம்..!! எங்கே..?? Read More »

சமூக ஊடகத்தை பயன்படுத்த தடை விதித்த அரசு..!! எந்த மாநிலத்தில்?

சமூக ஊடகத்தை பயன்படுத்த தடை விதித்த அரசு..!! எந்த மாநிலத்தில்? உலக அளவில் தற்போது கைபேசி பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் அதிகமாக பாதிக்கப்படுவது சிறுவர்கள் தான். சிறுவர்கள் கைபேசி பயன்படுத்துவதால் சமூக ஊடகங்களில் அதிகமாக மூழ்கி விடுகின்றனர். இதனால் அவர்களுடைய படிக்கும் ஆர்வம் முழுவதுமாக குறைந்து வருகிறது. இதன் விளைவாக தற்போது கர்நாடக அரசு ஆனது ஒரு புதிய முயற்சியை ஆரம்பித்திருக்கிறது. “புத்தகத்தை ஏந்து, கைபேசியை கைவிடு” என்ற பெயர் மூலமாக மாணவர்களிடையே புத்தக வாசிப்பை

சமூக ஊடகத்தை பயன்படுத்த தடை விதித்த அரசு..!! எந்த மாநிலத்தில்? Read More »

தேசிய நூலகங்களில் மொழிவாரியாக உள்ள இட ஒதுக்கீடு எவ்வளவு..??

தேசிய நூலகங்களில் மொழிவாரியாக உள்ள இட ஒதுக்கீடு எவ்வளவு..?? சிங்கப்பூர் தேசிய நூலகங்களில் கடந்த பத்தாண்டுகளில் புத்தகங்கள் மற்றும் மின்-புத்தகங்கள் (e-books) இரவல் பெறப்பட்டது குறித்த விவரங்களைத் தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசபின் தியோ வெளியிட்டார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூ.80,000 க்கும் மேல் சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 330 மில்லியன் புத்தகங்கள் இரவல் பெறப்பட்டுள்ளன அல்லது புதுப்பிக்கப்பட்டுள்ளன. மொழி வாரியான பயன்பாடு:ஆங்கிலம்: 76%சீனம்: 21%மலாய்: 2%தமிழ்:

தேசிய நூலகங்களில் மொழிவாரியாக உள்ள இட ஒதுக்கீடு எவ்வளவு..?? Read More »

தஞ்சாவூரில் TVK விஜய் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள்..!!

தஞ்சாவூரில் TVK விஜய் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள்..!! விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள்: 👉2 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகள் மற்றும் நில மற்றவர்களின் குழந்தைகளுக்கு அனைத்து உயர்கல்வி (Engineering, Medical உட்பட) செலவும் அரசே ஏற்கும். [ஒன்றிய மாநில அரசு வேலைகளில் அவர்களது பெற்றோர் இல்லாத பட்சத்தில்] 👉விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டமும் மாநிலத்தில் அனுமதி வழங்கப்படாது. 👉ரேஷன் கடைகளில் அரிசி தவிர மற்ற பொருட்கள் அனைத்தும் பாக்கெட் செய்து வழங்கப்படும். 👉500 ரேஷன் கார்டுக்கு ஒரு

தஞ்சாவூரில் TVK விஜய் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள்..!! Read More »

டன் கணக்கில் தேங்கியுள்ள பாசுமதி அரிசி..!! எங்கு..?? எதற்கு..??

டன் கணக்கில் தேங்கியுள்ள பாசுமதி அரிசி..!! எங்கு..?? எதற்கு..?? உலகின் மிகப்பெரிய பாசுமதி அரிசி ஏற்றுமதி ஆளராக இந்தியா நாடு திகழ்ந்து வருகிறது வருடாந்தோறும் பில்லியன் கணக்கில் வர்த்தகம் நடைபெறும் மிக முக்கியமான சந்தையாக மத்திய கிழக்கு நாடுகள் திகழ்கின்றன. தற்போது மத்திய கிழக்கில் நிகழ்ந்து வரும் போர் பதற்றம் காரணமாக டன் கணக்கில் பாசுமதி அரிசியானது தேங்கியுள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டு டிரைவிங் லைசென்ஸ் தேவை..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இதனால் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

டன் கணக்கில் தேங்கியுள்ள பாசுமதி அரிசி..!! எங்கு..?? எதற்கு..?? Read More »