உலக செய்திகள்

6 நாட்களில் 100+ மீட்புப் பணிகள்..!! நேபாளத்தின் முதல் பெண் ஹெலிகாப்டர் கேப்டனின் அசாத்திய சாதனை..!

6 நாட்களில் 100+ மீட்புப் பணிகள்..!! நேபாளத்தின் முதல் பெண் ஹெலிகாப்டர் கேப்டனின் அசாத்திய சாதனை..! நேபாளம்: நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பல பகுதிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், மீட்புப் பணிகளில் துணிச்சலுடன் செயல்பட்டு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார் நாட்டின் முதல் பெண் ஹெலிகாப்டர் கேப்டன் ப்ரியா அதிகாரி (Priya Adhikari). ரசுவா மாவட்டத்தின் வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட திமுரே (Timure) பகுதியில், கடந்த ஆறு நாட்களில் மட்டும் சுமார் […]

6 நாட்களில் 100+ மீட்புப் பணிகள்..!! நேபாளத்தின் முதல் பெண் ஹெலிகாப்டர் கேப்டனின் அசாத்திய சாதனை..! Read More »

சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி கஞ்சா பறிமுதல்.! 2 பெண்கள் கைது.!!

சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி கஞ்சா பறிமுதல்.! 2 பெண்கள் கைது.!! சென்னை: சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தின் பேங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருளை கடத்தி வந்ததாகக் கூறப்படும் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பெருமளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து

சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி கஞ்சா பறிமுதல்.! 2 பெண்கள் கைது.!! Read More »

நேபாளம்–திபெத் நிலச்சரிவு..!! காணாமல் போனோர் எண்ணிக்கை 1,500-ஐ நெருங்கியது..!!

நேபாளம்–திபெத் நிலச்சரிவு..!! காணாமல் போனோர் எண்ணிக்கை 1,500-ஐ நெருங்கியது..!! நேபாளம் :நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் பகுதிகளை இணைக்கும் இமயமலை எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. இந்த இயற்கைப் பேரிடரில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தற்போது 1,500-ஐ நெருங்கியுள்ளது. அவர்களில் 700-க்கும் மேற்பட்டோர் வெளிநாட்டவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 26ஆம் தேதி இமயமலைப் பகுதியில் பனிப்பாறையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து, அதிலிருந்து ஏற்பட்ட பனிக்கட்டி,

நேபாளம்–திபெத் நிலச்சரிவு..!! காணாமல் போனோர் எண்ணிக்கை 1,500-ஐ நெருங்கியது..!! Read More »

சிங்கப்பூர் நோக்கிச் சென்ற பனாமா சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது..!!22 மாலுமிகளைத் தேடும் பணி தீவிரம்..!

சிங்கப்பூர் நோக்கிச் சென்ற பனாமா சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது..!!22 மாலுமிகளைத் தேடும் பணி தீவிரம்..! வங்காள விரிகுடா கடலில் பனாமா கொடியுடன் சென்ற MV Ocean Winner என்ற சரக்குக் கப்பல் மூழ்கியதில், அதில் இருந்த 24 மாலுமிகளில் 22 பேர் மாயமாகியுள்ளனர். இதையடுத்து இந்திய கடலோரக் காவல்படை மற்றும் இந்திய கடற்படை இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சரக்குக் கப்பல் ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு வங்காள

சிங்கப்பூர் நோக்கிச் சென்ற பனாமா சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது..!!22 மாலுமிகளைத் தேடும் பணி தீவிரம்..! Read More »

மனைவி அழைப்பை எடுக்காத ஆத்திரம்..!! 2 குழந்தைகளை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்த தந்தை கைது..!

மனைவி அழைப்பை எடுக்காத ஆத்திரம்..!! 2 குழந்தைகளை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்த தந்தை கைது..! இலங்கை: பலாங்கொடை, பின்னவல பகுதியில் 4 வயது சிறுமி மற்றும் 7 வயது சிறுவன் ஆகிய இரு குழந்தைகளை கொடூரமாக தாக்கியதாகக் கூறப்படும் 26 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். பலாங்கொடை பின்னவல பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளிநாட்டில் தொழில்புரிந்து வருவதாகவும்,

மனைவி அழைப்பை எடுக்காத ஆத்திரம்..!! 2 குழந்தைகளை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்த தந்தை கைது..! Read More »

சிங்கப்பூர் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! Arrival Card-ல் புதிய வசதிகள்..!!

சிங்கப்பூர் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! Arrival Card-ல் புதிய வசதிகள்..!! சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கான SG Arrival Card (SGAC) முறையில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பயணிகள் தங்களது வருகை விவரங்களைச் சமர்ப்பிக்கும் நடைமுறையை மேலும் எளிமையாக்கும் வகையில், புதிய தோற்றத்துடன் மேம்படுத்தப்பட்ட SG Arrival Card அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய SG Arrival Card முறையில் பயணிகளுக்கு 19 மொழிகளில் படிவத்தைப் பூர்த்தி செய்யும் வசதி வழங்கப்பட உள்ளது. இதன் மூலம், ஆங்கிலத்தில்

சிங்கப்பூர் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! Arrival Card-ல் புதிய வசதிகள்..!! Read More »

கடும் வெயிலில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் உருகுமா..? உண்மை இதுதான்!

கடும் வெயிலில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் உருகுமா..? உண்மை இதுதான்! இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த நோட்டுகள் கடும் வெயிலிலோ அல்லது சட்டப்பைக்குள் வைத்தால் உடல் வெப்பத்தால் உருகிவிடுமா? என்ற சந்தேகம் சிலருக்கு எழுந்திருக்கிறது. உண்மையில் இந்த ரூபாய் நோட்டுகள் சாதாரண பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படுவதில்லை. அதிக வெப்பத்தையும் எளிதில் கிழியாமல் அன்றாட பயன்பாட்டுக்கு தாக்குபிடிக்கும் வகையிலும் சிறப்பு வகை பாலிமர் பொருளால் தயாரிக்கப்படுகின்றன. CLICK HERE 👉👉வெளிநாட்டில்

கடும் வெயிலில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் உருகுமா..? உண்மை இதுதான்! Read More »

மலேசியாவில் மின்சிகரெட் புகையிலை கடத்தல்..!! பல மில்லியன் ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்..!!

மலேசியாவில் மின்சிகரெட் புகையிலை கடத்தல்..!! பல மில்லியன் ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்..!! கோலாலம்பூர் : சிலாங்கூர்மாநிலத்தில் வரி செலுத்தப்படாத (Uncustomed) மின்சிகரெட்டுகளையும் (Vapes), வழக்கமான சிகரெட்டுகளையும் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த 2 முக்கிய கடத்தல் கும்பல்களை மலேசியக் காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளின் மூலம் இந்த 2 பெரும் கடத்தல் நெட்வொர்க்குகள் காவல்துறையின் மூலம் கண்டறியப்பட்டு தகர்க்கப்பட்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block

மலேசியாவில் மின்சிகரெட் புகையிலை கடத்தல்..!! பல மில்லியன் ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்..!! Read More »

விமானப் பயணிகளுக்கு புதிய ஷாக்..!!இலவசமாக இருந்த வசதிக்கு இனி கட்டணம்..!

விமானப் பயணிகளுக்கு புதிய ஷாக்..!!இலவசமாக இருந்த வசதிக்கு இனி கட்டணம்..! ஆஸ்திரேலியாவின் குறைந்தக் கட்டண விமான நிறுவனமான ‘ஜெட்ஸ்டார்’ (Jetstar Asia), பயணிகள் தங்களுக்கு மேலே உள்ள சேமிப்பு அறைகளில் (Overhead Cabin Lockers) வைக்கும் கைப் பைகளுக்குக் (Cabin Baggage) கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்தக்கட்டண விமானச் சேவையில் இது ஒரு புதிய மாற்றமாகக் கருதப்படுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நல்ல கம்பெனியில் வேலை வாய்ப்பு..!! புதிய திட்டத்தின் பின்னணி:இதுவரை அனைத்து விமானங்களிலும்

விமானப் பயணிகளுக்கு புதிய ஷாக்..!!இலவசமாக இருந்த வசதிக்கு இனி கட்டணம்..! Read More »

AI வளர்ச்சியால் இந்தியாவில் IT வேலைவாய்ப்புகள் குறைகிறதா..? zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை..!!

AI வளர்ச்சியால் இந்தியாவில் IT வேலைவாய்ப்புகள் குறைகிறதா..? zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை..!! செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பம் உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதன் தாக்கம் வேலைவாய்ப்பு சந்தையிலும் தெளிவாகப் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக தகவல் தொழில்நுட்ப (IT) துறையில் AI பயன்பாடு அதிகரித்து வருவதால், எதிர்கால வேலைவாய்ப்புகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இந்த சூழலில், Zoho நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தனது சமூக

AI வளர்ச்சியால் இந்தியாவில் IT வேலைவாய்ப்புகள் குறைகிறதா..? zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை..!! Read More »