today updates

பான் ஐலண்ட் விரைவுச்சாலை விபத்து!! லாரி மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி..!!

பான் ஐலண்ட் விரைவுச்சாலை விபத்து!! லாரி- மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி..!! சிங்கப்பூர்: பான் ஜலண்ட் விரைவுச்சாலையில்(PIE) நடந்த கொடூர விபத்தில், 58 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 7) மாலை 6:30 மணியளவில், சாங்கி நோக்கி செல்லும் பான் ஐலண்ட் விரைவுச்சாலையில், ஜாலான் ஏகோப்(Jalan Eunos)வெளியேறும் வழிக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது CLICK HERE 👉👉சிங்கப்பூர் பொருளாதார உத்தியில் மாற்றம் தேவை: தொழிலாளர் கட்சி […]

பான் ஐலண்ட் விரைவுச்சாலை விபத்து!! லாரி மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி..!! Read More »

சிங்கப்பூரில் மரத்தில் மோதி நொறுங்கிய கார்..!! ஓட்டுநர் பலி..!!

சிங்கப்பூரில் மரத்தில் மோதி நொறுங்கிய கார்..!! ஓட்டுநர் பலி..!! சிங்கப்பூரின் ஹவ்காங் பகுதியில் ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று அதிகாலை நேரத்தில் ஒரு கொடூரமான கார் விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த விபத்தில் 38 வயதான ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிங்கப்பூர் காவல்துறையினர் மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புடையினர் (SCDF) இந்த விபத்து குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் பொருளாதார உத்தியில் மாற்றம் தேவை: தொழிலாளர் கட்சி வலியுறுத்தல்..!! இந்த விபத்து ஆகஸ்ட் 7,

சிங்கப்பூரில் மரத்தில் மோதி நொறுங்கிய கார்..!! ஓட்டுநர் பலி..!! Read More »

சர்வதேச பயணிகளுக்கான முக்கிய எச்சரிக்கை: ‘ஏர் சுவிதா 2.0’ படிவம் கட்டாயம் ஆக்கப்பட்டது!

சர்வதேச பயணிகளுக்கான முக்கிய எச்சரிக்கை: ‘ஏர் சுவிதா 2.0’ படிவம் கட்டாயம் ஆக்கப்பட்டது! வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கானதுதான். சர்வதேச அளவில் எபோலா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழலில், இந்திய அரசு பயணிகளுக்கான புதிய சுகாதார விதிகளை வெளியிட்டுள்ளது. இந்தியாவிற்கு வரும் பல பயணிகளுக்கு இன்னமும் இந்த புதிய விதிமுறையைப் பற்றிய தெளிவு இல்லாமல் இருக்கிறது. விமான நிலையத்தில் தேவையில்லாத காலதாமதத்தைத் தவிர்க்க பயணிகள் என்ன செய்ய வேண்டும்

சர்வதேச பயணிகளுக்கான முக்கிய எச்சரிக்கை: ‘ஏர் சுவிதா 2.0’ படிவம் கட்டாயம் ஆக்கப்பட்டது! Read More »

தரையிறங்க சில நிமிடங்கள்.. திடீரென நொறுங்கிய விமானம்..!! 10 பேர் உயிரிழப்பு..!!

தரையிறங்க சில நிமிடங்கள்.. திடீரென நொறுங்கிய விமானம்..!! 10 பேர் உயிரிழப்பு..!! கரீபியன் தீவு நாடான பஹாமசில் நடந்த பயங்கர சிறிய ரக விமான விபத்தில், விமானி உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பஹாமஸ் நாட்டின் 53வது சுதந்திர தினமான ஜூலை 10ஆம் தேதி அன்று இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! 1983-ல் பிறந்தவர்கள் முதல் அப்ளை பண்ணலாம்..!!   தலைநகர் நஸ்ஸாவில் உள்ள லின்டன் பிண்ட்லிங் சர்வதேச விமான

தரையிறங்க சில நிமிடங்கள்.. திடீரென நொறுங்கிய விமானம்..!! 10 பேர் உயிரிழப்பு..!! Read More »

மன அமைதிக்கு நாம் என்ன செய்யவேண்டும்!! தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்!!

மன அமைதிக்கு நாம் என்ன செய்யவேண்டும்!! தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்!! மன அமைதிக்கு நான்கு தூண்கள் மந்திரச்சொல் பொறுமையைவிட மேலான தவமில்லை. திருப்தியை விட மேலான இன்பமில்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறமில்லை. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!வாழ்க்கையில் பணம், பதவி, புகழ் போன்றவை மனிதனுக்கு வசதியைத் தரலாம். ஆனால் மன அமைதி, நல்ல உறவுகள், உள்ளார்ந்த மகிழ்ச்சி போன்றவற்றை நான்கு குணங்களான பொறுமை, திருப்தி, இரக்கம், மன்னிப்பு ஆகியவையே தருகின்றன. CLICK

மன அமைதிக்கு நாம் என்ன செய்யவேண்டும்!! தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்!! Read More »

உலகையே வியக்க வைத்த ஆலயம்..!! இதன் சிறப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

உலகையே வியக்க வைத்த ஆலயம்..!! இதன் சிறப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நொய்டாவில், யமுனை ஆற்றின் கரையோரத்தில் கம்பீரமாக அமைந்துள்ளது சுவாமி நாராயணன் அக்ஷர்தாம் ஆலயம். இந்த ஆன்மீகத் தலம் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஞானியான சுவாமி நாராயணனின் நினைவாகக் கட்டப்பட்டதாகும். CLICK HERE 👉👉சிங்கப்பூர் கட்டுமான தளங்களுக்கு புதிய விதிமுறை..!!MOM அதிரடி அறிவிப்பு..!! ‘அக்ஷர்தாம்’ என்ற சொல்லுக்கு ‘கடவுளின் தெய்வீக இருப்பிடம்’ என்று

உலகையே வியக்க வைத்த ஆலயம்..!! இதன் சிறப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? Read More »

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு புதிய சேவை..!! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு புதிய சேவை..!! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு..!! இந்திய அரசு வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காகப் புதிய மின்னணு ‘இ-ஓசிஐ’ (e-OCI – Electronic Overseas Citizen of India) அட்டை திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுடெல்லியில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.இதன் மூலம் உலகெங்கும் உள்ள சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான ஓசிஐ அட்டைதாரர்கள் பெரும் பயனடைவர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! இது பற்றிய முழு விவரங்கள்

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு புதிய சேவை..!! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு..!! Read More »

FIFA உலகக் கோப்பை டிக்கெட் விலை உயர்வு..!! கடுமையாக விமர்சித்த டொனால்ட் டிரம்ப்..!!

FIFA உலகக் கோப்பை டிக்கெட் விலை உயர்வு..!! கடுமையாக விமர்சித்த டொனால்ட் டிரம்ப்..!! அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸசிகோ ஆகிய நாடுகளில் தற்போது நடைபெற்று வரும் FIFA 2026 உலக கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான டிக்கெட் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதற்கு எதிராக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் நீங்கள் தேடிய வேலை வாய்ப்பு..!! அமெரிக்கா பங்கேற்கும் முக்கிய

FIFA உலகக் கோப்பை டிக்கெட் விலை உயர்வு..!! கடுமையாக விமர்சித்த டொனால்ட் டிரம்ப்..!! Read More »

5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் வாழ்ந்த திமிங்கலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் வாழ்ந்த திமிங்கலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? உலகின் மிகப்பெரிய பாலூட்டியான நீலத் திமிங்கலம் கடலில் வாழ்வதை நாம் அறிவோம். ஆனால், சுமார் 5 கோடி (50 மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்பு திமிங்கலங்களின் முன்னோர்கள் நிலத்தில், நான்கு கால்களுடன் உலா வந்த விலங்குகள் என்பது உங்களால் நம்ப முடிகிறதா? இது கட்டுக்கதை அல்ல, புதைபடிவ (Fossils) ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை. ​கடலில் வாழ்ந்த உயிரினங்கள் நிலத்திற்கு வந்ததே உலக வரலாறு

5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் வாழ்ந்த திமிங்கலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? Read More »

கட்டணம் இல்லாமல் சிங்கப்பூரில் வேலை: ஒரு ரூபாய் கூட ஏஜென்ட் பீஸ் தராமல் செல்வது எப்படி?

கட்டணம் இல்லாமல் சிங்கப்பூரில் வேலை: ஒரு ரூபாய் கூட ஏஜென்ட் பீஸ் தராமல் செல்வது எப்படி? சிங்கப்பூரில் மாதம் ₹1,00,000 (ஒரு லட்சம் ரூபாய்) அல்லது அதற்கு மேல் சம்பளத்தில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. ஆனால், அதற்காக இடைத்தரகர்களிடமும் (Agents) ஏஜென்சிகளிடமும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாறுபவர்கள் பலர். எந்தவித ஏஜென்ட் கட்டணமும் இல்லாமல், முற்றிலும் இலவசமாக சிங்கப்பூரில் வேலை தேடிச் செல்வதற்கான மூன்று முக்கிய வழிகளைப் பற்றி இந்த கட்டுரையில்

கட்டணம் இல்லாமல் சிங்கப்பூரில் வேலை: ஒரு ரூபாய் கூட ஏஜென்ட் பீஸ் தராமல் செல்வது எப்படி? Read More »