#Tamilnadu

வெளிநாடு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்!!

வெளிநாடு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்!! ✈️வெளிநாட்டுக்கு போய் கற்றுக்கொள்ளும் பாடங்கள் ✈இத்தனை வருட வெளிநாட்டு வாழ்க்கையில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று சொல்பவர்களுக்கு, 👉ஒரு கப் நெய் சோறு அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று படித்ததும் இங்கேதான். 👉நாம் சாப்பிட்ட, டீ குடித்த கப் உள்ளிட்ட பாத்திரங்களை நாம் தான் கழுவி வைக்க வேண்டும் என்று படித்ததும் இங்கேதான். 👉 எந்த உணவு சாப்பிட்டாலும் அதில் உப்பில்லை, காரமில்லை, சுவை இல்லை என்று …

வெளிநாடு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்!! Read More »

தமிழ்நாட்டில் டெஸ்ட் சென்டர்கள் திறந்து விட்டார்களா?

தமிழ்நாட்டில் டெஸ்ட் சென்டர்கள் திறந்து விட்டார்களா? தமிழ்நாட்டில் டெஸ்ட் சென்டர்கள் திறந்து விட்டார்களா? அதைப்பற்றி தெளிவாக பார்ப்போமா!! சிங்கப்பூருக்கு செல்ல விரும்புவோர் டெஸ்ட் அடித்து செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்!! டெஸ்ட் சென்டர்கள் திறக்கப்போவதாக கூறி ஏஜென்ட்கள் முன்பணம் பெற்று வருகின்றனர்.ஆனால் டெஸ்ட் சென்டர் மே மாதம் திறக்க உள்ளதா? அல்லது Quota அதிகரிக்க உள்ளதா? என்பது குறித்த தகவல்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை. மே மாதம் டெஸ்ட் சென்டர் திறக்க …

தமிழ்நாட்டில் டெஸ்ட் சென்டர்கள் திறந்து விட்டார்களா? Read More »

நீங்கள் இன்னும் தடுப்பூசி போடவில்லையா? உங்களால் சிங்கப்பூர் செல்ல முடியவில்லையே என்று கவலையில் உள்ளீர்களா?? இதோ உங்களுக்கான தீர்வு!!

நீங்கள் இன்னும் தடுப்பூசி போடவில்லையா? உங்களால் சிங்கப்பூர் செல்ல முடியவில்லையே என்று கவலையில் உள்ளீர்களா?? இதோ உங்களுக்கான தீர்வு!! கிருமி தொற்று பரவல் காலம் முடிந்தும் சிங்கப்பூர் வேலைக்கு செல்வதற்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக கேட்கப்படுகிறது. நம்மில் பலர் இரண்டு தடுப்பூசிகளும் போட்டுள்ளார்களா? என்பது கேள்விக்குறியே!!. இதனால் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கனவு கனவாகவே உள்ளது. ஏனென்றால், கொரோனா தடுப்பூசி போடும் மருத்துவமனைகள் மிகவும் குறைவு. எங்கு போடப்படுகிறது? என்பது தெரியாமல் அவர்களுக்கான …

நீங்கள் இன்னும் தடுப்பூசி போடவில்லையா? உங்களால் சிங்கப்பூர் செல்ல முடியவில்லையே என்று கவலையில் உள்ளீர்களா?? இதோ உங்களுக்கான தீர்வு!! Read More »

சிங்கப்பூர் செல்ல உங்களுக்கு RMI Certificate Verification இங்கு எடுத்து தரப்படும்!!RMI Certificate Verification என்றால் என்ன?

சிங்கப்பூர் செல்ல உங்களுக்கு RMI Certificate Verification இங்கு எடுத்து தரப்படும்!!RMI Certificate Verification என்றால் என்ன? இப்பொழுது சிங்கப்பூர் போவதற்கு குறிப்பாக E Pass, NTS Permit போன்ற பாஸ்களில் செல்வதற்கு RMI CERTIFICATE தேவைப்படுகிறது. இதனை ஒரு சில Licensed Agency – கள் எடுத்து கொடுக்கிறார்கள். நமக்கு தெரிந்த Licensed Agency – களும் எடுத்து தருகிறார்கள். உங்களுக்கு அதிகபட்சம் 20 நாட்களுக்குள் RMI CERTIFICATE எடுத்து தருகிறார்கள்.உங்களுக்கு RMI CERTIFICATE எடுக்க …

சிங்கப்பூர் செல்ல உங்களுக்கு RMI Certificate Verification இங்கு எடுத்து தரப்படும்!!RMI Certificate Verification என்றால் என்ன? Read More »

சிங்கப்பூர் செல்வதற்கான கொரோனா தடுப்பூசி எங்கு போடப்படுகிறது?

சிங்கப்பூர் செல்வதற்கான கொரோனா தடுப்பூசி எங்கு போடப்படுகிறது? சிங்கப்பூர் வேலைக்கு செல்வதற்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம். நீங்கள் இரண்டு தடுப்பூசிகள் போட்டிருந்தால் மட்டுமே உங்களால் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும். சிங்கப்பூருக்கு செல்ல உங்கள் resume மற்றும் certificate தயார் செய்வது எப்படி?? ஒரு சிலர் ஒரு தடுப்பூசி மட்டுமே போட்டுள்ளதால் அவர்களுக்கான வாய்ப்பு கைவிட்டு போகிறது. கொரோனா தடுப்பூசி எங்கு போடப்படுகிறது?என்பதை நமது சப்ஸ்கிரைபர் ஒருவர் நம்மிடம் பகிர்ந்துள்ளார்.சென்னையில் உள்ள விஜயா மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி …

சிங்கப்பூர் செல்வதற்கான கொரோனா தடுப்பூசி எங்கு போடப்படுகிறது? Read More »

தற்போது டெஸ்ட் அடிக்கலாமா? வேண்டாமா? சிங்கப்பூர் , இந்தியா சூழ்நிலை என்ன?

தற்போது டெஸ்ட் அடிக்கலாமா? வேண்டாமா? சிங்கப்பூர் , இந்தியா சூழ்நிலை என்ன? சிங்கப்பூரில் ஒவ்வொரு வருடமும் விதிமுறைகள் மாறிக்கொண்டிருக்கிறது. அவ்வப்போது மாறுகிற மாற்றத்தால் அங்கு செயல்படும் கம்பெனிகள் ஒரு சில பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதில் முக்கியமாக கோட்டா பிரச்சனை. அதனால் அனைவருக்கும் வேலை கிடைப்பதில் சற்று கால தாமதம் ஆகிறது.இந்தியாவில் கோட்டா கிடைப்பதில்லை.பெரும்பாலான இன்ஸ்டிட்யூட் மூடப்பட்டு விட்டன. சிங்கப்பூர் PSA வேலை வாய்ப்பு!! சிங்கப்பூரில் வேறொரு பர்மிட்டில் டெஸ்ட் அடிக்க வேண்டுமெனில் கம்பெனி லெட்டர் கேட்கப்படுகிறது.அதனால் …

தற்போது டெஸ்ட் அடிக்கலாமா? வேண்டாமா? சிங்கப்பூர் , இந்தியா சூழ்நிலை என்ன? Read More »

உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்?

உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்? திருநெல்வேலிகாங்கிரஸ்-ராபர்ட் ப்ரூஸ்பாஜக-நயினார் நாகேந்திரன்அதிமுக-ஜான்சி ராணிநாம் தமிழர்-பா.சத்யா தென்காசிதிமுக-ராணி ஸ்ரீகுமார்தமமுக-ஜான் பாண்டியன்புதிய தமிழகம்-கிருஷ்ணசாமிநாம் தமிழர்-இசை மதிவாணன் தூத்துக்குடிதிமுக-கனிமொழிதமாகா-SDR.விஜயசீலன்அதிமுக-சிவசாமி வேலுமணிநாம் தமிழர்-ரொவினா ருத்ஜேன் கன்னியாகுமரிகாங்கிரஸ்-விஜய் வசந்த்பாஜக-பொன் ராதாகிருஷ்ணன்அதிமுக-பசிலியான் நசரேத்நாம் தமிழர்-மரிய ஜெனிபர் இராமநாதபுரம்ஐயுஎம்எல்-நவாஸ்கனிஓபிஎஸ் அணி-ஓ.பன்னீர்செல்வம்அதிமுக-ஜெயபெருமாள்நாம் தமிழர்-சந்திரபிரபா ஜெயபால் விருதுநகர்காங்கிரஸ்-மாணிக்கம் தாக்கூர்பாஜக-ராதிகா சரத்குமார்தேமுதிக-விஜய பிரபாகர்நாம் தமிழர்-கெளசிக் தேனிதிமுக-தங்க தமிழ்செல்வன்அமமுக-TTV.தினகரன்அதிமுக-நாராயணசாமிநாம் தமிழர்-மதன் ஜெயபால் மதுரைமா.கம்யூனிஸ்ட்-வெங்கடேசன்பாஜக-ராம சீனிவாசன்அதிமுக-சரவணன்நாம் தமிழர்-சத்யா தேவி சிங்கப்பூர் இலவச வேலை வாய்ப்பு!! சிவகங்கைகாங்கிரஸ்-கார்த்தி சிதம்பரம்இ.ம.க.மு.க-தேவநாதன் யாதவ்அதிமுக-சேவியர் தாஸ்நாம் தமிழர்-எழிலரசி தஞ்சாவூர்திமுக-முரசொலிபாஜக-முருகானந்தம்தேமுதிக-சிவநேசன்நாம் தமிழர்-ஹூமாயின் கபீர் …

உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்? Read More »

பங்குனி உத்திரம் என்றால் என்ன? அதன் நன்மை?

பங்குனி உத்திரம் என்றால் என்ன? அதன் நன்மை? இவ்வாண்டு பங்குனி உத்திரம் மார்ச் 25-ஆம் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. சைவக் கடவுளாகிய முருகப்பெருமானுக்குரியா சிறப்பு விரத நாளாக கொண்டாடப்படுகிறது.இது மிக முக்கியமான நாளாக பங்குனி உத்திர விழாவாக கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடப்படுகிறது. குறிப்பாக பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவர். தமிழ் மாதங்களில் 12-ஆவது மாதமான …

பங்குனி உத்திரம் என்றால் என்ன? அதன் நன்மை? Read More »

பொன்னமராவதி ஆலவயல் ஊராட்சி பகுதிகளில் விவசாய நிலங்களை அழித்து வரும் காட்டெருமைகள்!

பொன்னமராவதி ஆலவயல் ஊராட்சி பகுதிகளில் விவசாய நிலங்களை அழித்து வரும் காட்டெருமைகள்!! புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஆலவயல் ஊராட்சி பகுதிகளில் காட்டு எருமை தொடர்ந்து பல விவசாய நிலங்களை அழித்து வருகின்றன.வனத்துறையிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் நெல் பயிர்களையும் ,பருத்தியும் விவசாயங்களை அழித்து வருகின்றன .பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்று வனத்துறை அலுவலர்கள் விசாரணை செய்து உரிய இழப்பீடு தொகையை வழங்குமாறும் மேலும் காட்டு எருமைகளை வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் …

பொன்னமராவதி ஆலவயல் ஊராட்சி பகுதிகளில் விவசாய நிலங்களை அழித்து வரும் காட்டெருமைகள்! Read More »

பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் தூக்கிட்டு தற்கொலை!!

பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் தூக்கிட்டு தற்கொலை!! பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி விஜயபுரம் ராஜா என்பவரின் மகன் விஜய்பாண்டி வயது 21. இவர் அதே ஊரை சேர்ந்த  17 வயது சரண்யா என்ற சிறுமியை 2023ம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் இதனால் இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் …

பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் தூக்கிட்டு தற்கொலை!! Read More »