உலக செய்திகள்

தமிழக ஏழை மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய காமராஜர்..!! கல்விப் புரட்சியின் வரலாறு!

தமிழக ஏழை மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய காமராஜர்..!! கல்விப் புரட்சியின் வரலாறு! தமிழகத்தின் வரலாற்றில் கல்விப் புரட்சிக்கு அடித்தளம் அமைத்த தலைவராக போற்றப்படுபவர் கர்மவீரர் காமராஜர். “கல்விக் கண் திறந்த காமராஜர்” என்ற புகழ் அவருக்கு கிடைத்தது சாதாரணமாக அல்ல. ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய எண்ணமே அவரது ஆட்சியின் அடையாளமாக அமைந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! […]

தமிழக ஏழை மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய காமராஜர்..!! கல்விப் புரட்சியின் வரலாறு! Read More »

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு..!! ரூ.6.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!!

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு..!! ரூ.6.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!! திருச்சி விமான நிலையத்தில் ரூ.6 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனைக் கடத்தி வந்த பயணி கையை அறுத்துக் கொண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அவ்வப்போது போதைப்பொருட்கள், தங்கம், அரிய வகை

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு..!! ரூ.6.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!! Read More »

AI கற்றுக்கொள்ள விருப்பமா..?? இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!!

AI கற்றுக்கொள்ள விருப்பமா..?? இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!! செயற்கை நுண்ணறிவு (AI) இன்று ஒரு புதிய தொழில்நுட்பமாக மட்டுமல்ல எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கு தேவையான முக்கிய திறனாக மாறியுள்ளது. கல்வி, மருத்துவம், விவசாயம், ஊடகம், தொழில் முனைவு என அனைத்து துறைகளிலும் ஏ.ஐ. பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஏ.ஐ. திறன் கொண்டவர்களுக்கான தேவை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்திய இளைஞர்களை

AI கற்றுக்கொள்ள விருப்பமா..?? இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!! Read More »

60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்..!! 2 கோடி ரூபாயை இழந்தும் அதிர்ஷ்டத்தை நாடும் முதியவர்..!!

60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்..!! 2 கோடி ரூபாயை இழந்தும் அதிர்ஷ்டத்தை நாடும் முதியவர்..!! கண்ணூர் மாவட்டம் கரிவெள்ளூர் பாலக்குன்னு என்ற இடத்தைச் சேர்ந்தவர் பி.பி. ராகவன். இவர் முதலில் 1967ஆம் ஆண்டு பூட்டான் லாட்டரி சீட்டை வாங்கினார். அதிர்ஷ்ட தேவதை தன்னை தேடி வருவான் என்ற நம்பிக்கையில் சீட்டுகளை எடுத்தார். பரிசுத்தொகை விழாத நிலையிலும் ஆண்டு கணக்கில் எடுத்த அவர் 60 ஆண்டுகளாக லாட்டரி மோகத்தில் இருந்து வருகிறார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பணிபுரிய ஆட்கள்

60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்..!! 2 கோடி ரூபாயை இழந்தும் அதிர்ஷ்டத்தை நாடும் முதியவர்..!! Read More »

உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!! கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் நகரங்கள் எது..??

உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!! கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் நகரங்கள் எது..?? ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட உலகளாவிய ஆய்வில், உலகின் 205 முக்கிய நகரங்களின் வெப்ப அபாய நிலை மதிப்பிடப்பட்டது. அந்த ஆய்வில், இந்தியாவின் 14 நகரங்கள் உலகின் அதிக வெப்ப அபாயம் கொண்ட முதல் 50 நகரங்களில் இடம்பெற்றுள்ளன. இதில் மதுரை 7-வது இடத்திலும், சென்னை 50-வது இடத்திலும் இடம்பிடித்துள்ளன. இந்த ஆய்வு வெப்பநிலை மட்டுமல்லாமல், மக்களின் பாதிப்புக்குள்ளாகும் தன்மை, நகரத்தின் உள்கட்டமைப்பு மற்றும்

உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!! கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் நகரங்கள் எது..?? Read More »

காற்று மாசு நிலவரம் குறித்த முக்கிய தகவல்..!! இதன் பாதிப்பு யாருக்கு வரலாம்..??

காற்று மாசு நிலவரம் குறித்த முக்கிய தகவல்..!! இதன் பாதிப்பு யாருக்கு வரலாம்..?? மலேசியாவின் ஐந்து பிராந்தியங்களில் 24 மணி நேர காற்று மாசுபாடு குறியீடு(PSI/AQI) குறித்த தேசிய சுற்றுச்சூழல் முகமையின்(NEA) இணையதளமானது இன்று (ஜூலை 13) காலை 8:00 மணி அளவில் வெளியிடப்பட்டது. மத்திய பிராந்தியத்தில் 24 மணி நேர காற்று மாசுபாடு குறியீடு ஆனது 73 ஆக மிகவும் அதிகமாக பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கிழக்கு தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில்

காற்று மாசு நிலவரம் குறித்த முக்கிய தகவல்..!! இதன் பாதிப்பு யாருக்கு வரலாம்..?? Read More »

முதுமையை தள்ளிப்போடும் ரகசியம்..!! ஆய்வில் கூறியது என்ன..??

முதுமையை தள்ளிப்போடும் ரகசியம்..!! ஆய்வில் கூறியது என்ன..?? வயதாவதை தாமதப்படுத்தி இளமையை நீட்டிக்க உதவும் மருந்துகளை கண்டுபிடிக்க பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இதில் சைலோ செபின் என்ற ஒரு வகை வேதிப்பொருளை கொண்ட காளானில் இருந்து இதற்கான மருந்துகளை பெற முடியும் என்று ஆரம்ப கட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.  இந்த வகை காளான்கள் உலகின் பல பகுதிகளில் இயற்கையாகவே வளர்கின்றன. 200க்கும் மேற்பட்ட காளான் இனங்களில் இந்த வேதிப்பொருள் காணப்படுகிறது. மாடு, எருமை போன்ற கால்நடைகளின்

முதுமையை தள்ளிப்போடும் ரகசியம்..!! ஆய்வில் கூறியது என்ன..?? Read More »

காதலருடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ததாக மனைவி மீது குற்றச்சாட்டு – 3 பேர் கைது!

காதலருடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ததாக மனைவி மீது குற்றச்சாட்டு – 3 பேர் கைது! தெலங்கானாவில் சிகிச்சை பெற்று வந்த கணவரின் மருத்துவ கானுலா வழியாக கழிப்பறை சுத்தம் செய்யும் திரவத்தை செலுத்தி கொலை செய்ததாக கூறப்படும் வழக்கில், மனைவி, அவரது காதலர் மற்றும் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த, வளைகுடா நாட்டில் வேலை செய்து வந்த பிரசாந்த் (35) என்பவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். போலீசார்

காதலருடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ததாக மனைவி மீது குற்றச்சாட்டு – 3 பேர் கைது! Read More »

உங்கள் பணத்தை முதலீடு செய்ய ஒரு சிறந்த வழி..!!15 to 20 வருடத்தில் ஒரு கோடி வரை உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு..!!

உங்கள் பணத்தை முதலீடு செய்ய ஒரு சிறந்த வழி..!! 15 to 20 வருடத்தில் ஒரு கோடி வரை உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு..!! SIP (Systematic Investment Plan) என்றால் என்ன? ஒரு முழுமையான வழிகாட்டிஇன்றைய காலகட்டத்தில் பணத்தைச் சேமிப்பது மட்டும் போதாது, அதைச் சரியான இடத்தில் முதலீடு செய்து வளர்ப்பதும் முக்கியம். அதற்கு மிக எளிமையான மற்றும் பாதுகாப்பான ஒரு வழிதான் SIP எனப்படும் முறையான முதலீட்டுத் திட்டம். 1. SIP என்றால் என்ன?SIP என்பது

உங்கள் பணத்தை முதலீடு செய்ய ஒரு சிறந்த வழி..!!15 to 20 வருடத்தில் ஒரு கோடி வரை உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு..!! Read More »

உங்கள் வீட்டில் இந்த மரம் வைத்தால் 10 முதல் 15 வருடத்தில் நீங்கள் கோடீஸ்வரர்..!!

உங்கள் வீட்டில் இந்த மரம் வைத்தால் 10 முதல் 15 வருடத்தில் நீங்கள் கோடீஸ்வரர்..!! செம்மரம் (Red Sanders / Red Sandalwood) வளர்ப்பு என்பது ஒரு நீண்ட கால, ஆனால் மிக அதிக லாபம் தரக்கூடிய ஒரு முதலீடாகும். குறிப்பாக தமிழ்நாட்டின் வறண்ட, செம்மண் மற்றும் சரளைமண் நிலங்களுக்கு இது மிகவும் ஏற்றது. செம்மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் லாபம் பற்றிய தெளிவான விபரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. 1. செம்மரம்

உங்கள் வீட்டில் இந்த மரம் வைத்தால் 10 முதல் 15 வருடத்தில் நீங்கள் கோடீஸ்வரர்..!! Read More »