current news

சிங்கப்பூரில் சட்டவிரோத எல்லை தாண்டிய பயணிகள் சேவை..!!8 ஓட்டுநர்கள் கைது வாகனங்கள் பறிமுதல்..!!

சிங்கப்பூரில் சட்டவிரோத எல்லை தாண்டிய பயணிகள் சேவை..!!8 ஓட்டுநர்கள் கைது வாகனங்கள் பறிமுதல்..!! சிங்கப்பூரில் சட்டவிரோத எல்லை தாண்டிய பயணிகள் சேவை மேலும் 8 ஓட்டுநர்கள் கைது,கடந்த இரண்டு வாரங்களில், சோதனைச் சாவடிகள் மற்றும் விமான நிலையங்களில் சட்டவிரோதமாக எல்லை தாண்டிய பயணிகள் போக்குவரத்து சேவைகளை வழங்கியதாகக் கூறப்படும் மேலும் எட்டு ஓட்டுநர்களை நிலப் போக்குவரத்து ஆணையத்தின் (LTA) அமலாக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தேசிய தனியார் டாக்சி ஓட்டுநர்கள் சங்கம் மற்றும் தேசிய டாக்சி ஓட்டுநர்கள் […]

சிங்கப்பூரில் சட்டவிரோத எல்லை தாண்டிய பயணிகள் சேவை..!!8 ஓட்டுநர்கள் கைது வாகனங்கள் பறிமுதல்..!! Read More »

சிங்கப்பூரில் பாலெஸ்டியர் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து !! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடியிருப்பாளர்கள்..!!

சிங்கப்பூரில் பாலெஸ்டியர் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து !! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடியிருப்பாளர்கள்..!! சிங்கப்பூரின் பாலெஸ்டியர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் படுக்கையறை ஒன்றில் திடீரென தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ பரவியதைத் தொடர்ந்து கட்டிடத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு சுமார் 9.15 மணியளவில், பாலெஸ்டியர் பகுதியில் உள்ள 2 அவா ரோடு

சிங்கப்பூரில் பாலெஸ்டியர் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து !! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடியிருப்பாளர்கள்..!! Read More »

சிங்கப்பூரில் 31 ஓட்டுநர்கள் கைது!! நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு..!!

சிங்கப்பூரில் 31 ஓட்டுநர்கள் கைது!! நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு..!! சிங்கப்பூரில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் 31 ஓட்டுநர்கள் மீது ஆகஸ்ட் 20ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு மே முதல் ஜூலை வரை நடத்தப்பட்ட அமலாக்கச் சோதனைகளின்போது, மூச்சுப் பரிசோதனையில் தோல்வியடைந்த 31 ஓட்டுநர்களை கைது செய்ததாக சிங்கப்பூர் காவல்துறை ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவர்களில் இருவர், மற்ற சாலைப் பயனாளர்களுக்கு ஆபத்து அல்லது சிரமத்தை ஏற்படுத்தும்

சிங்கப்பூரில் 31 ஓட்டுநர்கள் கைது!! நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு..!! Read More »

ஆர்ச்சர்ட் சாலையில் திடீரென நடந்த விபத்து..!! 79 வயது முதியவருக்கு என்ன நடந்தது..?

ஆர்ச்சர்ட் சாலையில் திடீரென நடந்த விபத்து..!! 79 வயது முதியவருக்கு என்ன நடந்தது..? சிங்கப்பூர்: ஆர்ச்சர்ட் சாலை பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) காலை ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில், 79 வயது முதியவர் ஒருவர் காரில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக 46 வயது கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! நேரடி இன்டர்வியூ 22.08.2026 அன்று நடைபெறும்..உடனே அப்ளை பண்ணுங்க..!!

ஆர்ச்சர்ட் சாலையில் திடீரென நடந்த விபத்து..!! 79 வயது முதியவருக்கு என்ன நடந்தது..? Read More »

ஜூரோங் HDB-யில் அதிகாலை பயங்கர தீ..! 67 வயது முதியவர் பலி.!

ஜூரோங் HDB-யில் அதிகாலை பயங்கர தீ..! 67 வயது முதியவர் பலி.! சிங்கப்பூர் ஜூரோங் கிழக்கில் உள்ள ஒரு HDB குடியிருப்பில் அதிகாலையில்  பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் 67 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் போது சுமார் 50 குடியிருப்பாளர்கள் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜூரோரங் கிழக்கு அவென்யூ 1-ல் உள்ள பிளாக் 339 இல் அதிகாலை சுமார் 3:55 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப்

ஜூரோங் HDB-யில் அதிகாலை பயங்கர தீ..! 67 வயது முதியவர் பலி.! Read More »

சிங்கப்பூர் E-Pass பெறுவதில் சிக்கலா..? Deport ஆகாமல் இருக்க இதை தெரிந்துகொள்ளுங்கள்..!

சிங்கப்பூர் E-Pass பெறுவதில் சிக்கலா..? Deport ஆகாமல் இருக்க இதை தெரிந்துகொள்ளுங்கள்..! சிங்கப்பூரில் வேலை தேடும் பெரும்பாலான இந்தியர்களின் முதன்மை தேர்வாக இருப்பது E-Pass (Employment Pass) ஆகும். ஆனால், சமீபகாலமாக E-Pass விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதும் (Reject), அப்ரூவல் கிடைத்த பின்னரும் விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்படுவதும் (Deport) அதிகரித்து வருகின்றன. இதுகுறித்த முக்கியமான தகவல்கள் மற்றும் விழிப்புணர்வு வழிகாட்டிகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் கன்ஸ்ட்ரக்சன் துறையில் வேலை..!! மாதம் ரூ.3 லட்சத்திற்கும்

சிங்கப்பூர் E-Pass பெறுவதில் சிக்கலா..? Deport ஆகாமல் இருக்க இதை தெரிந்துகொள்ளுங்கள்..! Read More »

இறந்தும் 3 பேருக்கு வாழ்வளித்த இளைஞர்..! தாயின் நெகிழ்ச்சியான அஞ்சலி..!

இறந்தும் 3 பேருக்கு வாழ்வளித்த இளைஞர்..! தாயின் நெகிழ்ச்சியான அஞ்சலி..! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 27 வயதில் அரிய மூளை நோயால் உயிரிழந்த நேதனியேல் ஸக்கரியா டான், தனது உறுப்புகளைத் தானம் செய்ததன் மூலம் மூன்று பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். அவரது மறைவுக்கு ஓராண்டுக்குப் பிறகு, உறுப்புத் தானத்தின் மூலம் பயனடைந்தவர்களின் விவரங்கள் அடங்கிய நன்றி கடிதத்தை அவரது தாயார் குயினி டான் பெற்றுள்ளார். நேதனியேல் உயிரிழப்பதற்கு முன்பாக தனது உறுப்புகளைத் தானம் செய்ய விரும்புவதாக தனது நிச்சயிக்கப்பட்ட

இறந்தும் 3 பேருக்கு வாழ்வளித்த இளைஞர்..! தாயின் நெகிழ்ச்சியான அஞ்சலி..! Read More »

சிங்கப்பூர் வாகன ஓட்டிகளே கவனம்..! மரினா பாலம் 4 நாட்கள் மூடல்..!

சிங்கப்பூர் வாகன ஓட்டிகளே கவனம்..! மரினா பாலம் 4 நாட்கள் மூடல்..! சிங்கப்பூரில் மரினா பாலத்தில் வழக்கமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், ஆகஸ்ட் 17 முதல் 20ஆம் தேதி வரை பாலம் போக்குவரத்துக்கு தற்காலிகமாக மூடப்பட உள்ளது. இதனால் இந்தப் பாதையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் தங்களது பயணத் திட்டத்தை முன்கூட்டியே மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாலத்தின் பாதுகாப்பையும் நீண்டகால பயன்பாட்டையும் உறுதி செய்யும் வகையில் இந்தப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. CLICK HERE

சிங்கப்பூர் வாகன ஓட்டிகளே கவனம்..! மரினா பாலம் 4 நாட்கள் மூடல்..! Read More »

வங்காள தேசத்தில் நச்சு வாயு கசிவு..! 8 பேர் பலி..50 பேர் மாயம்!

வங்காள தேசத்தில் நச்சு வாயு கசிவு..! 8 பேர் பலி..50 பேர் மாயம்! சிட்டாகாங்: வங்கதேசத்தின் சிட்டாகாங் பகுதியில் உள்ள கப்பல் உடைக்கும் ஆலையில் ஏற்பட்ட பயங்கர நச்சு வாயு கசிவில் சிக்கி 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேரை காணவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தின் தென்கிழக்கு துறைமுக நகரான சிட்டாகாங் சிதாகுண்டா கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள Ferdous Steel Shipbreaking Yard என்ற ஆலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

வங்காள தேசத்தில் நச்சு வாயு கசிவு..! 8 பேர் பலி..50 பேர் மாயம்! Read More »

உட்லண்ட்ஸ் உணவங்காடியில் திடீர் தீ..! தீயை அணைக்க விரைந்த பொதுமக்கள்..!

உட்லண்ட்ஸ் உணவங்காடியில் திடீர் தீ..! தீயை அணைக்க விரைந்த பொதுமக்கள்..! சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் தொழில் பூங்கா (Woodlands Industrial Park E7) பகுதியில் உள்ள உணவங்காடி ஒன்றின் சமையலறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை சுமார் 11 மணியளவில் தகவல் கிடைத்ததுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் கன்ஸ்ட்ரக்சன் துறையில் வேலை..!! மாதம் ரூ.3 லட்சத்திற்கும் மேல் சம்பளம் பெற வாய்ப்பு..!! உணவங்காடியின்

உட்லண்ட்ஸ் உணவங்காடியில் திடீர் தீ..! தீயை அணைக்க விரைந்த பொதுமக்கள்..! Read More »