current news

சிறையில் இருந்து வெளியே வந்த சில நாட்களில்..!! மீண்டும் நீதிமன்றம் சென்ற மிதிவண்டி ஓட்டுநர்..!!

சிறையில் இருந்து வெளியே வந்த சில நாட்களில்..!! மீண்டும் நீதிமன்றம் சென்ற மிதிவண்டி ஓட்டுநர்..!! சிங்கப்பூரில் புங்கோல் (Punggol) பகுதியில் பேருந்தை வழிமறித்து ஓட்டுநருடன் சண்டையிட்ட 49 வயது மிதிவண்டி ஓட்டுநர் சியா மெங் சியாங் தனக்கு விதிக்கப்பட்ட 7 நாட்கள் குறுகிய காலத் தடுப்புக் காவலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சியா பொதுச்சாலையில் திடீரென வழித்தடம் மாறி பேருந்தின் முன்னே வந்துள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் […]

சிறையில் இருந்து வெளியே வந்த சில நாட்களில்..!! மீண்டும் நீதிமன்றம் சென்ற மிதிவண்டி ஓட்டுநர்..!! Read More »

சிங்கப்பூரில் சிவப்பு விளக்கை மீறிய கார்..!! அடுத்த நொடியே பயங்கர விபத்து..!!

சிங்கப்பூரில் சிவப்பு விளக்கை மீறிய கார்..!! அடுத்த நொடியே பயங்கர விபத்து..!! சிங்கப்பூரின் ஜாலான் பெசார் பகுதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில், அபாயகரமாக வாகன ஓட்டி காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக 46 வயது கார் ஓட்டுநரை காவல்துறை கைது செய்துள்ளது. ஜூலை 12 ஆம் தேதி அன்று இரவு 9:40 மணியளவில் கிச்சனர் ரோடு (Kitchener Road) மற்றும் ஜாலான் பெசார் சந்திப்பில் இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் சிவப்பு விளக்கை மீறிய கார்..!! அடுத்த நொடியே பயங்கர விபத்து..!! Read More »

இனி ஷாப்பிங் செய்வதற்கு முன் இதை பாருங்கள்..!! FairPrice-ன் புதிய வசதி..!!

இனி ஷாப்பிங் செய்வதற்கு முன் இதை பாருங்கள்..!! FairPrice-ன் புதிய வசதி..!! சிங்கப்பூரின் முன்னணி பல்பொருள் அங்காடி நிறுவனமான ஃபேர்பிரைஸ் குழுமம் (FairPrice Group) வாடிக்கையாளர்கள் விலைகளை எளிதாக ஒப்பிட்டுப் பார்த்து வாங்கும் வகையில், அலகு விலை நிர்ணயத் திட்டத்தை (Unit Pricing Intiative) நாடு முழுவதும் உள்ள தனது அனைத்து கடைகளிலும் விரிவுப்படுத்துகிறது. தங்களது சோதனை திட்டம் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக FairPrice நிறுவனம் செய்து வெளியிட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

இனி ஷாப்பிங் செய்வதற்கு முன் இதை பாருங்கள்..!! FairPrice-ன் புதிய வசதி..!! Read More »

இது விளையாட்டா… உயிருக்கு ஆபத்தா..?? சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!!

இது விளையாட்டா… உயிருக்கு ஆபத்தா..?? சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!! சிங்கப்பூர்: பொதுச் சாலையில் பகிரப்பட்ட மிதிவண்டிகளில் இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் ஒருவரை ஒருவர் துரத்தி விளையாடியக் காணொளி இணையத்தில் வெளியாகி, இணையவாசிகளிடையே கடுமையான கண்டனங்களைப் பெற்றுள்ளது. சிங்கப்பூரில் அண்மைக் காலமாக மிதிவண்டி ஓட்டுநர்களின் இத்தகைய பொறுப்பற்ற நடத்தைகள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! போக்குவரத்து அதிகம் உள்ள பொதுச் சாலைகளில் ‘HelloRide’

இது விளையாட்டா… உயிருக்கு ஆபத்தா..?? சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!! Read More »

உங்கள் வீட்டில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ளனவா..?? $500 நிதியுதவி பெற தயாரா..??

உங்கள் வீட்டில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ளனவா..?? $500 நிதியுதவி பெற தயாரா..?? சிங்கப்பூரில் 12 வயதும் அதற்குக் கீழ் உள்ள தகுதியுடைய ஒவ்வொரு குழந்தையின் குடும்பத்திற்கும் $500 ‘சைல்ட் லைஃப்எஸ்ஜி’ (Child LifeSG) நிதியுதவி ஜூலை 14 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இந்த புதிய நிதியுதவி திட்டத்தை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் (MSF) வெளியிட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! 2014 முதல் 2025 வரை

உங்கள் வீட்டில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ளனவா..?? $500 நிதியுதவி பெற தயாரா..?? Read More »

IRAS வலையில் சிக்கிய மருத்துவர்கள்..!! உயர்நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!!

IRAS வலையில் சிக்கிய மருத்துவர்கள்..!! உயர்நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!! சிங்கப்பூரில் வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்ய முயன்ற வரை சிறப்பு மருத்துவர்களுக்கு கூடுதல் வரி செலுத்துமாறு சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் (IRAS) உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அந்நாட்டு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர்களான மருத்துவர்கள் சிலர் தங்களின்

IRAS வலையில் சிக்கிய மருத்துவர்கள்..!! உயர்நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!! Read More »

இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! மிதிவண்டியில் தேசபக்தியை விதைத்த பயணி யார்..??

இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! மிதிவண்டியில் தேசபக்தியை விதைத்த பயணி யார்..?? சிங்கப்பூர் தேசிய தினம் வருவதற்கான இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ளது.. இந்நிலையில் பல சிங்கப்பூரர்கள் ஏற்கனவே அவர்களது வீடுகளில் தேசியக் கொடிகளை பறக்க விட தொடங்கிவிட்டனர். அதில் ஒருவர் இன்னும் அதிகமாக சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இது குறித்த காணொளி பதிவானது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இந்த

இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! மிதிவண்டியில் தேசபக்தியை விதைத்த பயணி யார்..?? Read More »

ஓடும் வாகனங்கள் மீது லேசர்..!!சிங்கப்பூரில் பரபரப்பு..!

ஓடும் வாகனங்கள் மீது லேசர்..!!சிங்கப்பூரில் பரபரப்பு..! நெடுஞ்சாலையில் சக வாகனங்கள் மீத லேசர் பாயிண்டரை ஒளிரச் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. SGRV ADMINI(SG Road Vigilante) முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த காணொளி சிங்கப்பூரின் பான் ஐலண்ட் அதிவேக நெடுஞ்சாலையில் (PIE) நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! மலேசியா சட்டத்தின் கீழ் மட்டுமின்றி, இந்த சம்பவம் நடைபெற்ற சிங்கப்பூர் சட்டங்களின் படியும் இத்தகைய ஆபத்தான நடத்தையானது கடுமையான

ஓடும் வாகனங்கள் மீது லேசர்..!!சிங்கப்பூரில் பரபரப்பு..! Read More »

சொந்த தாயைக் கொலை செய்ததாக மகள் கைது! பேராசையின் உச்சம்?

சொந்த தாயைக் கொலை செய்ததாக மகள் கைது! பேராசையின் உச்சம்? அடேங்கப்பா பயங்கரமான ஆளா இருக்கும் போல ?? அரசு வேலைக்காக சொந்த தாயையே கொலை செய்த மகள்! கருணை அடிப்படையிலான நியமனத்தை பெற ₹7 லட்சம் கொலை சதி – நாடு முழுவதும் அதிர்ச்சி… பணமும் அரசு வேலையும் பெற வேண்டும் என்ற பேராசை, ஒரு மகளை தனது சொந்த தாயின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு கொடூரமாக மாற்றிய சம்பவம் தற்போது நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த

சொந்த தாயைக் கொலை செய்ததாக மகள் கைது! பேராசையின் உச்சம்? Read More »

AI மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலா..?? பரபரப்பு அறிக்கை வெளியிட்ட ஆந்த்ரோபிக்..!!

AI மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலா..?? பரபரப்பு அறிக்கை வெளியிட்ட ஆந்த்ரோபிக்..!! செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை மிகவும் பாதுகாப்பான முறையில் உருவாக்க வேண்டும் என்ற கொள்கையோடு செயல்பட்டு வரும்ஆந்த்ரோபிக் (Anthropic)நிறுவனம், சமீபத்தில் (ஜூன் 2026-ல்) வெளியிட்டுள்ள ஒரு புதிய கட்டுரை மற்றும் அறிக்கை உலக அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.   ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் அபாயம் உள்ளது, எனவே தேவைப்பட்டால் உலகளவில் இதன் வளர்ச்சிக்கு தற்காலிகத் தடை (Global Pause) விதிக்க

AI மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலா..?? பரபரப்பு அறிக்கை வெளியிட்ட ஆந்த்ரோபிக்..!! Read More »