ஆனால் அவர் செய்த அந்த தவறை ஒப்புக்கொள்ளாமல் மறுத்துள்ளார்.
நீதிபதி முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபொழுதும் அவர் குற்றங்களை செய்யவில்லை என்று மறுத்ததாக கூறப்படுகிறது.
ஒரு நிறுவனத்தின் இயக்குநரிடம் இருந்து 21,000 ரிங்கிட்டை, 6 பரிவர்த்தனைகள் மூலம் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டதால் ம குற்றச்சாட்டுகள் அவர் மீது சாட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கு முடியும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் அவரது கடவுச் சீட்டை முடக்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் கேட்டுக் கொண்ட காரணத்தினால், கடவுள் சீட்டை உடனடியாக ஒப்படைக்க நூர் ஹஸ்தானுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு மே 19ஆம் தேதி அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.