malaysia news

காற்று மாசு நிலவரம் குறித்த முக்கிய தகவல்..!! இதன் பாதிப்பு யாருக்கு வரலாம்..??

காற்று மாசு நிலவரம் குறித்த முக்கிய தகவல்..!! இதன் பாதிப்பு யாருக்கு வரலாம்..?? மலேசியாவின் ஐந்து பிராந்தியங்களில் 24 மணி நேர காற்று மாசுபாடு குறியீடு(PSI/AQI) குறித்த தேசிய சுற்றுச்சூழல் முகமையின்(NEA) இணையதளமானது இன்று (ஜூலை 13) காலை 8:00 மணி அளவில் வெளியிடப்பட்டது. மத்திய பிராந்தியத்தில் 24 மணி நேர காற்று மாசுபாடு குறியீடு ஆனது 73 ஆக மிகவும் அதிகமாக பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கிழக்கு தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் […]

காற்று மாசு நிலவரம் குறித்த முக்கிய தகவல்..!! இதன் பாதிப்பு யாருக்கு வரலாம்..?? Read More »

விசா இல்லாமல் மலேசியா செல்லலாம்..!! ஆனால் இந்த விதிகள் கட்டாயம்..!!

விசா இல்லாமல் மலேசியா செல்லலாம்..!! ஆனால் இந்த விதிகள் கட்டாயம்..!! இந்திய பயணிகளுக்கான மலேசிய குடிவரவு (Immigration) நடைமுறைகளில் மிக முக்கியமான மற்றும் தற்போதைய அப்டேட் என்னவென்றால், இந்தியர்கள் 30 நாட்கள் வரை விசா இல்லாமல் (Visa-free) மலேசியா செல்லலாம். இந்த சலுகை டிசம்பர் 31, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், கட்டாயமாக பின்பற்ற வேண்டிய மற்ற குடியேற்ற விதிகள் மற்றும் புதிய அப்டேட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை பார்ப்பவர்களா நீங்கள்..?? உங்களுக்கான வேலை

விசா இல்லாமல் மலேசியா செல்லலாம்..!! ஆனால் இந்த விதிகள் கட்டாயம்..!! Read More »

மலேசியா: செமிகண்டக்டர் துறையில் புதிய சாதனை..!! இந்தியாவுடன் முக்கிய தொழில்நுட்ப ஒப்பந்தம்..!!

மலேசியா: செமிகண்டக்டர் துறையில் புதிய சாதனை..!! இந்தியாவுடன் முக்கிய தொழில்நுட்ப ஒப்பந்தம்..!! மலேசியாவின் மின்னணு மற்றும் குறைக்கடத்தி (semiconductor) துறை ஏற்றுமதி 2026-ஆம் ஆண்டில் 800 பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய சிப் தயாரிப்பு மற்றும் பேக்கேஜிங்கில் மலேசியா முன்னணியில் உள்ளதுடன், இந்தியா போன்ற நாடுகளுடன் புதிய தொழில்நுட்ப ஒப்பந்தங்களைச் செய்து தனது முதலீட்டு இலக்குகளை தீவிரமாக விரிவுபடுத்தி வருகிறது. CLICK HERE👉👉10th படித்திருந்தால் போதும்..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி:

மலேசியா: செமிகண்டக்டர் துறையில் புதிய சாதனை..!! இந்தியாவுடன் முக்கிய தொழில்நுட்ப ஒப்பந்தம்..!! Read More »

மலேசியாவிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்…!! பேருந்துகவிழ்ந்து 7 பேர் படுகாயம்..!!

மலேசியாவிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்…!! பேருந்து ஜாலான் கென்டிங் ஹைலண்ட்ஸ்-கென்டிங் சாம்பா சாலை நெடுகில் 2 சுற்றுலா பேருந்துகளும் ஒரு காரும் சிக்கிய விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் ஆனது சனிக்கிழமை(மே 30) நிகழ்ந்துள்ளது. இது குறித்த தகவல் ஆனது மாலை 5:29 மணி அளவில் பாகாங் தீயணைப்பு மீட்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு…!! முன் அனுபவம் தேவை..!! தகவல் அறிந்து மாலை 6:06 மணி அளவில்

மலேசியாவிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்…!! பேருந்துகவிழ்ந்து 7 பேர் படுகாயம்..!! Read More »

ஜோகூர் பாரு – சிங்கப்பூர் RTS இணைப்பு..!! சோதனை நடவடிக்கைகள் தொடக்கம்..!!

ஜோகூர் பாரு – சிங்கப்பூர் RTS இணைப்பு..!! சோதனை நடவடிக்கைகள் தொடக்கம்..!! ஜோகூர் பாரு – சிங்கப்பூர் விரைவு ரயில் இணைப்பு (RTS Link), அதன் சோதனை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. RTS தண்டவாளத்துக்கு அருகே பல ரயில்கள் வேகமாக தற்பொழுது சென்று கொண்டிருக்கிறது. RTS திட்ட குழு கடந்து சில மாதங்களாக அதன் மைல்கல் பகிர்ந்து கொள்கின்றது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! ITI/Diploma படித்தவர்கள் அப்ளை செய்யலாம்..!! இந்த ஆண்டு (2026) பிப்ரவரி 5ஆம்

ஜோகூர் பாரு – சிங்கப்பூர் RTS இணைப்பு..!! சோதனை நடவடிக்கைகள் தொடக்கம்..!! Read More »

மலேசியாவில் எரிபொருள் தட்டுபாடு..!! கால்டெக்ஸ் நிலையங்கள் பாதிப்பு..!!

மலேசியாவில் எரிபொருள் தட்டுபாடு..!! கால்டெக்ஸ் நிலையங்கள் பாதிப்பு..!! கோலாலம்பூர் : மலேசியாவில் உள்ள கால்டெக்ஸ் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மலேசிய மாநிலங்களில் உள்ள பல கால்டெக்ஸ் எரிபொருள் நிலையங்கள் RON95 பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! 22 வயது உள்ளவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!! பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள கால் டாக்ஸி நிலையங்கள் இதில்

மலேசியாவில் எரிபொருள் தட்டுபாடு..!! கால்டெக்ஸ் நிலையங்கள் பாதிப்பு..!! Read More »

மலேசியாவில் 31.57 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்..!!

மலேசியாவில் 31.57 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்..!! கோலாலம்பூர் : மலேசியாவில் 31.57 மில்லியன் மதிப்புடைய போதைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பூச்சோங், சொராஸ் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஃபென்டனைல் போதைப் பொருள்கள் கொண்ட 400 கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉Skilled test அடித்து சிங்கப்பூர் செல்ல அருமையான வாய்ப்பு..!!! பறிமுதல் செய்யப்பட்ட கருவிகள் மின் சிகரெட்டுகளில் பயன்படுத்தப்படும் கருவிகள் ஆகும். வடமாநிலங்கள் வழியாக அந்த போதைப்பொருட்கள் கடத்தப்பட்டிருக்க கூடும்

மலேசியாவில் 31.57 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்..!! Read More »

ரயில் தண்டவாளத்தில் தடுமாறி விழுந்த பெண்..!! அப்பெண் காப்பாற்றப்பட்டாரா..??

ரயில் தண்டவாளத்தில் தடுமாறி விழுந்த பெண்..!! அப்பெண் காப்பாற்றப்பட்டாரா..?? கோலாலம்பூர் : மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் ரயில் தண்டவாளத்தில் 39 வயதுடைய பெண் ஒருவர் தவறி விழுந்துள்ளார். இந்த சம்பவமானது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம், நேற்று முன்தினம் (ஏப்ரல் 4) மாலை 6:00 மணி அளவில் அப்துல்லா ஹூக்கும் (Abdullah Hukum) LRT ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் சூப்பர்வைசர் வேலைவாய்ப்பு..!! முன் அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்..!! சம்பவம்

ரயில் தண்டவாளத்தில் தடுமாறி விழுந்த பெண்..!! அப்பெண் காப்பாற்றப்பட்டாரா..?? Read More »

சுற்றுலாத் துறைக்கு பெரும் ஊக்கம்..!! $46 மில்லியன் ஒதுக்கீடு செய்த ஜோகூர் அரசு..!!

சுற்றுலாத் துறைக்கு பெரும் ஊக்கம்..!! $46 மில்லியன் ஒதுக்கீடு செய்த ஜோகூர் அரசு..!! ஜோகூர் : சுற்றுலாத்துறையின் மேம்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக மலேசியாவின் ஜோகூர் மாநில அரசானது சுற்றுலாத்துறைக்கு 2025 ஆம் ஆண்டிலிருந்து,143.84 மில்லியன் ரிங்கிட்டிற்கும் (S$ 45.9)அதிகமான தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது. மலேசிய அனைத்துலக வணிக மற்றும் கண்காட்சி நிலையத்தில் “மலேசிய சுற்றுலா, பயண முகவர் சங்கக் கண்காட்சி2026” (மாட்டா 2006) நடைபெற்று வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் இன்டீரியர் டிசைனராக பணிபுரிய ஆட்கள் தேவை..!!

சுற்றுலாத் துறைக்கு பெரும் ஊக்கம்..!! $46 மில்லியன் ஒதுக்கீடு செய்த ஜோகூர் அரசு..!! Read More »

மலேசியாவின் சுற்றுப்புற துணைத் தலைமை அதிகாரி மீது ஊழல் வழக்கு..!!

மலேசியாவின் சுற்றுப்புற துணைத் தலைமை அதிகாரி மீது ஊழல் வழக்கு..!! கோலாலம்பூர் : மலேசியாவின் சுற்றுப்புற பிரிவின் துணைத் தலைமை இயக்குநரான டாக்டர் நூர்ஹஸ்னி மட் சாரி (வயது 59) ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏறக்குறைய 21,000 ரிங்கிட் அவர் ஊழலாக பெற்றதாக இன்று (ஏப்ரல் 3) கோலாலம்பூரில் நடைபெற்ற விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது. CLICK HERE👉👉சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!!உடனே அப்ளை செய்யுங்க..!! ஆனால் அவர் செய்த அந்த தவறை ஒப்புக்கொள்ளாமல் மறுத்துள்ளார். நீதிபதி

மலேசியாவின் சுற்றுப்புற துணைத் தலைமை அதிகாரி மீது ஊழல் வழக்கு..!! Read More »