உலக செய்திகள்

எவெரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போன மற்றொரு நபரின் உடல் மீட்பு!!

எவெரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போன மற்றொரு நபரின் உடல் மீட்பு!! ஷெர்பாஸ் எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து மங்கோலிய ஏறுபவர் ஒருவரின் உடலை மீட்டுள்ளனர். வார இறுதியில் இருந்து காணாமல் போன மற்றொரு நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த ஏறும் பருவத்தில் எவரெஸ்டில் நடந்த முதல் உறுதிப்படுத்தப்பட்ட மரணம் இது என்று தெரிவிக்கப்பட்டது. இரண்டு மங்கோலிய ஏறுபவர்களும் கடந்த வார இறுதியில் 8,000 மீட்டர் உயரத்தில் உள்ள முகாமில் இருந்து தங்கள் பயணத்தை தொடங்கினர். தெற்கு …

எவெரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போன மற்றொரு நபரின் உடல் மீட்பு!! Read More »

கழுத்தில் கயிறு மாட்டிக்கொண்டு செய்யும் உடற்பயிற்சியை செய்து கொண்டிருந்த போது உயிரிழந்த நபர்!!

கழுத்தில் கயிறு மாட்டிக்கொண்டு செய்யும் உடற்பயிற்சியை செய்து கொண்டிருந்த போது உயிரிழந்த நபர்!! சீனாவின் சோங்கிங்கில் 57 வயதுடைய நபர் ஒருவர் உடற்பயிற்சி கருவிகளில் கழுத்தில் தொங்குவது தொடர்பான ஆபத்தான உடற்பயிற்சியை மேற்கொண்டபோது உயிரிழந்தார். மே 16-ஆம் தேதி அன்று டியான்ஜியாங் கவுண்டியில் உள்ள செங்சி நகரில் உள்ள வெளிப்புற உடற்பயிற்சி பகுதியில் விபத்து ஏற்பட்டது. நேரில் பார்த்தவர்கள் அந்த நபர் ஒரு பிரபலமான ஆனால் ஆபத்தான உடற்பயிற்சியை செய்து கொண்டிருந்தார். கழுத்தில் கயிறு ஒன்றில் தொங்கிக்கொண்டு …

கழுத்தில் கயிறு மாட்டிக்கொண்டு செய்யும் உடற்பயிற்சியை செய்து கொண்டிருந்த போது உயிரிழந்த நபர்!! Read More »

சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து!! காணாமல் போனவர் மீட்பு!! ஆனால் உயிர் போன பரிதாபம்!!

சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து!! காணாமல் போனவர் மீட்பு!! ஆனால் உயிர் போன பரிதாபம்!! தெற்கு போலந்தில் உள்ள மைஸ்லோவிஸ்-வெசோலா சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த சோகமான சம்பவத்தில் 3 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தின் போது இருந்த 15 தொழிலாளர்களில், இருவர் ஆரம்பத்தில் , ஒருவர் காணவில்லை, மீதமுள்ளவர்கள் மீட்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக, காணாமல் போன சுரங்கத் தொழிலாளி கண்டுபிடிக்கப்பட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் இறந்துவிட்டார். கென்யாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட …

சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து!! காணாமல் போனவர் மீட்பு!! ஆனால் உயிர் போன பரிதாபம்!! Read More »

கென்யாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு!! நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி!!

கென்யாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு!! நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி!! கென்யாவில் பெய்த கனமழையால் கிமெண்டே, கியாம்பு கவுண்டியில் நிலச்சரிவு ஏற்பட்டதாக கென்யா Red Cross தெரிவித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மீட்புப் பணிகளில் Red Cross குழு உதவி வருவதாக தெரிவிக்கப்பட்டது. கனமழையால் நீர்வீழ்ச்சிகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்!! மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மண்சரிவில் சிக்கிய காட்சியை நேரில் பார்த்ததாக ஒருவர் குறிப்பிட்டுள்ளார். சமீபத்திய …

கென்யாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு!! நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி!! Read More »

கனமழையால் நீர்வீழ்ச்சிகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்!!

கனமழையால் நீர்வீழ்ச்சிகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்!! மே 12-ஆம் தேதி அன்று பேராக்கின் தாபாவில் பெய்த கனமழையால் மலேசியா மாநிலத்தில் உள்ள இரண்டு நீர்வீழ்ச்சிகளில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. இந்த நீர்வீழ்ச்சிகள், Lata Ishkandar மற்றும் Lata Kinjang பிரபலமான சுற்றுலாத் தலமான கேமரன் ஹைலேண்ட்ஸுக்கு அருகில் உள்ளது. Lata Kinjang Forest Eco-Park இல் ஏராளமான சேற்று நீர் பெருக்கெடுத்து ஓடியதை தீயணைப்பு வீரர்களுக்கு தெரியவந்தது.ஆனால் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை. இன்று பதவி விலகும் சிங்கப்பூர் …

கனமழையால் நீர்வீழ்ச்சிகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்!! Read More »

மிகப் பெரிய விளம்பர பலகை விழுந்து 14 பேர் பலி!! மும்பையில் நடந்த துயர சம்பவம்!!

மிகப் பெரிய விளம்பர பலகை விழுந்து 14 பேர் பலி!! மும்பையில் நடந்த துயர சம்பவம்!! இந்தியாவின் உள்ள மும்பையில் கடந்த மே 13-ஆம் தேதி பெய்த கனமழை மற்றும் காற்றின் போது மிகப்பெரிய விளம்பர பலகை இடிந்து விழுந்ததால் பெரும் சோகம் ஏற்பட்டது. காட்கோபர் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் பெட்ரோல் பங்க் மீது விளம்பர பலகை விழுந்தது.100 க்கும் மேற்பட்டோர் விளம்பர பலகையின் கீழ் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக …

மிகப் பெரிய விளம்பர பலகை விழுந்து 14 பேர் பலி!! மும்பையில் நடந்த துயர சம்பவம்!! Read More »

சாலையில் பெரிய மரம் விழுந்து மரணத்தை விளைவித்த சம்பவம் நிகழ்ந்து மீண்டும் ஓர் சம்பவம்!!

சாலையில் பெரிய மரம் விழுந்து மரணத்தை விளைவித்த சம்பவம் நிகழ்ந்து மீண்டும் ஓர் சம்பவம்!! மலேசியாவின் கோலாலம்பூரில், மே 13-ஆம் தேதி அன்று, ஒரு பெரிய மரம் சாலை மற்றும் ரயில் பாதையில் விழுந்து சில நாட்களுக்குப் பிறகு மற்றொரு மரம் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த முறை ஜாலான் பினாங்கில் நடந்ததுள்ளது. மரம் விழுந்ததில் சாலையில் சில கார்கள் சேதமடைந்தன. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. தொழிலாளர்கள் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் …

சாலையில் பெரிய மரம் விழுந்து மரணத்தை விளைவித்த சம்பவம் நிகழ்ந்து மீண்டும் ஓர் சம்பவம்!! Read More »

இயற்கை பேரிடரில் சிக்கி தவிக்கும் இந்தோனேஷியா மக்கள்!! பலி எண்ணிக்கை உயருமா?

இயற்கை பேரிடரில் சிக்கி தவிக்கும் இந்தோனேஷியா மக்கள்!! பலி எண்ணிக்கை உயருமா? மேற்கு இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் எரிமலைச் செயல்பாடுகளால் ஏராளமான சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சுமத்ரா தீவில் மே 11-ஆம் தேதி அன்று கனமழையால் எரிமலையில் இருந்து பெரிய பாறைகள் இரண்டு பகுதிகளாக உருண்டன. இதனால் சாலைகள், வீடுகள் மற்றும் மசூதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சிங்கப்பூருக்கு வந்துள்ள பிரபல கொரியன் நடிகையை சூழ்ந்த ரசிகர்கள்!! ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்கப்பட்ட கொரியன் …

இயற்கை பேரிடரில் சிக்கி தவிக்கும் இந்தோனேஷியா மக்கள்!! பலி எண்ணிக்கை உயருமா? Read More »

தாறுமாறாக சென்று மொய்கா ஆற்றில் விழுந்த பேருந்து!! 7 பேர் பலியான சோகம்!!

தாறுமாறாக சென்று மொய்கா ஆற்றில் விழுந்த பேருந்து!! 7 பேர் பலியான சோகம்!! ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் கடந்த மே 10ஆம் தேதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 20 பேருடன் சென்ற பேருந்து ஒன்று வரலாற்று சிறப்புமிக்க நகர மையத்தில் உள்ள மொய்கா ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கொடூர சம்பவம் 7 பேரின் உயிரை பறித்தது. டைவர்ஸ் உள்ளிட்ட மீட்புக் குழுவினர்களின் கடுமையாக உழைப்பின் மூலம் பேருந்து தண்ணீரிலிருந்து வெளியே எடுக்கப்பட்டது. சிங்கப்பூரில் ஜெய் …

தாறுமாறாக சென்று மொய்கா ஆற்றில் விழுந்த பேருந்து!! 7 பேர் பலியான சோகம்!! Read More »

தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த பராமரிப்பு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து!!

தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த பராமரிப்பு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து!! மே 10 ஆம் தேதி காலை 10:30 மணியளவில் பியூனஸ் அயர்ஸில் ரயில் விபத்து ஏற்பட்டது. தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த பராமரிப்பு ரயிலில் பயணிகள் ரயில் மோதியது. இந்த விபத்துக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. இந்த விபத்தில் குறைந்தது 30 பேர் காயமடைந்தனர். அவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது கொளுந்து விட்டு எரிந்த தீ!! தீயை அணைக்க போராடிய தீயணைப்பு வீரர்கள்!! பலேர்மோ …

தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த பராமரிப்பு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து!! Read More »