today info

தமிழக ஏழை மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய காமராஜர்..!! கல்விப் புரட்சியின் வரலாறு!

தமிழக ஏழை மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய காமராஜர்..!! கல்விப் புரட்சியின் வரலாறு! தமிழகத்தின் வரலாற்றில் கல்விப் புரட்சிக்கு அடித்தளம் அமைத்த தலைவராக போற்றப்படுபவர் கர்மவீரர் காமராஜர். “கல்விக் கண் திறந்த காமராஜர்” என்ற புகழ் அவருக்கு கிடைத்தது சாதாரணமாக அல்ல. ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய எண்ணமே அவரது ஆட்சியின் அடையாளமாக அமைந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! […]

தமிழக ஏழை மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய காமராஜர்..!! கல்விப் புரட்சியின் வரலாறு! Read More »

நடைப்பயிற்சி செய்தும் உடல் எடை குறையவில்லையா..?? இந்த தவறுகளை உடனே நிறுத்துங்கள்..!!

நடைப்பயிற்சி செய்தும் உடல் எடை குறையவில்லையா..?? இந்த தவறுகளை உடனே நிறுத்துங்கள்..!! உடல் எடையை குறைக்க பலரும் எளிதான உடற்பயிற்சியாக நடைப்பயிற்சியை தேர்வு செய்கிறார்கள். ஆனால், சரியான முறையில் நடக்காவிட்டால் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகலாம். நடைப்பயிற்சியின் முழுப் பயனையும் பெற, கீழே உள்ள 6 தவறுகளை தவிர்ப்பது முக்கியம். 1. மிக மெதுவாக நடப்பதுசாதாரணமாக மெதுவாக நடப்பதை விட, சற்று வேகமாக (Brisk Walking) நடப்பது அதிக கலோரிகளை எரிக்க உதவும். பேச முடியும், ஆனால்

நடைப்பயிற்சி செய்தும் உடல் எடை குறையவில்லையா..?? இந்த தவறுகளை உடனே நிறுத்துங்கள்..!! Read More »

மாரடைப்பு ஏற்பட முக்கியமான அறிகுறிகள்!! எதனால் ஏற்படுகிறது!!

மாரடைப்பு ஏற்பட முக்கியமான அறிகுறிகள்!! எதனால் ஏற்படுகிறது!! ​மாரடைப்பு – இதயத் துடிப்பு நிறுத்தம்: முக்கிய வித்தியாசங்கள்​பலரும் ‘ஹார்ட் அட்டாக்’ மற்றும் ‘கார்டியாக் அரஸ்ட்’ ஆகிய இரண்டையும் ஒன்று என தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். ஆனால், இவை இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை. இவை ஏன் ஏற்படுகின்றன, இவற்றின் அறிகுறிகள் என்ன மற்றும் ஆபத்து காலங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது உயிரைக் காப்பாற்ற உதவும். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை பார்க்க விரும்புபவர்களுக்கான ஓர் அரிய

மாரடைப்பு ஏற்பட முக்கியமான அறிகுறிகள்!! எதனால் ஏற்படுகிறது!! Read More »

மன அமைதிக்கு நாம் என்ன செய்யவேண்டும்!! தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்!!

மன அமைதிக்கு நாம் என்ன செய்யவேண்டும்!! தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்!! மன அமைதிக்கு நான்கு தூண்கள் மந்திரச்சொல் பொறுமையைவிட மேலான தவமில்லை. திருப்தியை விட மேலான இன்பமில்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறமில்லை. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!வாழ்க்கையில் பணம், பதவி, புகழ் போன்றவை மனிதனுக்கு வசதியைத் தரலாம். ஆனால் மன அமைதி, நல்ல உறவுகள், உள்ளார்ந்த மகிழ்ச்சி போன்றவற்றை நான்கு குணங்களான பொறுமை, திருப்தி, இரக்கம், மன்னிப்பு ஆகியவையே தருகின்றன. CLICK

மன அமைதிக்கு நாம் என்ன செய்யவேண்டும்!! தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்!! Read More »

உங்களுக்கு இளமையான சருமம் வேண்டுமா..?? அப்ப இந்த உணவுகளை தவிருங்கள்..!!

உங்களுக்கு இளமையான சருமம் வேண்டுமா..?? அப்ப இந்த உணவுகளை தவிருங்கள்..!! வயது அதிகமாகும்போது சருமத்தில் சுருக்கங்கள் தோன்றுவது இயல்பானதுதான். ஆனால் இளம் வயதிலேயே வயது முதிர்ந்த தோற்றத்திற்கு ஆளாகிறார்கள். சருமத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயது வேகமாக அதிகரிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதற்கு உணவுப் பழக்கமும் ஒருவகையில் காரணமாக அமைகிறது. ஏனெனில் நீர்ச்சத்து குறையும்போது சருமம் வேகமாக பொலிவிழந்து வயது முதிர்ச்சிக்கான அறிகுறிகளை வெளிப்படுத்த தொடங்கிவிடுகிறது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை பார்க்க விரும்புபவர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!!

உங்களுக்கு இளமையான சருமம் வேண்டுமா..?? அப்ப இந்த உணவுகளை தவிருங்கள்..!! Read More »

உலகையே வியக்க வைத்த ஆலயம்..!! இதன் சிறப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

உலகையே வியக்க வைத்த ஆலயம்..!! இதன் சிறப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நொய்டாவில், யமுனை ஆற்றின் கரையோரத்தில் கம்பீரமாக அமைந்துள்ளது சுவாமி நாராயணன் அக்ஷர்தாம் ஆலயம். இந்த ஆன்மீகத் தலம் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஞானியான சுவாமி நாராயணனின் நினைவாகக் கட்டப்பட்டதாகும். CLICK HERE 👉👉சிங்கப்பூர் கட்டுமான தளங்களுக்கு புதிய விதிமுறை..!!MOM அதிரடி அறிவிப்பு..!! ‘அக்ஷர்தாம்’ என்ற சொல்லுக்கு ‘கடவுளின் தெய்வீக இருப்பிடம்’ என்று

உலகையே வியக்க வைத்த ஆலயம்..!! இதன் சிறப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? Read More »

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை இனி தேவை இல்லையா..?? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய ஜெல்..!!

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை இனி தேவை இல்லையா..?? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய ஜெல்..!! மூட்டுகள் சேதம் அடைந்தாலோ, அதன் குருத்தெலும்பு தேய்ந்து போனாலோ, விலகினாலோ கடுமையான சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இறுதியில் அறுவை சிகிச்சை தீர்வாக அமையும். அத்தகைய சிகிச்சையின்றி சேதமடைந்த மூட்டு பகுதியின் குருத்தெலும்பு தன்னைத்தானே சரிசெய்துகொள்ள உதவும் வகையில் ஒரு ஜெல்லை உருவாக்கியுள்ளனர், ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் மாதம் ரூ.1.30 லட்சம் சம்பளம் வாங்கும்

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை இனி தேவை இல்லையா..?? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய ஜெல்..!! Read More »

சிங்கப்பூரில் உங்கள் ஒர்க் பர்மிட் நிலையை ஆன்லைனில் சரி பார்ப்பது எப்படி..??

சிங்கப்பூரில் உங்கள் ஒர்க் பர்மிட் நிலையை ஆன்லைனில் சரி பார்ப்பது எப்படி..?? சிங்கப்பூரில் உங்கள் Work Permit நிலையை ஆன்லைனில் மிகவும் எளிதாக சரிபார்க்கலாம். எவ்வாறு என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். 1.MOM இணையதளம் மூலம்: 👉[MOM Check Work Pass and Application Status]செல்லுங்கள். 👉உங்கள் Date of Birth (பிறந்த தேதி) ஐ உள்ளிடுங்கள். 👉 FIN Numberஅல்லது Passport Number ஐ உள்ளிடுங்கள். 👉Submit செய்யுங்கள். CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிரைவர் வேலை

சிங்கப்பூரில் உங்கள் ஒர்க் பர்மிட் நிலையை ஆன்லைனில் சரி பார்ப்பது எப்படி..?? Read More »

திருவாசகத்துக்கே தனி கோவில்..!! இலங்கையில் எங்கே தெரியுமா..?

திருவாசகத்துக்கே தனி கோவில்..!! இலங்கையில் எங்கே தெரியுமா..? ‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது சான்றோர் வாக்கு. தமிழில் சிறந்த தெய்வீக இலக்கியங்களின் வரிசையில் திருவாசகத்துக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அத்தகைய சிறப்புக்குரிய திருவாசகத்தைப் பெருமைப்படுத்தும் வகையில், இலங்கையில் அரண்மனை போன்ற வடிவில் ஓர் ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நகரம், தமிழும், சைவமும் தழைத்து ஓங்கும்

திருவாசகத்துக்கே தனி கோவில்..!! இலங்கையில் எங்கே தெரியுமா..? Read More »

சிங்கப்பூரில் உங்கள் ஒர்க் பர்மிட் நிலையை ஆன்லைனில் சரி பார்ப்பது எப்படி..??

சிங்கப்பூரில் உங்கள் ஒர்க் பர்மிட் நிலையை ஆன்லைனில் சரி பார்ப்பது எப்படி..?? சிங்கப்பூரில் உங்கள் Work Permit நிலையை ஆன்லைனில் மிகவும் எளிதாக சரிபார்க்கலாம். எவ்வாறு என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். 1.MOM இணையதளம் மூலம்: 👉[MOM Check Work Pass and Application Status]செல்லுங்கள். 👉உங்கள் Date of Birth (பிறந்த தேதி) ஐ உள்ளிடுங்கள். 👉 FIN Numberஅல்லது Passport Number ஐ உள்ளிடுங்கள். 👉Submit செய்யுங்கள். CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிரைவர் வேலை

சிங்கப்பூரில் உங்கள் ஒர்க் பர்மிட் நிலையை ஆன்லைனில் சரி பார்ப்பது எப்படி..?? Read More »