உலகையே வியக்க வைத்த ஆலயம்..!! இதன் சிறப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??
உலகையே வியக்க வைத்த ஆலயம்..!! இதன் சிறப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நொய்டாவில், யமுனை ஆற்றின் கரையோரத்தில் கம்பீரமாக அமைந்துள்ளது சுவாமி நாராயணன் அக்ஷர்தாம் ஆலயம். இந்த ஆன்மீகத் தலம் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஞானியான சுவாமி நாராயணனின் நினைவாகக் கட்டப்பட்டதாகும். CLICK HERE 👉👉சிங்கப்பூர் கட்டுமான தளங்களுக்கு புதிய விதிமுறை..!!MOM அதிரடி அறிவிப்பு..!! ‘அக்ஷர்தாம்’ என்ற சொல்லுக்கு ‘கடவுளின் தெய்வீக இருப்பிடம்’ என்று […]
உலகையே வியக்க வைத்த ஆலயம்..!! இதன் சிறப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? Read More »

