சிங்கப்பூரில் சட்டவிரோத எல்லை தாண்டிய பயணிகள் சேவை..!!8 ஓட்டுநர்கள் கைது வாகனங்கள் பறிமுதல்..!!
சிங்கப்பூரில் சட்டவிரோத எல்லை தாண்டிய பயணிகள் சேவை..!!8 ஓட்டுநர்கள் கைது வாகனங்கள் பறிமுதல்..!! சிங்கப்பூரில் சட்டவிரோத எல்லை தாண்டிய பயணிகள் சேவை மேலும் 8 ஓட்டுநர்கள் கைது,கடந்த இரண்டு வாரங்களில், சோதனைச் சாவடிகள் மற்றும் விமான நிலையங்களில் சட்டவிரோதமாக எல்லை தாண்டிய பயணிகள் போக்குவரத்து சேவைகளை வழங்கியதாகக் கூறப்படும் மேலும் எட்டு ஓட்டுநர்களை நிலப் போக்குவரத்து ஆணையத்தின் (LTA) அமலாக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தேசிய தனியார் டாக்சி ஓட்டுநர்கள் சங்கம் மற்றும் தேசிய டாக்சி ஓட்டுநர்கள் […]










