japan news

ஜப்பானில் புயல் காரணமாக 800 விமானப் பயணங்கள் ரத்து..!! டோக்கியாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அறிவுறுத்தியது என்ன..??

ஜப்பானில் புயல் காரணமாக 800 விமானப் பயணங்கள் ரத்து..!! டோக்கியாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அறிவுறுத்தியது என்ன..?? ஜாங்மி புயல் ஜப்பானை நோக்கி வருவதால் டோக்கியோவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அந்நாட்டில் இருக்கும் சிங்கப்பூரர்கள் இ-ரெஜிஸ்டர் மூலமாக தகவல்களை புதுப்பிக்க வேண்டும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜாங்மி புயலானது ஷிகோகு பிராந்தியத்தின் பசிபிக் கடற்கரை தெற்கு கிங்கி மற்றும் காண்டோ – கோஷின் பிராந்தியம் ஆகிய பகுதிகளுக்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என டோக்கியோவில் […]

ஜப்பானில் புயல் காரணமாக 800 விமானப் பயணங்கள் ரத்து..!! டோக்கியாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அறிவுறுத்தியது என்ன..?? Read More »

ஜப்பானில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்..!!

ஜப்பானில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்..!! ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் பிரபலமான ஒரு கடையில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி உள்ளது. இக்புகோரோவில் (Ikbukuro) உள்ள Sunshine City கட்டிடத்தில் நேற்று (மார்ச் 26) மாலை கத்தி குத்துச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஆபீஸ் அட்மின் வேலை வாய்ப்பு..!! Pokemon Centre Mega Tokyo என்ற கடையில் பணி புரியும் ஊழியரான ஒரு இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். பெண்ணைக் குத்திய பின்பு அவரே

ஜப்பானில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்..!! Read More »

குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயர் வைக்க தடை…!!! எங்கு…???

குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயர் வைக்க தடை…!!! எங்கு…??? பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு வேறு யாரும் நினைத்துப் பார்க்காத ஒரு தனித்துவமான பெயரை வைக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. அதற்காக பெற்றோர்கள் சரியாக உச்சரிக்க கூட முடியாத அளவிற்கு ஒரு தனித்துவமான பெயரை வைப்பார்கள். இம்மாதிரியான யோசனைகளுக்கு ஜப்பான் அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஜப்பானிய அரசு குழந்தைகளுக்கு அசாதாரண பெயர்களை வைப்பதை தடை செய்துள்ளது. சமீப காலமாக, ஜப்பானிய இலக்கணத்தின்படி உச்சரிக்க முடியாத பெயர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயர் வைக்க தடை…!!! எங்கு…??? Read More »