current world news

காதலருடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ததாக மனைவி மீது குற்றச்சாட்டு – 3 பேர் கைது!

காதலருடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ததாக மனைவி மீது குற்றச்சாட்டு – 3 பேர் கைது! தெலங்கானாவில் சிகிச்சை பெற்று வந்த கணவரின் மருத்துவ கானுலா வழியாக கழிப்பறை சுத்தம் செய்யும் திரவத்தை செலுத்தி கொலை செய்ததாக கூறப்படும் வழக்கில், மனைவி, அவரது காதலர் மற்றும் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த, வளைகுடா நாட்டில் வேலை செய்து வந்த பிரசாந்த் (35) என்பவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். போலீசார் […]

காதலருடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ததாக மனைவி மீது குற்றச்சாட்டு – 3 பேர் கைது! Read More »

உச்ச நீதிமன்றம் கண்டனம்..!! தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக புகார்..!!

உச்ச நீதிமன்றம் கண்டனம்..!! தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக புகார்..!! புதுடெல்லி: தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்பட்டதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள 34 லட்சம் பேர் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க இயலாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! 45 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! மேற்கு வங்கத்தில் வழக்கம் போல் தேர்தல் களம் சூடு பிடித்த வண்ணம் உள்ளது.

உச்ச நீதிமன்றம் கண்டனம்..!! தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக புகார்..!! Read More »

மெட்டா நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த பிலிப்பைன்ஸ் அரசு..!!

மெட்டா நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த பிலிப்பைன்ஸ் அரசு..!! மணிலா: பேஸ்புக் நிறுவனம் அதன் தளங்களில் பொய்யான செய்திகளைப் பரப்புவதை தடை செய்ய வேண்டும் என்றும், தவறினால் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் மெட்டாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தீங்கு விளைவிக்கும் பல வகையான பதிவுகள் இணையத்தில் அடையாளம் காணப்பட்டதாக பிலிப்பைன்ஸ் அதிபரின் தொடர்புத் துறை அலுவலகம் ஏப்ரல் 11- ஆம் தேதி அன்று தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! மெட்டா

மெட்டா நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த பிலிப்பைன்ஸ் அரசு..!! Read More »