today updates

சிங்கப்பூரில் மத்தியஸ்த மையத்தில் புதிய சீர்திருத்தம்..!! மத்தியஸ்தர் பட்டியலில் முக்கிய மாற்றம்..!!

சிங்கப்பூரில் மத்தியஸ்த மையத்தில் புதிய சீர்திருத்தம்..!! மத்தியஸ்தர் பட்டியலில் முக்கிய மாற்றம்..!! சிங்கப்பூர் :தகராறுகளைத் தீர்ப்பதற்கான முறைகள் நாளுக்கு நாள் சிக்கலாகி வரும் நிலையில், சிங்கப்பூர் மத்தியஸ்த மையம் (SMC) தனது மத்தியஸ்தர் பட்டியல் கட்டமைப்பில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகிறது. அதே நேரத்தில், மத்தியஸ்தப் பணிகளில் செயற்கை நுண்ணறிவை (AI) பொறுப்புடனும் முறையாகவும் பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டுதலையும் மையம் வெளியிட்டுள்ளது. சிங்கப்பூர் மத்தியஸ்த மையத்தின் தலைவர் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதியான மா […]

சிங்கப்பூரில் மத்தியஸ்த மையத்தில் புதிய சீர்திருத்தம்..!! மத்தியஸ்தர் பட்டியலில் முக்கிய மாற்றம்..!! Read More »

நேபாளம்–திபெத் நிலச்சரிவு..!! காணாமல் போனோர் எண்ணிக்கை 1,500-ஐ நெருங்கியது..!!

நேபாளம்–திபெத் நிலச்சரிவு..!! காணாமல் போனோர் எண்ணிக்கை 1,500-ஐ நெருங்கியது..!! நேபாளம் :நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் பகுதிகளை இணைக்கும் இமயமலை எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. இந்த இயற்கைப் பேரிடரில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தற்போது 1,500-ஐ நெருங்கியுள்ளது. அவர்களில் 700-க்கும் மேற்பட்டோர் வெளிநாட்டவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 26ஆம் தேதி இமயமலைப் பகுதியில் பனிப்பாறையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து, அதிலிருந்து ஏற்பட்ட பனிக்கட்டி,

நேபாளம்–திபெத் நிலச்சரிவு..!! காணாமல் போனோர் எண்ணிக்கை 1,500-ஐ நெருங்கியது..!! Read More »

சிங்கப்பூரில் பாலெஸ்டியர் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து !! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடியிருப்பாளர்கள்..!!

சிங்கப்பூரில் பாலெஸ்டியர் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து !! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடியிருப்பாளர்கள்..!! சிங்கப்பூரின் பாலெஸ்டியர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் படுக்கையறை ஒன்றில் திடீரென தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ பரவியதைத் தொடர்ந்து கட்டிடத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு சுமார் 9.15 மணியளவில், பாலெஸ்டியர் பகுதியில் உள்ள 2 அவா ரோடு

சிங்கப்பூரில் பாலெஸ்டியர் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து !! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடியிருப்பாளர்கள்..!! Read More »

பான் ஐலண்ட் விரைவுச்சாலை விபத்து!! லாரி மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி..!!

பான் ஐலண்ட் விரைவுச்சாலை விபத்து!! லாரி- மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி..!! சிங்கப்பூர்: பான் ஜலண்ட் விரைவுச்சாலையில்(PIE) நடந்த கொடூர விபத்தில், 58 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 7) மாலை 6:30 மணியளவில், சாங்கி நோக்கி செல்லும் பான் ஐலண்ட் விரைவுச்சாலையில், ஜாலான் ஏகோப்(Jalan Eunos)வெளியேறும் வழிக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது CLICK HERE 👉👉சிங்கப்பூர் பொருளாதார உத்தியில் மாற்றம் தேவை: தொழிலாளர் கட்சி

பான் ஐலண்ட் விரைவுச்சாலை விபத்து!! லாரி மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி..!! Read More »

சிங்கப்பூரில் மரத்தில் மோதி நொறுங்கிய கார்..!! ஓட்டுநர் பலி..!!

சிங்கப்பூரில் மரத்தில் மோதி நொறுங்கிய கார்..!! ஓட்டுநர் பலி..!! சிங்கப்பூரின் ஹவ்காங் பகுதியில் ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று அதிகாலை நேரத்தில் ஒரு கொடூரமான கார் விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த விபத்தில் 38 வயதான ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிங்கப்பூர் காவல்துறையினர் மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புடையினர் (SCDF) இந்த விபத்து குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் பொருளாதார உத்தியில் மாற்றம் தேவை: தொழிலாளர் கட்சி வலியுறுத்தல்..!! இந்த விபத்து ஆகஸ்ட் 7,

சிங்கப்பூரில் மரத்தில் மோதி நொறுங்கிய கார்..!! ஓட்டுநர் பலி..!! Read More »

சர்வதேச பயணிகளுக்கான முக்கிய எச்சரிக்கை: ‘ஏர் சுவிதா 2.0’ படிவம் கட்டாயம் ஆக்கப்பட்டது!

சர்வதேச பயணிகளுக்கான முக்கிய எச்சரிக்கை: ‘ஏர் சுவிதா 2.0’ படிவம் கட்டாயம் ஆக்கப்பட்டது! வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கானதுதான். சர்வதேச அளவில் எபோலா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழலில், இந்திய அரசு பயணிகளுக்கான புதிய சுகாதார விதிகளை வெளியிட்டுள்ளது. இந்தியாவிற்கு வரும் பல பயணிகளுக்கு இன்னமும் இந்த புதிய விதிமுறையைப் பற்றிய தெளிவு இல்லாமல் இருக்கிறது. விமான நிலையத்தில் தேவையில்லாத காலதாமதத்தைத் தவிர்க்க பயணிகள் என்ன செய்ய வேண்டும்

சர்வதேச பயணிகளுக்கான முக்கிய எச்சரிக்கை: ‘ஏர் சுவிதா 2.0’ படிவம் கட்டாயம் ஆக்கப்பட்டது! Read More »

தரையிறங்க சில நிமிடங்கள்.. திடீரென நொறுங்கிய விமானம்..!! 10 பேர் உயிரிழப்பு..!!

தரையிறங்க சில நிமிடங்கள்.. திடீரென நொறுங்கிய விமானம்..!! 10 பேர் உயிரிழப்பு..!! கரீபியன் தீவு நாடான பஹாமசில் நடந்த பயங்கர சிறிய ரக விமான விபத்தில், விமானி உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பஹாமஸ் நாட்டின் 53வது சுதந்திர தினமான ஜூலை 10ஆம் தேதி அன்று இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! 1983-ல் பிறந்தவர்கள் முதல் அப்ளை பண்ணலாம்..!!   தலைநகர் நஸ்ஸாவில் உள்ள லின்டன் பிண்ட்லிங் சர்வதேச விமான

தரையிறங்க சில நிமிடங்கள்.. திடீரென நொறுங்கிய விமானம்..!! 10 பேர் உயிரிழப்பு..!! Read More »

மன அமைதிக்கு நாம் என்ன செய்யவேண்டும்!! தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்!!

மன அமைதிக்கு நாம் என்ன செய்யவேண்டும்!! தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்!! மன அமைதிக்கு நான்கு தூண்கள் மந்திரச்சொல் பொறுமையைவிட மேலான தவமில்லை. திருப்தியை விட மேலான இன்பமில்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறமில்லை. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!வாழ்க்கையில் பணம், பதவி, புகழ் போன்றவை மனிதனுக்கு வசதியைத் தரலாம். ஆனால் மன அமைதி, நல்ல உறவுகள், உள்ளார்ந்த மகிழ்ச்சி போன்றவற்றை நான்கு குணங்களான பொறுமை, திருப்தி, இரக்கம், மன்னிப்பு ஆகியவையே தருகின்றன. CLICK

மன அமைதிக்கு நாம் என்ன செய்யவேண்டும்!! தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்!! Read More »

உலகையே வியக்க வைத்த ஆலயம்..!! இதன் சிறப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

உலகையே வியக்க வைத்த ஆலயம்..!! இதன் சிறப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நொய்டாவில், யமுனை ஆற்றின் கரையோரத்தில் கம்பீரமாக அமைந்துள்ளது சுவாமி நாராயணன் அக்ஷர்தாம் ஆலயம். இந்த ஆன்மீகத் தலம் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஞானியான சுவாமி நாராயணனின் நினைவாகக் கட்டப்பட்டதாகும். CLICK HERE 👉👉சிங்கப்பூர் கட்டுமான தளங்களுக்கு புதிய விதிமுறை..!!MOM அதிரடி அறிவிப்பு..!! ‘அக்ஷர்தாம்’ என்ற சொல்லுக்கு ‘கடவுளின் தெய்வீக இருப்பிடம்’ என்று

உலகையே வியக்க வைத்த ஆலயம்..!! இதன் சிறப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? Read More »

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு புதிய சேவை..!! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு புதிய சேவை..!! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு..!! இந்திய அரசு வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காகப் புதிய மின்னணு ‘இ-ஓசிஐ’ (e-OCI – Electronic Overseas Citizen of India) அட்டை திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுடெல்லியில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.இதன் மூலம் உலகெங்கும் உள்ள சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான ஓசிஐ அட்டைதாரர்கள் பெரும் பயனடைவர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! இது பற்றிய முழு விவரங்கள்

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு புதிய சேவை..!! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு..!! Read More »