world news tamil

ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத்தீ! 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றம்!

ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத்தீ! 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றம்! ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் கடுமையான வெப்பநிலை மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக கட்டுப்பாடு இன்றி பரவி வரும் காட்டுத்தீயால் 200,000க்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். இரண்டு நாடுகளிலும் தீயின் வேகம் மிக தீவிரமாக இருப்பதால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் இரு நாடுகளும் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் அவசர உதவியை நாடியுள்ளன. CLICK HERE […]

ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத்தீ! 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றம்! Read More »

60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்..!! 2 கோடி ரூபாயை இழந்தும் அதிர்ஷ்டத்தை நாடும் முதியவர்..!!

60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்..!! 2 கோடி ரூபாயை இழந்தும் அதிர்ஷ்டத்தை நாடும் முதியவர்..!! கண்ணூர் மாவட்டம் கரிவெள்ளூர் பாலக்குன்னு என்ற இடத்தைச் சேர்ந்தவர் பி.பி. ராகவன். இவர் முதலில் 1967ஆம் ஆண்டு பூட்டான் லாட்டரி சீட்டை வாங்கினார். அதிர்ஷ்ட தேவதை தன்னை தேடி வருவான் என்ற நம்பிக்கையில் சீட்டுகளை எடுத்தார். பரிசுத்தொகை விழாத நிலையிலும் ஆண்டு கணக்கில் எடுத்த அவர் 60 ஆண்டுகளாக லாட்டரி மோகத்தில் இருந்து வருகிறார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பணிபுரிய ஆட்கள்

60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்..!! 2 கோடி ரூபாயை இழந்தும் அதிர்ஷ்டத்தை நாடும் முதியவர்..!! Read More »

AI கற்றுக்கொள்ள விருப்பமா..?? இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!!

AI கற்றுக்கொள்ள விருப்பமா..?? இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!! செயற்கை நுண்ணறிவு (AI) இன்று ஒரு புதிய தொழில்நுட்பமாக மட்டுமல்ல எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கு தேவையான முக்கிய திறனாக மாறியுள்ளது. கல்வி, மருத்துவம், விவசாயம், ஊடகம், தொழில் முனைவு என அனைத்து துறைகளிலும் ஏ.ஐ. பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஏ.ஐ. திறன் கொண்டவர்களுக்கான தேவை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்திய இளைஞர்களை

AI கற்றுக்கொள்ள விருப்பமா..?? இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!! Read More »

AI கற்றுக்கொள்ள விருப்பமா..?? இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!!

AI கற்றுக்கொள்ள விருப்பமா..?? இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!! செயற்கை நுண்ணறிவு (AI) இன்று ஒரு புதிய தொழில்நுட்பமாக மட்டுமல்ல எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கு தேவையான முக்கிய திறனாக மாறியுள்ளது. கல்வி, மருத்துவம், விவசாயம், ஊடகம், தொழில் முனைவு என அனைத்து துறைகளிலும் ஏ.ஐ. பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஏ.ஐ. திறன் கொண்டவர்களுக்கான தேவை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்திய இளைஞர்களை

AI கற்றுக்கொள்ள விருப்பமா..?? இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!! Read More »

60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்..!! 2 கோடி ரூபாயை இழந்தும் அதிர்ஷ்டத்தை நாடும் முதியவர்..!!

60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்..!! 2 கோடி ரூபாயை இழந்தும் அதிர்ஷ்டத்தை நாடும் முதியவர்..!! கண்ணூர் மாவட்டம் கரிவெள்ளூர் பாலக்குன்னு என்ற இடத்தைச் சேர்ந்தவர் பி.பி. ராகவன். இவர் முதலில் 1967ஆம் ஆண்டு பூட்டான் லாட்டரி சீட்டை வாங்கினார். அதிர்ஷ்ட தேவதை தன்னை தேடி வருவான் என்ற நம்பிக்கையில் சீட்டுகளை எடுத்தார். பரிசுத்தொகை விழாத நிலையிலும் ஆண்டு கணக்கில் எடுத்த அவர் 60 ஆண்டுகளாக லாட்டரி மோகத்தில் இருந்து வருகிறார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பணிபுரிய ஆட்கள்

60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்..!! 2 கோடி ரூபாயை இழந்தும் அதிர்ஷ்டத்தை நாடும் முதியவர்..!! Read More »

உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!! கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் நகரங்கள் எது..??

உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!! கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் நகரங்கள் எது..?? ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட உலகளாவிய ஆய்வில், உலகின் 205 முக்கிய நகரங்களின் வெப்ப அபாய நிலை மதிப்பிடப்பட்டது. அந்த ஆய்வில், இந்தியாவின் 14 நகரங்கள் உலகின் அதிக வெப்ப அபாயம் கொண்ட முதல் 50 நகரங்களில் இடம்பெற்றுள்ளன. இதில் மதுரை 7-வது இடத்திலும், சென்னை 50-வது இடத்திலும் இடம்பிடித்துள்ளன. இந்த ஆய்வு வெப்பநிலை மட்டுமல்லாமல், மக்களின் பாதிப்புக்குள்ளாகும் தன்மை, நகரத்தின் உள்கட்டமைப்பு மற்றும்

உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!! கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் நகரங்கள் எது..?? Read More »

உங்கள் பணத்தை முதலீடு செய்ய ஒரு சிறந்த வழி..!!15 to 20 வருடத்தில் ஒரு கோடி வரை உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு..!!

உங்கள் பணத்தை முதலீடு செய்ய ஒரு சிறந்த வழி..!! 15 to 20 வருடத்தில் ஒரு கோடி வரை உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு..!! SIP (Systematic Investment Plan) என்றால் என்ன? ஒரு முழுமையான வழிகாட்டிஇன்றைய காலகட்டத்தில் பணத்தைச் சேமிப்பது மட்டும் போதாது, அதைச் சரியான இடத்தில் முதலீடு செய்து வளர்ப்பதும் முக்கியம். அதற்கு மிக எளிமையான மற்றும் பாதுகாப்பான ஒரு வழிதான் SIP எனப்படும் முறையான முதலீட்டுத் திட்டம். 1. SIP என்றால் என்ன?SIP என்பது

உங்கள் பணத்தை முதலீடு செய்ய ஒரு சிறந்த வழி..!!15 to 20 வருடத்தில் ஒரு கோடி வரை உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு..!! Read More »

உங்கள் வீட்டில் இந்த மரம் வைத்தால் 10 முதல் 15 வருடத்தில் நீங்கள் கோடீஸ்வரர்..!!

உங்கள் வீட்டில் இந்த மரம் வைத்தால் 10 முதல் 15 வருடத்தில் நீங்கள் கோடீஸ்வரர்..!! செம்மரம் (Red Sanders / Red Sandalwood) வளர்ப்பு என்பது ஒரு நீண்ட கால, ஆனால் மிக அதிக லாபம் தரக்கூடிய ஒரு முதலீடாகும். குறிப்பாக தமிழ்நாட்டின் வறண்ட, செம்மண் மற்றும் சரளைமண் நிலங்களுக்கு இது மிகவும் ஏற்றது. செம்மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் லாபம் பற்றிய தெளிவான விபரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. 1. செம்மரம்

உங்கள் வீட்டில் இந்த மரம் வைத்தால் 10 முதல் 15 வருடத்தில் நீங்கள் கோடீஸ்வரர்..!! Read More »

தரையிறங்க சில நிமிடங்கள்.. திடீரென நொறுங்கிய விமானம்..!! 10 பேர் உயிரிழப்பு..!!

தரையிறங்க சில நிமிடங்கள்.. திடீரென நொறுங்கிய விமானம்..!! 10 பேர் உயிரிழப்பு..!! கரீபியன் தீவு நாடான பஹாமசில் நடந்த பயங்கர சிறிய ரக விமான விபத்தில், விமானி உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பஹாமஸ் நாட்டின் 53வது சுதந்திர தினமான ஜூலை 10ஆம் தேதி அன்று இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! 1983-ல் பிறந்தவர்கள் முதல் அப்ளை பண்ணலாம்..!!   தலைநகர் நஸ்ஸாவில் உள்ள லின்டன் பிண்ட்லிங் சர்வதேச விமான

தரையிறங்க சில நிமிடங்கள்.. திடீரென நொறுங்கிய விமானம்..!! 10 பேர் உயிரிழப்பு..!! Read More »