உலகப் பொருளாதாரச் சூழல், தடையில்லாமல் இணைப்புடன் சந்தைகளை வைத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்து இவர்கள் கருத்துக்கள் பரிமாறிக் கொண்டனர்.
எதிர்காலத்தில் இரண்டு நாடுகளிலும் வலுவான தொழில் துறை நீடித்த வளர்ச்சியில் நல்ல வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை உருவாக்கும் வழிமுறைகள் பற்றியும் ஆராய்ந்தனர்.