உலக செய்திகள்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி Vs மத்திய அரசு..!!டெல்லி ஐகோர்ட்டின் முக்கிய தீர்ப்பு!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி Vs மத்திய அரசு..!!டெல்லி ஐகோர்ட்டின் முக்கிய தீர்ப்பு! கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் ‘X’ பக்க முடக்கத்தை நீக்க டெல்லி ஐகோர்ட்டு  மறுத்துவிட்டது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சி:சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, வேலையில்லாத இளைஞர்களை ‘கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள்’ எனக் குறிப்பிட்டதாகக் கூறப்பட்ட கருத்துக்கு, சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அபி ஜித் தீப்கே என்பவர் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் நையாண்டி பக்கத்தை தொடங்கினார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Supervisor வேலை […]

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி Vs மத்திய அரசு..!!டெல்லி ஐகோர்ட்டின் முக்கிய தீர்ப்பு! Read More »

இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்..? ரிசர்வ் வங்கி புதிய திட்டம்..!

இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்..? ரிசர்வ் வங்கி புதிய திட்டம்..! கிழிந்த ரூபாய் நோட்டுகளுக்கு ஆகும் செலவைக் குறைக்க பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளையும், நாணயங்களையும் அச்சடித்து புழக்கத்தில் விட்டு வருகிறது. ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி கடந்த 2024-25 நிதி ஆண்டில் ரூ.6 ஆயிரத்து 372 கோடி செலவிட்டு உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Supervisor வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் முன்

இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்..? ரிசர்வ் வங்கி புதிய திட்டம்..! Read More »

லாவோஸ் குகை விபத்து..!! மீட்பு பணி தீவிரம்..!!

லாவோஸ் குகை விபத்து..!! மீட்பு பணி தீவிரம்..!! லாவோஸ் நாட்டின் குகை ஒன்றில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக விபத்தில் சிக்கியிருந்த 7 பேரில் ஒரு நபர் மே 29ஆம் தேதி அன்று அனைத்துலக மீட்புக் குழுவினரால் பத்திரமாக உயிரோடு மீட்கப்பட்டுள்ளார். சேசொம்பௌன் மாநிலம் மலைப்பகுதியில் உள்ள குகைக்குள் தங்கம் தேடுவதற்காக சென்ற 7 பேர் கடந்த மே 20 ஆம் தேதி முதல் பலத்த மழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக வெளியேற முடியாமல் உள்ளே

லாவோஸ் குகை விபத்து..!! மீட்பு பணி தீவிரம்..!! Read More »

27 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் அரிய அதிசயம்..!! புளூ மைக்ரோ மூன் வருகை..!!

27 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் அரிய அதிசயம்..!! புளூ மைக்ரோ மூன் வருகை..!! விண்ணிலும், மண்ணிலும் அரிய அதிசயங்களை ரசிக்கும் ஆர்வம் கொண்ட உலக மக்களுக்கு இந்த வார இறுதியில் ஒரு பிரமாண்ட வான்விருந்து காத்திருக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை -மே 31) இரவு, வானில் ‘புளூ மைக்ரோ மூன்’ எனப்படும் மிகவும் அரிய விசித்திர நிலவு தோன்றவிருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Supervisor வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் முன்

27 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் அரிய அதிசயம்..!! புளூ மைக்ரோ மூன் வருகை..!! Read More »

ஆன்லைன் ரம்மி ஆபத்தானது..!!மதுரை ஐகோர்ட்டு நீதிபதி பரபரப்பு எச்சரிக்கை

ஆன்லைன் ரம்மி ஆபத்தானது..!!மதுரை ஐகோர்ட்டு நீதிபதி பரபரப்பு எச்சரிக்கை ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால் சொத்துகளை பறிகொடுக்க நேரிடும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சியை சேர்ந்த ஒருவர், மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதன் விவரங்கள் பின்வருமாறு:திருச்சியில் செயல்படும் மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறேன். சமீபத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு அதிக பணத்தை இழந்துவிட்டேன். இதனால் இனி ஆன்லைன் ரம்மி விளையாட்டு களில் ஈடுபடுவதில்லை என முடிவு

ஆன்லைன் ரம்மி ஆபத்தானது..!!மதுரை ஐகோர்ட்டு நீதிபதி பரபரப்பு எச்சரிக்கை Read More »

ரயிலில் பயணிகள் எவ்வளவு உடைமைகள் கொண்டு செல்லலாம்? விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட தெற்கு ரயில்வே..!!

ரயிலில் பயணிகள் எவ்வளவு உடைமைகள் கொண்டு செல்லலாம்? விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட தெற்கு ரயில்வே..!! அனைத்து தரப்பு மக்களுக்கும் உன்னத போக்குவரத்து சேவையை ரயில்வேதான் வழங்கி வருகிறது. இந்த ரயில் பயண அனுபவம் ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கிறது. அப்படியான ரயில் பயணத்தின்போது ஒரு ரெயில் பயணி எவ்வளவு உடைமை கள் (லக்கேஜ்) கொண்டு செல்லலாம்? என்பது தொடர்பான ஒரு விழிப்புணர்வு வீடி யோவை தெற்கு ரெயில்வே தன்னுடைய ‘எக்ஸ்’ தளப்பக்கத்தில் இந்திய ரயில்வேயின் உடைமை

ரயிலில் பயணிகள் எவ்வளவு உடைமைகள் கொண்டு செல்லலாம்? விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட தெற்கு ரயில்வே..!! Read More »

கென்யாவில் பள்ளி விடுதியில் தீ விபத்து.!!16 மாணவிகள் பலி..!!

கென்யாவில் பள்ளி விடுதியில் தீ விபத்து.!!16 மாணவிகள் பலி..!! கென்யாவில், நேற்று (மே 28) பள்ளி விடுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 16 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியிலிருந்து சுமார் 120 கி.மீ. தொலைவில் உள்ள நகுரு கவுண்டி யின் கில்கில் பகுதியில் ‘உடுமிஷி பெண்கள் பள்ளி’ இயங்கி வருகிறது. இது ஒரு அரசு உதவி பெறும் விடுதியுடன் கூடிய பள்ளியாகும். இந்த பள்ளியின் விடுதி அறையில் நள்ளிரவு

கென்யாவில் பள்ளி விடுதியில் தீ விபத்து.!!16 மாணவிகள் பலி..!! Read More »

அமெரிக்க டாலர்($) உருவான பின்னணி பற்றி தெரியுமா..??

அமெரிக்க டாலர்($) உருவான பின்னணி பற்றி தெரியுமா..?? ​உலகிலேயே முக்கியமான பணம் என்றால், அது அமெரிக்க டாலர் தான். அமெரிக்க பழங்குடி மக்களிடம் இந்த நாணய முறையே இல்லை. அமெரிக்காவுக்கு வந்த டச்சு வணிகர்களால் தான் முதன் முதலில் பணம் புழங்கத் தொடங்கியது. 16-ம் நூற்றாண்டில், டச்சு நாணயங்கள் அமெரிக்காவிலேயே அச்சடிக்கப்பட்டன.​தற்போதைய செக்குடியரசின் பொஹீமியா என்ற பகுதியில் உள்ள செயிண்ட் ஜோஹிம்ஸ் தால் என்ற பகுதியில் தான் டச்சு நாட்டு வெள்ளி நாணயங்கள் அச்சாகின. CLICK HERE

அமெரிக்க டாலர்($) உருவான பின்னணி பற்றி தெரியுமா..?? Read More »

சென்னை-மலேசியா செல்லும் விமானத்தில் பரபரப்பு..!! 2 பயணிகள் செய்த தகராறில் தாமதமான விமானம்..!!

சென்னை-மலேசியா செல்லும் விமானத்தில் பரபரப்பு..!! 2 பயணிகள் செய்த தகராறில் தாமதமான விமானம்..!! சென்னையில் இருந்து மலேசியா புறப்பட்ட போது விமானத்தில் 2 பயணிகள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் 1.5 மணி நேரம் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூர் செல்லும் ஏர் ஏசியா (Air Asia) விமானம், அதிகாலையில் புறப்பட தயாரானது. 186 பயணிகள், 10 விமான ஊழியர்கள் என 196 பேர் விமானத்தில் அமர்ந்திருந்தனர்.

சென்னை-மலேசியா செல்லும் விமானத்தில் பரபரப்பு..!! 2 பயணிகள் செய்த தகராறில் தாமதமான விமானம்..!! Read More »

இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை..!! 50 டிகிரியை தொடும் அபாயம்..!!

இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை..!! 50 டிகிரியை தொடும் அபாயம்..!! வெப்பத்தால் கொதிக்கும் நகரம்உத்தர பிரதேசத்தின் பண்டா நகரம் தற்போது இந்தியாவின் மிக அதிக வெப்பமான பகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் தேவை இல்லை ..!! கடந்த சில நாட்களாக அங்கு 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவாகி, மக்கள் இயல்பு வாழ்க்கையே முடங்கும் நிலை உருவாகியுள்ளது.காலை 10 மணிக்குப் பிறகு

இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை..!! 50 டிகிரியை தொடும் அபாயம்..!! Read More »