breaking news today

தீக்காயமடைந்த பெண்ணை கைவிட்ட குடும்பம்…மனிதநேயத்தால் காப்பாற்றிய அக்கம்பக்கத்தினர்!

தீக்காயமடைந்த பெண்ணை கைவிட்ட குடும்பம்…மனிதநேயத்தால் காப்பாற்றிய அக்கம்பக்கத்தினர்! தீக்காயமடைந்த இளம்பெண்ணை கணவர்களும் உறவினர்களும் கைவிட்ட நிலையில், தற்போது காந்தி பவனுக்கு மாற்றப்பட்டார் கொல்லம் மாவட்டம் முளவன கோட்டப்புரம் பகுதியில் பெட்ரோல் பங்கிற்கு எதிரே வாடகை வீட்டில் வசித்து வந்த ரம்யா (32) என்ற இளம்பெண், உடல் முழுவதும் தீக்காயங்களுடன் கணவர்களாலும் உறவினர்களாலும் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இரண்டு பெண் குழந்தைகளின் தாயான ரம்யா, முன்பு பெட்ரோல் பங்கில் பணியாற்றியவர். தற்போது ஆன்லைனில் ஆடைகள் விற்பனை செய்து வாழ்க்கை […]

தீக்காயமடைந்த பெண்ணை கைவிட்ட குடும்பம்…மனிதநேயத்தால் காப்பாற்றிய அக்கம்பக்கத்தினர்! Read More »

சொந்த தாயைக் கொலை செய்ததாக மகள் கைது! பேராசையின் உச்சம்?

சொந்த தாயைக் கொலை செய்ததாக மகள் கைது! பேராசையின் உச்சம்? அடேங்கப்பா பயங்கரமான ஆளா இருக்கும் போல ?? அரசு வேலைக்காக சொந்த தாயையே கொலை செய்த மகள்! கருணை அடிப்படையிலான நியமனத்தை பெற ₹7 லட்சம் கொலை சதி – நாடு முழுவதும் அதிர்ச்சி… பணமும் அரசு வேலையும் பெற வேண்டும் என்ற பேராசை, ஒரு மகளை தனது சொந்த தாயின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு கொடூரமாக மாற்றிய சம்பவம் தற்போது நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த

சொந்த தாயைக் கொலை செய்ததாக மகள் கைது! பேராசையின் உச்சம்? Read More »

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் ‘X’ பக்கம் முடக்கம்..!!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் ‘X’ பக்கம் முடக்கம்..!! சமீபத்தில் உச்ச நீதிமன்ற வழக்கு ஒன்றில் இளைஞர்கள் பற்றி வெளியான கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் விளைவாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சி.ஜே.பி.) என்ற பெயரில் நையாண்டியாக ஒரு அரசியல் கட்சி தொடங்கப்பட்டது. கடந்த 16-ந் தேதி அபிஜீத் தீப்கே என்பவரால் இந்தக் கட்சி தொடங்கப்பட்டது. தொடங்கிய சில நாட்களிலேயே இதில் 40 ஆயிரம் இளைஞர்கள் இணைந்தனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூ2.50 லட்சத்திற்கு அதிகமாக சம்பளம்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் ‘X’ பக்கம் முடக்கம்..!! Read More »

தமிழக தேர்தலில் ஓட்டு போட்ட சிங்கப்பூரர்..!! அதிரடி கைது..!!

தமிழக தேர்தலில் ஓட்டு போட்ட சிங்கப்பூரர்..!! அதிரடி கைது..!! தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஓட்டு போட்ட சிங்கப்பூரர் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரின் குடியுரிமை பெற்ற பாபநாசத்தை சேர்ந்த 51 வயது மும்தாஜ் பேகம் என்ற பெண் நடந்து முடிந்தால் தமிழக சட்டமன்றத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தின் பாபநாசம் பகுதியை அடுத்த பண்டாரவாடையைச் சேர்ந்தவர் இந்த மும்தாஜ் பேகம். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் குடியுரிமையைப் பெற்றுள்ளார். CLICK HERE 👉👉முன் அனுபவம்

தமிழக தேர்தலில் ஓட்டு போட்ட சிங்கப்பூரர்..!! அதிரடி கைது..!! Read More »

சிங்கப்பூரில் MRT சேவை நேரங்கள் நீட்டிப்பு..!! SMRT மற்றும் SBS Transit அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் MRT சேவை நேரங்கள் நீட்டிப்பு..!! SMRT மற்றும் SBS Transit அறிவிப்பு..!! சிங்கப்பூரில் மெட்ரோ (MRT) வழித்தடங்கள் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளன. ஹரி ராயா மற்றும் வெசாக் தினத்தை முன்னிட்டு பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில் சிங்கப்பூரில் உள்ள பல MRT வழித்தடங்கள் இந்த முடிவுகளை எடுத்துள்ளன. இந்த நீட்டிக்கப்பட்ட MRT சேவைகளுடன் இணைந்து பல பேருந்து வழித்தடங்கள் அதற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Operator வேலை வாய்ப்பு..!! ஆங்கிலம்

சிங்கப்பூரில் MRT சேவை நேரங்கள் நீட்டிப்பு..!! SMRT மற்றும் SBS Transit அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் பதிவு நீக்கப்பட்ட வாகனம் பயன்படுத்திய நபர்கள் கைது..!! LTA அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் பதிவு நீக்கப்பட்ட வாகனம் பயன்படுத்திய நபர்கள் கைது..!! LTA அறிவிப்பு..!! சிங்கப்பூரில் பதிவு நீக்கப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தியதாக சந்தேகப்படும் 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது நாளை (மே 10) மற்றும் அடுத்த மாதம் (ஜூன் 4) நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA)அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியை நிலப்போக்குவரத்து ஆணையம் இன்று (மே 13) வெளியிட்டுள்ளது. பதிவு நீக்கப்பட்ட வாகனங்கள் சம்பந்தப்பட்ட சட்டவிராத நடவடிக்கைகள் மீது அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை

சிங்கப்பூரில் பதிவு நீக்கப்பட்ட வாகனம் பயன்படுத்திய நபர்கள் கைது..!! LTA அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் MRT சேவை நேரங்கள் நீட்டிப்பு..!! SMRT மற்றும் SBS Transit அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் MRT சேவை நேரங்கள் நீட்டிப்பு..!! SMRT மற்றும் SBS Transit அறிவிப்பு..!! சிங்கப்பூரில் மெட்ரோ (MRT) வழித்தடங்கள் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளன. ஹரி ராயா மற்றும் வெசாக் தினத்தை முன்னிட்டு பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில் சிங்கப்பூரில் உள்ள பல MRT வழித்தடங்கள் இந்த முடிவுகளை எடுத்துள்ளன. இந்த நீட்டிக்கப்பட்ட MRT சேவைகளுடன் இணைந்து பல பேருந்து வழித்தடங்கள் அதற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Operator வேலை வாய்ப்பு..!! ஆங்கிலம்

சிங்கப்பூரில் MRT சேவை நேரங்கள் நீட்டிப்பு..!! SMRT மற்றும் SBS Transit அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் அனிமே மாநாட்டில் நடந்த கைகலப்பு..!! 18 வயது இளைஞர் கைது..!!

சிங்கப்பூரில் அனிமே மாநாட்டில் நடந்த கைகலப்பு..!! 18 வயது இளைஞர் கைது..!! சிங்கப்பூரில் சிறார் பாலியல் குற்றவாளியான அமோஸ் யீ என்பவருடன் 18 வயது இளைஞர் ஒருவர் அடிதடியில் ஈடுபட்டுள்ளார். அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.  மே 9 நடைபெற்ற சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அனிமே என்னும் உயிரோவியக் கண்காட்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! உணவு மற்றும் தங்கும் இடம் வழங்கப்படும்..!! இந்த அடிதடி சம்பவம்

சிங்கப்பூரில் அனிமே மாநாட்டில் நடந்த கைகலப்பு..!! 18 வயது இளைஞர் கைது..!! Read More »

சிங்கப்பூரில் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து..!! போக்குவரத்து பாதிப்பு..!!

சிங்கப்பூரில் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து..!! போக்குவரத்து பாதிப்பு..!! சிங்கப்பூர் : தமன் தேசா கார்டன் சாலையில் ஒரு டிப்பர் லாரி கவிழ்ந்துள்ளது. அதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையின் ஒரு பகுதி மறைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. போக்குவரத்து ஒழுங்கை பராமரிப்பதற்காக நில போக்குவரத்து ஆணையம்(LTA) பணியாளர்களையும்,காவல்துறையினரையும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்..!! இந்த விபத்து குறித்த காணொளியானது ஒரு

சிங்கப்பூரில் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து..!! போக்குவரத்து பாதிப்பு..!! Read More »

மலேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்..!! மக்கள் பீதி…!!!

மலேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்..!! மக்கள் பீதி…!!! மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் இன்று(28.12.25)காலை மீண்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்குப் பகுதியில் உள்ள பகோ மாவட்டத்தின் புக்கிட் ஹபாங்கில் 3.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காலை 8:55 மணியளவில் பதிவானதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் டிரான்ஸ்ஃபர் வேலை வந்துவிட்டது..!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! சைனா பிரஸ் தகவலின்படி, இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி செகாமட்டிலிருந்து தென்மேற்கே 16 கிலோமீட்டர்

மலேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்..!! மக்கள் பீதி…!!! Read More »