viral news

ஸ்பெயின் வெற்றியை விட அதிகம் பேசப்படும் குட்டி நட்சத்திரம்… யார் இந்த கெய்ன் யமால்?

ஸ்பெயின் வெற்றியை விட அதிகம் பேசப்படும் குட்டி நட்சத்திரம்… யார் இந்த கெய்ன் யமால்? இன்று உலகளாவிய சமூக வலைத்தளங்கள் முழுவதும் ஸ்பெயின் கால்பந்து அணியின் வெற்றிதான் முதன்மைப் பேச்சுப்பொருளாக இருக்கிறது. ஆனால், மைதானத்திலும் சரி, ரசிகர்களின் இதயத்திலும் சரி, வெற்றி நாயகன் லமீன் யமாலை (Lamine Yamal) விட அதிக கவனத்தை ஈர்த்த மற்றொரு நட்சத்திரமும் உண்டு. அவர் வேறு யாருமல்ல, யமாலின் 3 வயது குட்டித் தம்பி கெய்ன் யமால் (Keyne Yamal)! தனது […]

ஸ்பெயின் வெற்றியை விட அதிகம் பேசப்படும் குட்டி நட்சத்திரம்… யார் இந்த கெய்ன் யமால்? Read More »

மன அமைதிக்கு நாம் என்ன செய்யவேண்டும்!! தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்!!

மன அமைதிக்கு நாம் என்ன செய்யவேண்டும்!! தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்!! மன அமைதிக்கு நான்கு தூண்கள் மந்திரச்சொல் பொறுமையைவிட மேலான தவமில்லை. திருப்தியை விட மேலான இன்பமில்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறமில்லை. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!வாழ்க்கையில் பணம், பதவி, புகழ் போன்றவை மனிதனுக்கு வசதியைத் தரலாம். ஆனால் மன அமைதி, நல்ல உறவுகள், உள்ளார்ந்த மகிழ்ச்சி போன்றவற்றை நான்கு குணங்களான பொறுமை, திருப்தி, இரக்கம், மன்னிப்பு ஆகியவையே தருகின்றன. CLICK

மன அமைதிக்கு நாம் என்ன செய்யவேண்டும்!! தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்!! Read More »

உலகையே வியக்க வைத்த ஆலயம்..!! இதன் சிறப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

உலகையே வியக்க வைத்த ஆலயம்..!! இதன் சிறப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நொய்டாவில், யமுனை ஆற்றின் கரையோரத்தில் கம்பீரமாக அமைந்துள்ளது சுவாமி நாராயணன் அக்ஷர்தாம் ஆலயம். இந்த ஆன்மீகத் தலம் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஞானியான சுவாமி நாராயணனின் நினைவாகக் கட்டப்பட்டதாகும். CLICK HERE 👉👉சிங்கப்பூர் கட்டுமான தளங்களுக்கு புதிய விதிமுறை..!!MOM அதிரடி அறிவிப்பு..!! ‘அக்ஷர்தாம்’ என்ற சொல்லுக்கு ‘கடவுளின் தெய்வீக இருப்பிடம்’ என்று

உலகையே வியக்க வைத்த ஆலயம்..!! இதன் சிறப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? Read More »

ஒரே முடிவில் ரசிகர்களை அதிரவைத்த கயாடு லோஹர்..!! சமூக ஊடகப் பக்கங்களில் இருந்து விலகியது ஏன்..?

ஒரே முடிவில் ரசிகர்களை அதிரவைத்த கயாடு லோஹர்..!! சமூக ஊடகப் பக்கங்களில் இருந்து விலகியது ஏன்..? கன்னட திரைப்படமான ‘முகில்பேட்டை’ மூலம் நடிகையாக அறிமுகமான கயாடு லோஹர். அதன்பிறகு மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய ‘டிராகன்’ திரைப்படம் மூலம் அறிமுகமான அவர் தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை பார்க்க

ஒரே முடிவில் ரசிகர்களை அதிரவைத்த கயாடு லோஹர்..!! சமூக ஊடகப் பக்கங்களில் இருந்து விலகியது ஏன்..? Read More »

ஆன்லைன் ரம்மி ஆபத்தானது..!!மதுரை ஐகோர்ட்டு நீதிபதி பரபரப்பு எச்சரிக்கை

ஆன்லைன் ரம்மி ஆபத்தானது..!!மதுரை ஐகோர்ட்டு நீதிபதி பரபரப்பு எச்சரிக்கை ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால் சொத்துகளை பறிகொடுக்க நேரிடும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சியை சேர்ந்த ஒருவர், மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதன் விவரங்கள் பின்வருமாறு:திருச்சியில் செயல்படும் மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறேன். சமீபத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு அதிக பணத்தை இழந்துவிட்டேன். இதனால் இனி ஆன்லைன் ரம்மி விளையாட்டு களில் ஈடுபடுவதில்லை என முடிவு

ஆன்லைன் ரம்மி ஆபத்தானது..!!மதுரை ஐகோர்ட்டு நீதிபதி பரபரப்பு எச்சரிக்கை Read More »