விளையாட்டு செய்திகள்

ஒலிம்பிக் போட்டிக்கு சிங்கப்பூர் ஃபென்சர் வீராங்கனை தகுதி பெற்றார்!!

Follow us on : click here  Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0  Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL Telegram  : https://t.me/tamilansg ஒலிம்பிக் போட்டிக்கு சிங்கப்பூர் ஃபென்சர் வீராங்கனை தகுதி பெற்றார்!! பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு சிங்கப்பூரின் வார்ட் போர் வீராங்கனை கிரியா டிகானா தகுதி பெற்றுள்ளார். இவருடைய வயது 23 . ஏப்ரல் 28-ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தகுதி சுற்று நடைபெற்றது. அப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த தானிஹா காத்திரியை எதிர்த்து களம் இறங்கினார். 15-13 எனும் ஆட்ட கணக்கில் …

ஒலிம்பிக் போட்டிக்கு சிங்கப்பூர் ஃபென்சர் வீராங்கனை தகுதி பெற்றார்!! Read More »

மண்டல அளவிலான செஸ் போட்டி….செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரி வெற்றி!!

மண்டல அளவிலான செஸ் போட்டி….செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரி வெற்றி!! திருமயம் ஜன.19___திருமயம் அருகே லெணாவிலக்கில் அமைந்துள்ள செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியின் சதுரங்க அணி தஞ்சை மண்டல அளவிலான போட்டியில் முதலிடம் பெற்றது. இதையடுத்து கல்லூரியில் பாராட்டு விழா நடைப்பெற்றதுமுதல்வர் செல்வராஜ் தலைமை வகித்தார். சிங்கப்பூரில் அனைவருக்கும் வேலை வாய்ப்பா? கல்லூரி தலைவர் செல்வராஜ் , நிர்வாக இயக்குநர் வயிரவன் ,செயலாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான செஸ் போட்டி …

மண்டல அளவிலான செஸ் போட்டி….செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரி வெற்றி!! Read More »

2023 கிரிக்கெட் உலக கோப்பையின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி எது ??

இந்தியா VS நியூசிலாந்து : நேற்று நவம்பர் 15 , இந்தியா VS நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2023 கிரிக்கெட் உலக கோப்பையின் முதல் அரையிறுதி போட்டியானது மும்பையில் உள்ள வான்கடோ மைதானத்தில் நடைபெற்றது. ஆட்டத்தின் டாஸை ரோஹித் ஷர்மா வின் தலைமையிலான இந்திய அணி வென்றது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியானது , கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் ஹீப்மான் பார்ட்னர்ஷிப் முறையில் தனது ஆட்டத்தை தொடங்கியது. ஆரம்ப ஆட்டமானது அமர்க்கலமாக தொடங்கப்பட்டாலும் …

2023 கிரிக்கெட் உலக கோப்பையின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி எது ?? Read More »

இங்கிலாந்தை அலறவிட்ட இலங்கை!! அபார வெற்றியின் ஆர்ப்பாட்டத்தில் இலங்கை அணி!!

இங்கிலாந்து VS இலங்கை : உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 25 – ஆவது லீக் ஆட்டத்தில் நேற்று இங்கிலாந்து VS இலங்கை அணி மோதியது . பெங்களூரு M . சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தின் தொடக்கத்தில் , என்னதான் டாஸ் – ஐ இங்கிலாந்து அணி வென்றாலும் ஆட்டநாயகர்கள் என்னவோ இலங்கை அணி தான். மேலும் பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணிக்கு , இலங்கையின் பந்துவீச்சு சற்று பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. …

இங்கிலாந்தை அலறவிட்ட இலங்கை!! அபார வெற்றியின் ஆர்ப்பாட்டத்தில் இலங்கை அணி!! Read More »

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் பதக்கத்தை வென்றுள்ள சிங்கப்பூர்……

சீனாவின் Hangzhou நகரில் அக்டோபர் 24ஆம் தேதி அன்று ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 400 மீட்டர் freestyle S7 இறுதிப்போட்டி நடைபெற்றது. நடந்த இப்போட்டியில் சிங்கப்பூரைச் சேர்ந்த நீச்சல் வீரர் Toh Wei Soong வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். Hangzhou-வில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் வென்ற முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 2018 ஆம் ஆண்டு Jakarta-வில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மூன்று பதக்கங்களை வென்றுள்ளார். 2023ஆம் ஆண்டு கம்போடியாவில் …

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் பதக்கத்தை வென்றுள்ள சிங்கப்பூர்…… Read More »

2026 FIFA உலக கோப்பை போட்டியில் தகுதி சுற்று ஆட்டத்தில் முன்னிலை பெற்ற சிங்கப்பூர் அணி……

முதல் பகுதில் கிடைத்த வாய்ப்புகளை சிங்கப்பூர் அணியானது தவறவிட்ட நிலையில் Christopher Van Huizen மற்றும் Jacob Mahler ஆட்டம் அணியை வெற்றி பாதைக்கு முன்னேற உறுதுணையாக இருந்தது. இறுதி நேரத்தில் கிறிஸ்டோபர் வானின் அசத்தலான கோலின் சிங்கப்பூர் அணி முன்னிலை வகித்தது . அதனை தொடர்ந்து , இரண்டாவது பாதியில் குவாம் அணிக்கு பிரீ கிக் கிடைத்த போது பார்வையாளர்களை திகில் நிமிடத்திற்கு அழைத்து சென்றது, இருப்பினும் ஹாசன் சன்னி (கோல்கீப்பர்) வெற்றி வாய்ப்பை குவாம் …

2026 FIFA உலக கோப்பை போட்டியில் தகுதி சுற்று ஆட்டத்தில் முன்னிலை பெற்ற சிங்கப்பூர் அணி…… Read More »

200 மீட்டர் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கத்தைத் தட்டி சென்ற சிங்கப்பூர் வீராங்கனை…..

சிங்கப்பூரின் ஓட்டப்பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா, ஆசிய விளையாட்டு போட்டிகளில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 23.03 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கப்பதக்கம் வென்றார். ஏறக்குறைய 49 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டு போட்டியில் மீண்டும் சிங்கப்பூர் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த பெருமை சாந்தி பெரேராவையே சேரும். இந்த ஆண்டு இவர் பெற்ற ஆசிய பதக்கங்கள் தவிர, கம்போடியா SEA கேம்ஸ் மற்றும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் …

200 மீட்டர் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கத்தைத் தட்டி சென்ற சிங்கப்பூர் வீராங்கனை….. Read More »

தனது 21 வயதில் அறுவை சிகிச்சை…… மனம் தளராமல் சிங்கப்பூருக்கு பதக்கத்தைப் பெற்று தந்த வீராங்கனை……

சீன தற்காப்பு கலையான Wushuவின் சிங்கப்பூர் பிரதிநிதி Kimberly Ong-க்கு இது ஒரு சவாலான ஆண்டாகும். ஜனவரி மாதம் அவர் தனது 21 வது வயதில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். சில மாதங்களிலேயே அவர் 32 ஆவது SEA விளையாட்டுகளில் மீண்டும் பங்கேற்று, பெண்களுக்கான Daoshu மற்றும் Gunshu ஒருங்கிணைந்த போட்டியில் தங்கம் வென்று, பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார். செப்டம்பர் 25 அன்று Hangzhou-வில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இவர் வெண்கல பதக்கத்தை வென்றார். 2014-க்குப் …

தனது 21 வயதில் அறுவை சிகிச்சை…… மனம் தளராமல் சிங்கப்பூருக்கு பதக்கத்தைப் பெற்று தந்த வீராங்கனை…… Read More »

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 27 பதக்கங்களை குவித்தது இந்தியா… பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்த சாதனை!!

24 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தற்பொழுது தாய்லாந்தின் தலைநகர் பேங்க் அக்கில் நடைபெற்று வருகின்றது. இதனை ஒட்டி இந்திய நாட்டைச் சேர்ந்த வீரர்கள் ஒரே நாளில் ஐந்து வெள்ளி பதக்கங்களை தட்டி தூக்கியுள்ளனர். எனவே தற்பொழுது 27 பதக்கங்களுடன் இந்திய அணியானது பதக்கங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் படித்து சாதனை படைத்துள்ளது. நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், கலப்பு தொடர் ஓட்டம் போன்ற பல போட்டிகளில் நம் இந்திய நாட்டைச் …

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 27 பதக்கங்களை குவித்தது இந்தியா… பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்த சாதனை!! Read More »

Tamil Sports News Online

ஆசிய தடகள போட்டியில் இந்திய வீரர்கள் அமர்க்களம்… ஒரே நாளில் 3 தங்கப் பதக்கத்தை தட்டி தூக்கினர்!!

தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் 25வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று நடந்த போட்டிகளில் இந்தியா மூன்று தங்க பதக்கங்களை வென்று குவித்துள்ளது. போட்டிகளின் இரண்டாவது நாளான நேற்று மகளிர் பிரிவுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஜோதி யார்ராஜி, பந்தய தூரத்தை 13.09 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். இவருக்கு அடுத்தபடியாக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் டெராட அசுகா மற்றும் அயோமி ஆகியோர் …

ஆசிய தடகள போட்டியில் இந்திய வீரர்கள் அமர்க்களம்… ஒரே நாளில் 3 தங்கப் பதக்கத்தை தட்டி தூக்கினர்!! Read More »