worldnews

ரயில் தண்டவாளத்தில் தடுமாறி விழுந்த பெண்..!! அப்பெண் காப்பாற்றப்பட்டாரா..??

ரயில் தண்டவாளத்தில் தடுமாறி விழுந்த பெண்..!! அப்பெண் காப்பாற்றப்பட்டாரா..?? கோலாலம்பூர் : மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் ரயில் தண்டவாளத்தில் 39 வயதுடைய பெண் ஒருவர் தவறி விழுந்துள்ளார். இந்த சம்பவமானது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம், நேற்று முன்தினம் (ஏப்ரல் 4) மாலை 6:00 மணி அளவில் அப்துல்லா ஹூக்கும் (Abdullah Hukum) LRT ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் சூப்பர்வைசர் வேலைவாய்ப்பு..!! முன் அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்..!! சம்பவம் […]

ரயில் தண்டவாளத்தில் தடுமாறி விழுந்த பெண்..!! அப்பெண் காப்பாற்றப்பட்டாரா..?? Read More »

சாகச விளையாட்டில் ஈடுபட்ட 15 பேர் அந்தரத்தில் சிக்கிய சம்பவம்..!!!

சாகச விளையாட்டில் ஈடுபட்ட 15 பேர் அந்தரத்தில் சிக்கிய சம்பவம்..!!! ஹாங்காங்கின் ஓஷன் பார்க் கேளிக்கைப் பூங்காவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சாகச விளையாட்டில் ஈடுபட்ட 15 பேர் சுமார் 20 நிமிடங்கள் அந்தரத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் ‘Wild Twister’ எனப்படும், காற்றாடியைப் போல் சுழலும் சாகச இயந்திரத்தில் ஏறியிருந்தனர். புவியீர்ப்புச் சக்தியைவிட நான்கு மடங்கு வலிமையுடன் சுழலும் இந்த இயந்திரம்,பாதி வழியில் திடீரென பழுதடைந்து நின்றுவிட்டது. இயந்திரம் நடுவே நின்றதால்,

சாகச விளையாட்டில் ஈடுபட்ட 15 பேர் அந்தரத்தில் சிக்கிய சம்பவம்..!!! Read More »

மலேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்..!! மக்கள் பீதி…!!!

மலேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்..!! மக்கள் பீதி…!!! மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் இன்று(28.12.25)காலை மீண்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்குப் பகுதியில் உள்ள பகோ மாவட்டத்தின் புக்கிட் ஹபாங்கில் 3.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காலை 8:55 மணியளவில் பதிவானதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் டிரான்ஸ்ஃபர் வேலை வந்துவிட்டது..!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! சைனா பிரஸ் தகவலின்படி, இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி செகாமட்டிலிருந்து தென்மேற்கே 16 கிலோமீட்டர்

மலேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்..!! மக்கள் பீதி…!!! Read More »

தைவானில் இருக்கும் சிங்கப்பூரர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!!

தைவானில் இருக்கும் சிங்கப்பூரர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!! தைவானின் கிழக்கு கடற்கரையில் நேற்று (27.12.25) இரவு 7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதியில் பயணம் செய்கிற அல்லது வசித்து வரும் சிங்கப்பூரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தைபேயில் உள்ள சிங்கப்பூர் வர்த்தக அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் டிரான்ஸ்ஃபர் வேலை வந்துவிட்டது..!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! நிலநடுக்கத்திற்குப் பிறகு மீண்டும் நில அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும்,

தைவானில் இருக்கும் சிங்கப்பூரர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!! Read More »

வியட்நாமில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்..!!

வியட்நாமில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்..!! வியட்நாமில் ரயில் தண்டவாளத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: ஒரு பெண் கார் ஓட்டுனர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக காரின் சக்கரங்கள் தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டு கார் அசையாமல் நின்றது. அருகில் இருந்த உள்ளூர் வசிப்பாளர் ஒருவர் இதை பார்த்தவுடன் வேகமாக வந்த சரக்கு ரயில் கையசைத்து நிறுத்த முன்னோக்கி ஓடி முயற்சித்துள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் நீங்கள் எதிர்பார்த்த துறையில் வேலை வாய்ப்பு..!! இறுதியில் அதை பார்த்தவுடன்

வியட்நாமில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்..!! Read More »

அமெரிக்காவில் நடந்த விமான விபத்து..!! உயிர் சேதம் ஏற்பட்டதா?

அமெரிக்காவில் நடந்த விமான விபத்து..!! உயிர் சேதம் ஏற்பட்டதா? அமெரிக்காவில் லூயிஸ் வில் பகுதியில் இருந்து Honolulu என்ற பகுதிக்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஒரு விமானம் புறப்பட்டு உள்ளது.  விமானம் புறப்பட்ட 13 வது நிமிடத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, தரையில் விழுந்து வெடித்து சிதறி உள்ளது. CLICK HERE👉👉RMI இருந்தால் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! இந்த விமானத்தில் இறந்த மூன்று பேரும் விமானம் விழுந்த இடத்தில் இருந்த நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  இந்த விமான

அமெரிக்காவில் நடந்த விமான விபத்து..!! உயிர் சேதம் ஏற்பட்டதா? Read More »

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இப்படியா?

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இப்படியா? ஜப்பானின் ஒக்கினாவாவில் இருந்து All Nippon Airways விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் ஏதோ எரியும் வாடை வந்தது. அது ஒரு இருக்கையில் இருந்து வந்து கொண்டிருந்தது. இருக்கைக்கு அடியில் பவர் பேங்க் என்ற மின்னோட்டம் சாதனம் ஒன்று இருந்தது. புகை வந்ததை கண்டறிந்த பக்கத்தை இருக்கையில் உள்ள ஒரு பயணி மின்னோட்ட சாதனம் மீது தண்ணீரை ஊற்றினார். அதன் பிறகு புகை நின்றது என இந்த செய்தி ஆனது

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இப்படியா? Read More »

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி என்ன சொன்னார் என்று தெரியுமா?

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி என்ன சொன்னார் என்று தெரியுமா? இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி என்ன சொன்னார் என்று தெரியுமா? இந்தியா அதன் 79 ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. அதனைத் தொடர்ந்து டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி அவரது உரையை நிகழ்த்தினார். அதில் பூசல் காரணமாக மாண்ட ராணுவ வீரர்களை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியா இனிய அணு ஆயுத

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி என்ன சொன்னார் என்று தெரியுமா? Read More »

பேங்காக் நகரில் குறைந்தது ஐந்து பேரை சுட்டுக்கொன்ற சந்தேக நபர்! இறுதியாக செய்த செயல் என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

பேங்காக் நகரில் குறைந்தது ஐந்து பேரை சுட்டுக்கொன்ற சந்தேக நபர்! இறுதியாக செய்த செயல் என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். பேங்காக் நகரில் குறைந்தது ஐந்து பேரை சுட்டுக்கொன்ற சந்தேக நபர்! இறுதியாக செய்த செயல் என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். பேங்காக்கில் உள்ள டோர் கோர் சந்தையில் இன்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. பேங்காக் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் குறைந்தது ஆறு பேர் மாண்டனர்.

பேங்காக் நகரில் குறைந்தது ஐந்து பேரை சுட்டுக்கொன்ற சந்தேக நபர்! இறுதியாக செய்த செயல் என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

மான்கள் மீது மோதிய விமானம்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

மான்கள் மீது மோதிய விமானம்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! ஜூலை 24ஆம் தேதி அமெரிக்காவில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள கொடியக் பென்னி பென்சன் ஸ்டேட் விமான நிலையத்தில் தரை இறங்கும் சமயத்தில் ஓடுபாதையில் மான்கள் இருப்பதை விமானி கவனித்தார். அதனை விமான கட்டுப்பாட்டு நிலையத்தில் தெரிவித்தனர். ஜூலை 24ஆம் தேதி அமெரிக்காவில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள கொடியக் பென்னி பென்சன்

மான்கள் மீது மோதிய விமானம்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »