today singapore news

முதியோர்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பிற்கு உதவும் துணை ரோபோக்கள் ..!! ஆய்வில் AWWA தகவல்..!!

முதியோர்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பிற்கு உதவும் துணை ரோபோக்கள் ..!! ஆய்வில் AWWA தகவல்..!! சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் துணை ரோபோக்கள், முதியவர்கள் மற்றும் சிறப்பு கவனிப்பு தேவையுள்ள குழந்தைகளின் மனநலத்தையும், தகவத் தொடர்பையும் மேம்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல், அவர்களைப் பராமரிப்பவர்களின் சுமைகளையும் குறைக்கின்றது என ஒரு புதிய உள்ளூர் ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த ஆய்வை AWWA என்ற சமூக சேவை அமைப்பு மற்றும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் இரண்டும் இணைந்து நடத்தியது. மேலும் […]

முதியோர்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பிற்கு உதவும் துணை ரோபோக்கள் ..!! ஆய்வில் AWWA தகவல்..!! Read More »

MRT பெட்டிக்குள் மேக்கப் வேண்டாம்..!!சுரங்கப்பாதை அறிவிப்பால் இருதரப்பு வாக்குவாதம்..!!

MRT பெட்டிக்குள் மேக்கப் வேண்டாம்..!!சுரங்கப்பாதை அறிவிப்பால் இருதரப்பு வாக்குவாதம்..!! சிங்கப்பூர் : TrulySG என்ற முகநூல் பக்கத்தில் ஏப்ரல் 12 அன்று MRT பெட்டிகளில், பொது இடங்களில் உங்களை அழகுப்படுத்திக் கொள்ளாதீர்கள் என்ற அறிவிப்பு அறிவிப்புப் பலகை பதிவேற்றப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு பலகையின் அடிப்படையில், சுரங்க ரயிலில் ஒப்பனை செய்து கொள்ளவோ அல்லது நகங்களை வெட்டிக் கொள்ளவோ கூடாது என்பது பொருளாகும். CLICK HERE 👉👉உங்களுக்கு குக்கிங் (Cooking) தெரியுமா..?? உடனே லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!

MRT பெட்டிக்குள் மேக்கப் வேண்டாம்..!!சுரங்கப்பாதை அறிவிப்பால் இருதரப்பு வாக்குவாதம்..!! Read More »

Al-யில் முன்னேறும் சிங்கப்பூர்..!! PWC அறிக்கை..!!

Al-யில் முன்னேறும் சிங்கப்பூர்..!! PWC அறிக்கை..!! சிங்கப்பூர் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவை ஏற்றுக் கொள்வதில் உலக சராசரியை விட அதிகமான ஆர்வத்தையும் நம்பிக்கையும் வெளிப்படுத்துகின்றன. இது சிங்கப்பூரை ஒரு Al மையமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS -இல் வேலை வாய்ப்பு..!! PWC- வின் அறிக்கையின்படி, 67% சிங்கப்பூர் நிறுவனங்கள் Al முதலீடுகளில் அதிக விருப்பம் காட்டுகின்றன. இந்த மதிப்பு உலக சராசரியை விட 41% அதிகமாகும். அதே நேரத்தில் 63%

Al-யில் முன்னேறும் சிங்கப்பூர்..!! PWC அறிக்கை..!! Read More »

புதிய பிராண்டுடன் களம் இறங்கும் BlueSG ..!! சோதனை ஓட்டம் தொடக்கம்..!

புதிய பிராண்டுடன் களம் இறங்கும் BlueSG ..!! சோதனை ஓட்டம் தொடக்கம்..! சிங்கப்பூர் : உள்ளூர் மின்சார வாகனப் பகிர்வு நிறுவனமான BlueSG, ஒரு புதிய பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் தனது சேவைகளை நிறுத்திய பிறகு, BlueSG “பிளக்ஸார்” (Flexar) என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய பிராண்டின் சோதனை ஓட்டமானது வரும் புதன்கிழமை (ஏப்ரல் 15) அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளதாக Flexar அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட்டில் வேலை

புதிய பிராண்டுடன் களம் இறங்கும் BlueSG ..!! சோதனை ஓட்டம் தொடக்கம்..! Read More »

செங்காங் – பெங்கோல் LRT டிப்போ விரிவாக்கம்..!! நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு ..!!

செங்காங் – பெங்கோல் LRT டிப்போ விரிவாக்கம்..!! நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு ..!! சிங்கப்பூர் : செங்காங் – பெங்கோல்  LRT சேவைகளின் டிப்போ (Depot) தற்போது இருப்பதை விட மும்மடங்கு பெரிதாக விரிவாக்கப்பட உள்ளது. இது குறித்த தகவல்களை நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று (ஏப்ரல் 12 ) வெளியிட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Skilled Certificate தேவை..!! இந்த விரிவாக்கப் பணிகள் 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பராமரிப்பு நிலையத்தின் பரப்பளவு

செங்காங் – பெங்கோல் LRT டிப்போ விரிவாக்கம்..!! நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு ..!! Read More »

சிங்கப்பூர் கொள்ளை வழக்கில் பிடிபட்ட 3 பேர்..!! விரைந்து செயல்பட்ட காவல்துறை..!!

சிங்கப்பூர் கொள்ளை வழக்கில் பிடிபட்ட 3 பேர்..!! விரைந்து செயல்பட்ட காவல்துறை..!! சிங்கப்பூரில் ரங்கூன் சாலையில் வீட்டிற்குள் நுழைந்துக் கொள்ளை அடிக்க முயன்ற சந்தேகத்தின் பேரில் 3 இளைஞர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது. சந்தேகப்படுபவர்கள் பிறருக்கு கத்தியால் காயம் ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறார்கள். இந்த தகவல் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் காவல்துறை விரைந்து செயல்பட்டு அவர்களைக் கைது செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் சூப்பரான வேலை வாய்ப்பு..!! உடனே அப்ளை

சிங்கப்பூர் கொள்ளை வழக்கில் பிடிபட்ட 3 பேர்..!! விரைந்து செயல்பட்ட காவல்துறை..!! Read More »

செலேட்டர் விரைவுச் சாலையில் பரபரப்பு..!! சாலையின் நடுவே நடந்த அடுத்தடுத்த விபத்து..!!

செலேட்டர் விரைவுச் சாலையில் பரபரப்பு..!! சாலையின் நடுவே நடந்த அடுத்தடுத்த விபத்து..!! சிங்கப்பூர் : செலேட்டர் விரைவுச் சாலையில் ஒரு பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. சாலையின் நடுவே அடுத்தடுத்த விபத்துக்கள் நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு டாக்ஸியின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. அதன் பிறகு மோட்டார் சைக்கிளுக்கு பின் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Skilled Certificate தேவை..!!

செலேட்டர் விரைவுச் சாலையில் பரபரப்பு..!! சாலையின் நடுவே நடந்த அடுத்தடுத்த விபத்து..!! Read More »

சிங்கப்பூரில் ஆன்லைன் மோசடி : 20 பேரை கைது செய்த காவல்துறை..!!

சிங்கப்பூரில் ஆன்லைன் மோசடி : 20 பேரை கைது செய்த காவல்துறை..!! சிங்கப்பூர் : ஆன்லைன் மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் 20 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 15 ஆண்களும், 5 பெண்களும் அடங்குவர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! 1990 – க்கு மேல் பிறந்தவர்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! அரசு அதிகாரிகள் போல் ஆள் மாறாட்டம் செய்தல், வேலை விண்ணப்பங்கள், முதலீட்டு தொடர்பான மோசடிகள் மற்றும் இணையவழி

சிங்கப்பூரில் ஆன்லைன் மோசடி : 20 பேரை கைது செய்த காவல்துறை..!! Read More »

ஆரஞ்சு நிறத்தில் புதிய வட்டப்பாதை ரயில்கள்..!! LTA அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

ஆரஞ்சு நிறத்தில் புதிய வட்டப்பாதை ரயில்கள்..!! LTA அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! சிங்கப்பூரில் புதிய வட்டப் பாதை ரயில்களுக்கு ஆரஞ்சு நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில்கள் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் சிறந்த செயல்பாட்டு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரயில்கள் ஆரஞ்சு அல்லது மஞ்சள் – இந்த இரண்டு நிறங்களில் எது பொருத்தமாக இருக்கும் என்ற நீண்ட யோசனைக்கு பிறகு நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) ஆனது ரயில்களுக்கு ஆரஞ்சு நிறம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆரஞ்சு நிறத்தில் புதிய வட்டப்பாதை ரயில்கள்..!! LTA அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் விதிகளை மீறிய இருசக்கர வாகன ஓட்டிகள் கைது..!!

சிங்கப்பூரில் விதிகளை மீறிய இருசக்கர வாகன ஓட்டிகள் கைது..!! சிங்கப்பூர் : நிலப் போக்குவரத்து ஆணையமும் (LTA), தேசிய சுற்றுச்சூழல் முகமையும் (NEA) இணைந்து மார்ச் 31ஆம் தேதி அன்று சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது. அதில் 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். CLICK HERE 👉👉ITI / Diploma படித்தவர்களா நீங்கள் ..?? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! இந்த நடவடிக்கை குறித்து LTA இன்று காலை (ஏப்ரல் 11)தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

சிங்கப்பூரில் விதிகளை மீறிய இருசக்கர வாகன ஓட்டிகள் கைது..!! Read More »