today world news update

பரபரப்பு வழக்கில் முக்கிய உத்தரவு..!! தம்பதிக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் ஆணை..!!

பரபரப்பு வழக்கில் முக்கிய உத்தரவு..!! தம்பதிக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் ஆணை..!! “கும்பகோணம் போலி மோனாலிசா” கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகள் விற்பனை செய்த வீடியோக்கள் வைரலானதால், “மோனாலிசா” என்ற பெயரில் பிரபலமானார். இந்த விவகாரம் பரபரப்பாக மாறியதற்கு காரணம், மோனாலிசா கேரளாவில் ஃபர்மான் கான் என்பவரை திருமணம் செய்துகொண்டதுதான். திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது குடும்பத்தினர், மோனாலிசா சிறுமி என்றும், அவரை கடத்திச் சென்றதாகவும் மத்தியப் பிரதேசத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் […]

பரபரப்பு வழக்கில் முக்கிய உத்தரவு..!! தம்பதிக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் ஆணை..!! Read More »

அமெரிக்காவில் பள்ளியில் நடந்த பரபரப்பு சம்பவம்..!!

அமெரிக்காவில் பள்ளியில் நடந்த பரபரப்பு சம்பவம்..!! அமெரிக்காவில் வாஷிங்டன் உயர்நிலைப் பள்ளியில் நடந்த ஒரு கத்திக்குத்து சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியுள்ளது. இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்து உள்ளனர். காயமடைந்தவர்களில் 5 பேர் மற்றும் பாதுகாப்பு ஊழியர் ஒருவரும் அடங்குவர். இந்த சம்பவமானது ஏப்ரல் 30ஆம் தேதியன்று நடந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! வாஷிங்டனில் டகோமாவில் உள்ள ஃபோஸ் உயர்நிலைப் பள்ளியில் ஏப்ரல் 30 ஆம் தேதி

அமெரிக்காவில் பள்ளியில் நடந்த பரபரப்பு சம்பவம்..!! Read More »

அமெரிக்க பங்குச் சந்தை உயர்வு..!! காரணம் என்ன..??

அமெரிக்க பங்குச் சந்தை உயர்வு..!! காரணம் என்ன..?? அமெரிக்க பங்கு சந்தைகள் வால் ஸ்ட்ரீட்டில் அனைத்து துறைகளிலும் உயர்ந்துள்ளன. தொழில்நுட்ப பங்குகளின் செயல்திறனை பிரதிபலிக்கும் எஸ்&பி 500 மற்றும் நாஸ்டாக் ஆகிய இரண்டும் தொடர்ந்து இரண்டாவது வர்த்தக நாளாக சாதனை படைத்து உச்சத்தை எட்டி உள்ளது. எஸ்&பி 500 18 என்ற புள்ளிகள் உயர்ந்து 7041 ஆகவும்; நாஸ்டாக் 87 புள்ளிகள் அதிகரித்த 24, 103 ஆகவும் மற்றும் டவுன் ஜோன்ஸ் தொழிற்துறை சராசரியாக 115 புள்ளிகள்

அமெரிக்க பங்குச் சந்தை உயர்வு..!! காரணம் என்ன..?? Read More »

மெட்டா நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த பிலிப்பைன்ஸ் அரசு..!!

மெட்டா நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த பிலிப்பைன்ஸ் அரசு..!! மணிலா: பேஸ்புக் நிறுவனம் அதன் தளங்களில் பொய்யான செய்திகளைப் பரப்புவதை தடை செய்ய வேண்டும் என்றும், தவறினால் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் மெட்டாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தீங்கு விளைவிக்கும் பல வகையான பதிவுகள் இணையத்தில் அடையாளம் காணப்பட்டதாக பிலிப்பைன்ஸ் அதிபரின் தொடர்புத் துறை அலுவலகம் ஏப்ரல் 11- ஆம் தேதி அன்று தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! மெட்டா

மெட்டா நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த பிலிப்பைன்ஸ் அரசு..!! Read More »

இந்தியாவில் இன்று முதல்(ஏப்ரல் 1) அமலுக்கு வரும் புதிய விதிகள்..!!

இந்தியாவில் இன்று முதல்(ஏப்ரல் 1) அமலுக்கு வரும் புதிய விதிகள்..!! இந்தியாவில் வருமான வரி, வங்கி சேவைகள், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் எரிபொருள் விலைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய மாற்றங்கள் அமலுக்கு இன்று முதல் (ஏப்ரல் 1) அமலுக்கு வருகின்றன. இந்த புதிய விதிகள் மூலம் மக்களுடைய நிதி மேலாண்மை சற்று பாதிப்படையும். இந்தியாவில் வரவுள்ள 13 முக்கிய விதிகள் பின்வருமாறு:1. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை: டிஜிட்டல் மோசடிகளை தடுப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக புதிய

இந்தியாவில் இன்று முதல்(ஏப்ரல் 1) அமலுக்கு வரும் புதிய விதிகள்..!! Read More »

ஜப்பானில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்..!!

ஜப்பானில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்..!! ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் பிரபலமான ஒரு கடையில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி உள்ளது. இக்புகோரோவில் (Ikbukuro) உள்ள Sunshine City கட்டிடத்தில் நேற்று (மார்ச் 26) மாலை கத்தி குத்துச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஆபீஸ் அட்மின் வேலை வாய்ப்பு..!! Pokemon Centre Mega Tokyo என்ற கடையில் பணி புரியும் ஊழியரான ஒரு இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். பெண்ணைக் குத்திய பின்பு அவரே

ஜப்பானில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்..!! Read More »